திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070913_Issue

அரசியலும் சமூகமும்

விநாயக சதுர்த்தி

எஸ். ஜெயலட்சுமி காலிங் பெல் ஒலித்தது.''மங்களம் வாசலில் யார் என்று பார்'' ராஜாராமன் கூப்பிட்டார்.கம்ப்யூட்டரில் உட் கார்ந்து விட்டால் பிரளயமே வந்தாலும் அவருக்குத் தெரியாது.இன்று என்னவோ வாசலில் யார் என்று பார்க்கச் சொன்னாரே அதுவே…

தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்

தேவமைந்தன் தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை. பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த…

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3

வெங்கட் சாமிநாதன்சற்று முன்னர் முப்பதுக்களில் மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா. இருந்தார் என்று சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த அங்கத்தை மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ்…

புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி

பா.சத்தியமோகன் 1882ல் சித்திர பானு வருடத்தில் தோன்றினார் மாகாகவி பாரதி. அவர் தோன்றிய போதே சூரியனும் உதித்துவிட்டது. ஆம். பானு என்பது சூரியன். ஏழு வயது முதலே அருட்கவி பொழிந்தார் சுப்பையா .ஆம் .…

காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்

மலர் மன்னன் (அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய கட்டுரையினை காலச் சுவடு ஆகஸ்ட் 2007…

அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்

அக்னிப்புத்திரன் அண்மையக் காலங்களில் தமிழ்நாட்டு அரசியலில் அறிக்கைப்போர்கள் அதிகரித்து வருகின்றன. இவை மிகவும் தரம் தாழ்ந்து வருவதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வழக்கம் போல் தரம் தாழ்ந்து தனிநபர் தாக்குதல் அறிக்கை வெளியிடுவதில் அதிமுகவின் தலைவி…

மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்

துகாராம் கோபால் ராவ்மானுடவியல் ஆராய்வில் இரண்டு வகையான கருத்துக்களை பார்க்கலாம். உதாரணமாக ஒரு மானுடவியல் ஆராய்வாளர் ஒரு பழங்குடி கிராமத்துக்கு சென்று அங்கு இருக்கும் மக்கள் ஒரு விஷயத்தை ஒதுக்கி வைப்பதை பார்க்கிறார் என்று…

அறிவிப்புகள்

ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்

மன்சூர் ஹல்லாஜ் தமிழ்மக்களுக்கு மீன்காரத்தெரு நாவல் மூலம் அறிமுகமான இளம் நாவலாசிரியர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவு இது. தக்கலையில் உள்ள மத அடிப்படைவாதிகளால் ஹெச்.ஜி.ரசூல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். இது அவருடைய மைலாஞ்சி…

நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்

மு.இளங்கோவன்நிகழ்ச்சிகள் தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும் என்னும் தலைப்பில் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர்12-14(மூன்று நாள்) நடைபெற்றது.இதனைப் பெர்க்கிலியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய…

சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்

பாரதி இலக்கியச் சங்கம்பாரதி இலக்கியச் சங்கத்தின் சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள் சி.கனகசபாபதி நினைவு கவிதை போட்டி இரு புத்தகங்கள் இப்பரிசுக்கென திருமிகு…

கடிதம்

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மறைக்கப்படும் கவிஞர்களுள் ஒருவரான சல்லா ராதாகிருஷ்ண சர்மா பற்றிய என் கட்டுரையை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி. 'இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் - பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்' (செப்டம்பர்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகித் துணுக்காகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகி பரமாணு வாகி அவற்றின் அடிப்படைத்…

இலக்கிய கட்டுரைகள்

இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)

முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி இயல்,இசை,நாடகம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.தமிழின் இயல் பற்றியபரந்துபட்ட ஆய்வுகள் காலந்தோறும் வளர்ந்துள்ளனவே தவிர ஏனைய இசை,நாடகம் குறித்த ஆய்வுகள் அவ்வளவாக வளர்ச்சிபெறவில்லை. மேலும்இசை,கூத்தோடு தொடர்புடைய நாட்டியம் பற்றிய செய்திகளில் முறையே…

“படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி

விஜயன் என் எழுத்துலக நண்பர்கள் தொடங்கி, என் மகள் முடிய நான் ஏன் எழுதக் கூடாது, என்று சதா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏதோ ஒரு தயக்கத்தில், பொழுதுபோக்காய் கதைத்துக் கொண்டிருந்தாலும், உருப்படியாக எதையும்,…

பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு

கரு.திருவரசு கைமாறு என்பதன் பொருள் என்ன? "கைமாறு" என்றால் கை மாறுவது. ஒரு பொருள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுவது. மணிவண்ணன் கடையை நல்லான் விலைக்கு வாங்கிவிட்டால், "கடை கைமாறிவிட்டது" என்று சொல்கிறோமல்லவா, அது. "கைம்மாறு"…

கதைகள்

தவறு யாருடையது?

