திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மாம்பலம் கவிராயர்

Total Contribution: 3 Articles

மாம்பலம் கவிராயர்

தேவகோட்டை – சிவகங்கை

மாம்பலம் கவிராயர் சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு எண்ணிக்கும் செக்கரே முப்பது. என்னப்பா தம்பி பலாச்சுளை…

சும்மா ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலைப் பாட்டு

மாம்பலம் கவிராயர் முச்சந்திப் பிள்ளையாரே மூணாம் தெருமுனையில் வச்சகல்லில் தாடியோடு வளம்சேர்க்கும் பெரியாரே வக்கணையாய் கவிபொழிய வார்த்தை தாரும் - இன்றேல் சக்கைதுப்பத் தமிழ்சினிமா போயிடுவேன் சாக்கிரதை.…

என்ன செய்யலாம் சக புலவீரே!

மாம்பலம் கவிராயர் விழுவதால் சேதமில்லை குலுக்கினால் குற்றமில்லை மூலைகள் முட்களல்ல உருவமோர் எளிமை யாகும். வாழ்க்கையில் மனிதன் கண்டு பிடித்ததில் சிறந்ததாகும் தலையணை. அதற்குள் ஒன்றும் பொறி…