பவளமணி பிரகாசம் அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே! குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே! தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே! போதையிலே இளைஞர் உலகம் சிக்கித் தடுமாறுதே! தீயாய் எயிட்ஸும் பரவிடுதே,…
பசுபதி வந்துதிக்கும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில் . . வழக்கம்போல் ஒருநண்பர் மனையதனில் புதிய . . வாக்குறுதிப் பட்டியலை வாய்விட்டுப் படித்தேன் ! 'மின்னிணைய கழிவுகளை மேய்ந்திருக்கும் போது . . விதம்விதமாய்…
கவிமாமணி(யோகியார்)வேதம் இதயத்தின் வாசல் திறந்துவிடேன்!-அங்கே ...இமயமாய் 'அன்பை 'நிறுத்திவிடேன்! புதைகுழி 'வன்முறை 'மறந்துவிடேன்!-எதற்குப் ....புண்ணாய் உலகினைப் பொசுக்குகிறாய் ? யாரோ உனக்கேயிவ் வன்முறையை-நெஞ்சில் ..யாண்டும் பதித்து மயக்கிநின்றால், காராம், பணமாம் சுகத்திற்காய்-நாட்டில் . ..கறையைப்…
பவளமணி பிரகாசம் 'எவன் குடிப்பான் இந்த ஆறிப்போன காப்பியை ? ' 'நாய்க்குப் போடு நீ சுட்ட சப்பாத்தியை! ' 'வீட்டை ஒழுங்கா வச்சிருக்க துப்பிருக்கா ? ' தேளின் கொடுக்கு கூட தேவலை.…
கே ஆர் விஜய் சிறுவயதில் உணர்ந்ததில்லை இதன் மகத்துவத்தை.... கல்லூரி நாட்களில் இதன் பரிச்சயமே கண்ணில் பட்டதில்லை. காதலியின் கட்டாயத்திற்காக சில நாட்கள் காலைப் பொழுதிலே காத்திருந்ததுண்டு. பிறந்த நாட்களின் பொழுது நண்பர்களின் கூவலால்…
அல் பேர்டி ( Al Purdy) தமிழில்: வ.ந.கிாிதரன் பாாிசிலுள்ள *பிராக்கின் ஸ்டூடியோவில்: புகையிலைக் குழற் கட்டையும் சீட்டுக் கட்டுடனும் கூடிய அசைவற்ற வாழ்வை வரைந்து கொண்டிருக்கும் குயூபிஸ்ட் ஓவியர்கள். பிக்காசோ: 'எனது இரங்கத்…
அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…
மாம்பலம் கவிராயர் முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில் வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் - இன்றேல் சக்கைதுப்பத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை. பக்கத்து ஓட்டலில் தம்ளர் டபரா கரண்டிச்…