மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Man with Two Women "அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில்…
சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள் இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான் வரலாற்றை மெல்லத்தடவிப்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநினைத்துக் கொள்ளாமல் உன்னை நேரே நோக்காமல், காதலி எத்தனை முறை உன்னைப் பித்துடன் நேசித்தேன் ! உனது ஓரக் கண்ணோட் டத்தைப்…
எம்.ரிஷான் ஷெரீப்,அவன் சோலைகள் பூத்த காலமொன்றில் ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று காடுலாவி மணம் பூசித்தென்றலும் கால்தொட்டுக் கெஞ்சிற்று அப்பொழுதில் சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப் பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான் எடுத்துச்…
பா.சத்தியமோகன்04.8.09 -- பா.சத்தியமோகன் எல்லோரும் பாரம் உணர்கிறோம் நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும் பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும் ஆனால் நான் கூற முடியும் பாரத்தின் முனை ஒருவருக்கே செல்கின்றது ஒருவர்தான் தாங்கவேண்டிவருகிறது அறுந்துவிடும்…
என். விநாயக முருகன்கைப்பைகள் ——————— நெரிசலான பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளிலும் வந்தமர்கின்றன கைப்பைகள் மீதான கவனம் பைகளற்ற பயணத்தில் எப்போதும் தொந்தரவு செய்கின்றன அடுத்தவர் சுமக்கத்தரும் பைகள் நெரிசலற்ற பேருந்தில் ரசிக்கவிடாமல் தடுக்கும் காலிப்பைகளின்…
வி பிச்சுமணிமறியல் செய்யும் மாற்று கட்சியினரை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது போல் பரிதியை பகல் எல்லாம் பிடித்து வைத்து கொண்டு மாலையில் விடுவித்தது மழை மேக மூட்டம் வானம் வெள்ளைஒளி லிட்மஸ்…
எஸ்ஸார்சி பழிச்சொல்லிலிருந்து காப்போன் சோமனே எமது மந்திரக்காவலும் சோமனே பிரம்மத்தை ப்பழிப்போனை அழிப்போனும் அச்சோமனே நல்மனம் நல்குக உதயசூரியனைக்காணும் பேறு பெறுக யாமே அக்கினி நீயே அழைத்த உடன் வருவோன் தேவர்கட்குத்தூதன் அக்கினியில் ஒருவன்…
கோ.புண்ணியவான்எல்லாமும் முடிந்தபின்னர் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சா¢த்திரமாக்கிவிடுககிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com
ரிஷிநடப்பு (1) பலவீனம் என்னால் உருவாக்கவியலாத ஒரு தாமரைப்பூ தன்னால் பல்கிப் பெருகியவாறு. நீரின் ஒரு துளியை உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல் திணறிக் கொன்டிருக்கிறோம் இன்னமும். ஐந்து விரல்களை ஒரேயளவாய் இயல்பாய் நீட்டிக் கொள்ள முடியுமா…