திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011229_Issue

அரசியலும் சமூகமும்

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் மதவாதம் உருவான விதமும்

ஆர். பி. பகத் (தமிழில் : கல்பனா சோழன்) (எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் 2001ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி வெளியான ஆங்கிலக் கட்டுரை) இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பிரித்தாளும் கொள்கையால்,…

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 31, 2001

மஞ்சுளா நவநீதன் பைத்தியக் காரத்தனத்திற்கு பதில் : அதைவிடப் பைத்தியக்காரத்தனம் கண்ணகி சிலை உடைத்தது பைத்தியக்காரத்தனம் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் தமிழகமெங்கும் 100 கண்ணகி சிலைகளை நிறுவச் 'சான்றோர் பேரவை ' முடிவு செய்திருப்பது.…

அர்ஜெண்டைனாவின் பிரச்னைகள்

அர்ஜெண்டைனா தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய நாடு. இந்த நாட்டில் சென்றவாரமும் இந்த வாரமும் நடந்த சாப்பாட்டுக் கலவரங்களால் ஜனாதிபதி ராஜினாமா செய்தார். ஏராளமான மக்கள் வேலைஇழந்ததாலும், திடாரென்று வந்த பண நெருக்கடியாலும்,…

கண்ணகி சிலை, திருவள்ளுவர் சிலை, சங்கராசாரியார் சிலை , தமிழன்னை சிலை

மஞ்சுளா நவநீதன் ஏதோ ஒரு விதத்தில் ஒரு கலாசாரம் தன் கடந்த காலத்துடன் ஓர் உறவை ஸ்தாபித்துக் கொள்ளவே விரும்புகிறது. பழமை என்ற ஓர் அம்சம் தன் இருப்புக்குக் கூடுதல் நியாயம் கற்பிப்பதாகவும், தான்…

ஒரு ராத்திரி – ஒரு பயணம் – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

(பயணக் குறிப்புகள் - இரா.முருகன்) வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ' மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது

1874இல் அறிவியல் கதை எழுத்தாளரான சூல்ஸ் வெர்ன் எதிர்கால உலகத்தை கற்பனை செய்யும்போது அங்கு நிலக்கரிக்குப் பதிலாக தண்ணீரே உபயோகப்படுத்தப்படும் என்று எழுதினார். இப்போது ஐஸ்லாந்து மக்கள் அந்தக்கனவை நனவாக்க முடியும் அதுவும் அடுத்த…

இலக்கிய கட்டுரைகள்

பாவண்ணனின் ஏழு லட்சம் வரிகள்: காலத்தின் இருப்பும் இயக்கமும்

திருஞானசம்பந்தம் நவீன மனிதனின் மனம் கோடிகணக்கான ஆண்டுகளின் உயிர்ப் பரிமாண வளர்ச்சியின் எண்ணற்ற அனுபவங்களின் படிமங்களை உள்ளடக்கியது. கோடிகணக்கான என்ற சொல்லை, காலத்தின் பிரம்மாண்ட எல்லைகளைப் புரிந்துகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.…

சினுவா அச்சேபே எழுதிய ‘விஷயங்கள் உதிர்ந்து விழுகின்றன ‘ நாவல்

Chinua Achebe (1930-) and 'Things Fall Apart ' novel நாவலாசிரியரும் கவிஞருமான சினுவா அச்சேபே, மிகவும் முக்கியமான வாழும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். இப்போது ஆங்கிலத்தில் எழுதிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவராகவும் கருத்தப்படுகிறார்.…

கதைகள்

சாவித்திாி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!

வ.ந.கிாிதரன் இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிாி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹாி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப்…

ஒரு ராத்திரி – ஒரு பயணம் – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

(பயணக் குறிப்புகள் - இரா.முருகன்) வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ' மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம்…

இடை- வெளி

கோகுல கண்ணன். அவளுக்காகக் காத்திருந்தான். இருளின் விரல்கள் மாலையின் தேய்ந்த வெளிச்சத்தில் நிழல்களை பதித்துக் கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக உள்வந்த காற்று கனமான வஸ்துவைப் போல அவன் மேல் விழுந்துகொண்டிருந்தது. மேற்பாதி மட்டுமே திறந்திருந்த…

கலைகள்

ஜீரகத் தண்ணீர்

சாப்பிடுவதற்கு முன்னால் தண்ணீர் வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பான நீராக இருந்தால் நலம் பெரும்பாலானவர்கள் வீட்டில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர் வைப்பது பழக்கம். இது சுகாதாரமான விஷயம் அவ்வாறு கொதிக்க…

கவிதைகள்

விடியல்

பவளமணி பிரகாசம் அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே! குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே! தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே! போதையிலே இளைஞர் உலகம் சிக்கித் தடுமாறுதே! தீயாய் எயிட்ஸும் பரவிடுதே,…

தேவன் அவதாரம்

பசுபதி வந்துதிக்கும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில் . . வழக்கம்போல் ஒருநண்பர் மனையதனில் புதிய . . வாக்குறுதிப் பட்டியலை வாய்விட்டுப் படித்தேன் ! 'மின்னிணைய கழிவுகளை மேய்ந்திருக்கும் போது . . விதம்விதமாய்…

அன்பை விதை,வன்முறை புதை!

கவிமாமணி(யோகியார்)வேதம் இதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே ...இமயமாய் 'அன்பை 'நிறுத்திவிடேன்! புதைகுழி 'வன்முறை 'மறந்துவிடேன்!-எதற்குப் ....புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய் ? யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில் ..யாண்டும் பதித்து மயக்கிநின்றால், காராம், பணமாம் சுகத்திற்காய்-நாட்டில் . ..கறையைப்…

ஆள வந்தான்

பவளமணி பிரகாசம் 'எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ' 'நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ' 'வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ? ' தேளின் கொடுக்கு கூட தேவலை.…

காலை

கே ஆர் விஜய் சிறுவயதில் உணர்ந்ததில்லை இதன் மகத்துவத்தை.... கல்லூரி நாட்களில் இதன் பரிச்சயமே கண்ணில் பட்டதில்லை. காதலியின் கட்டாயத்திற்காக சில நாட்கள் காலைப் பொழுதிலே காத்திருந்ததுண்டு. பிறந்த நாட்களின் பொழுது நண்பர்களின் கூவலால்…

பிக்காசோ: அசைவற்ற வாழ்வும் அணிலும்

அல் பேர்டி ( Al Purdy) தமிழில்: வ.ந.கிாிதரன் பாாிசிலுள்ள *பிராக்கின் ஸ்டூடியோவில்: புகையிலைக் குழற் கட்டையும் சீட்டுக் கட்டுடனும் கூடிய அசைவற்ற வாழ்வை வரைந்து கொண்டிருக்கும் குயூபிஸ்ட் ஓவியர்கள். பிக்காசோ: 'எனது இரங்கத்…

புதிய பலம்

அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…

சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு

மாம்பலம் கவிராயர் முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில் வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் - இன்றேல் சக்கைதுப்பத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை. பக்கத்து ஓட்டலில் தம்ளர் டபரா கரண்டிச்…

நகைச்சுவை

SAMANE- An appeal

Mahila Jagruthi. Dear friend, Mahila Jagruthi has been working amongst women in slums and women students in colleges and hostels catering mainly to girls from…