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் விடியற்காலை மணி நாலு. அலாரம் ஒலித்தது. விஜயா தூக்கக் கலக்கத்துடனேயே கையை நீட்டி பட்டனை அழுத்தி அலாரத்தை நிறுத்தினாள். "என்னங்க! வம்சீயை கொஞ்சம் எழுப்பி விடுங்களேன்." கண்களைத் திறக்காமலேயே சொன்னாள். "அவனை…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 27

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாத்தாஹரியை பற்றிய ஆரம்பக் கட்டத் தகவல்களைப் பெற கணிணியின் உதவியை ஒருவகையில் அவள் நாடி இருந்ததும் உண்மை. ஆனால் கணிணியில் 'இரண்டாவது வாழ்க்கை' என்ற மாய உலகம்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

வ.ந.கிரிதரன்1. நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் ஒரு வருடம் ஒன்பதுவருடங்கள் போல ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது…

பார்கெய்ன்

குரல்செல்வன் அழைப்பு மணி அடித்ததைக் கேட்டு சமையலறையில் இருந்த சாமி வாசல் வரை வந்து முன் கதவைத் திறந்தான். நிக்கலஸ் ரொமானோவின் கையில் இருந்த ஐ-பாட்தான் முதலில் அவன் கண்ணி;ல் பட்டது. அன்று காலையில்தான்…

நடக்க முடியாத நிஜம்

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எ·ப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23

வே.சபாநாயகம் இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் 'சடுகுடு' விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி,…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஒவ்வொருவரும் முழு நேர்மை உடைதனை அணிந் திருந்தால், ஒவ்வொரு நெஞ்சிலும் நீதி நெறி பரிவு, வெளிப்படையாய்த் தோன்றினால், வேறெந்தப் பண்பாடும் தேவைப் படாது ! ஏனெனில் அவற்றின் முக்கிய பயன்பாடு…

கவிதைகள்

பரிட்டவணை

மதியழகன் சுப்பையா 'கொஞ்சம் வெளியிலிருமா...' அம்மாவின் வலி வாசகம் மனம் பிசைக்கும் கைவிரித்து விமானம் ஓட்டி வாசல் நுழைகையில் 'இங்கே வ...ரா...தே...' என்ற அக்காவின் கெஞ்சுதலில் உயிர் துடிக்கும் 'யம்ம்ம்மா.. ரொம்ப வலிக்கே!' படுக்கையில்…

யாருக்கு வாய்க்கும்….

புதுவை பாரதிசோமசுந்தரம் யாருக்கு வாய்க்கும்... ? இல்லை எத்தனை பேருக்கு வாய்க்கும்...? அரவணைப்பினில் அன்னை வழிநடத்தலில் தந்தை பயிற்றுவித்தலில் ஆசான் தட்டிக்கொடுத்தலில் அண்ணன் தோள் கொடுப்பதில் தோழன் எத்தனை அவதாரங்கள்தான் உனக்கு...? அன்பாய் பாசமாய்…

8$

பனசை நடராஜன், சிங்கப்பூர் ஞாயிறு தவிர ஆறு நாட்களும் சட்டைப்பை 'படி தாண்டாமல்' கட்டுப்பாடாய் இருக்கிறது எட்டு டாலர்.. "இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் வெளிநாட்டுக்குப் பேசலாம்".. போதைத் தூண்டில்களோடு போன்கார்டுகள்…

இளையர்கள் இன்று

ரஜித் தெரியாது என்பதே தெரியாத இளையர் உலகில் இன்று இப்படியும் சிலர் வணங்கா முடிகள் வண்ண வண்ண முடிகள் மெழுகு இதழில் கொழுந்து நாக்கில் கொக்கிகள் குண்டுகள் தோல்களில் கோலங்கள் சல்லடை உடைகள் யார்…

கிணறு/பறவையின் இறகு

கார்த்திக் பிரபு ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது அந்த பாழடைந்த கிணறு இரண்டு தண்ணீர் பாம்புகள் ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு கலங்கிய தண்ணீர் உடைந்த படிகள் பக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்…

ஒருமனத் தம்பதிகள் ?

சி. ஜெயபாரதன், கனடா. கண்ணதாசன் பாடிய காதல் புறாக்களைத் தேடுகிறேன் ! அவன் பேச நினைப்ப தெல்லாம் அவள் பேசுவதில்லை ! ஒருமனத் தம்பதிகள் உலகில் எங்குள்ளார் சொல்வீர் ? அங்கிங்கு எனாதபடி எங்கும்…

காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முதன்முறை அவர் முத்தமிட்டது எழுதிச் செல்லும் இந்தக் கை விரல்களை மட்டுமே ! அதற்குப் பின் மிக்கத் தூய்மையாகி வெண்மை ஆனது அந்தக் கரம் ! மெதுவாய்…

“இதற்கு முன்”

கே.பாலமுருகன் இதற்கு முன் நான் அவனைப் பார்த்ததில்லை எப்பொழுதோ ஒரு நாள் வீட்டு வாசலில் அவன் காத்திருந்தான். நான் கடந்து போகையிலும்கூட அவனை இதற்கு முன் பார்த்தாகத் தெரியவில்லைதான். அவன் முற்றத்து மஞ்சள் பூக்களாகத்…

நகைச்சுவை

அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…

ஸ்ரீனி எங்க ஊர் ஒலி பெருக்கி ரொம்பப் புகழ் பெற்றது. கல்யாணம்,கருமாதி,சடங்கு(பூப் பெய்தல்),மாரியம்மன் பொங்கல்,சித்திரைத் திருவிழா, இப்படி வருடத்தின் அனைத்து தினங்களிலும் ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று விடாமல் வரும்.எல்லாவற்றிலும் முதலில் வருவது ஒலி…