பா.சத்தியமோகன்04.8.09 -- பா.சத்தியமோகன் எல்லோரும் பாரம் உணர்கிறோம் நெஞ்சுதான் என்றில்லை ஒவ்வொரு அங்கத்திலும் பாரம் உணர்கிறோம் ஒவ்வொரு அணுவிலும் ஆனால் நான் கூற முடியும் பாரத்தின் முனை ஒருவருக்கே செல்கின்றது ஒருவர்தான் தாங்கவேண்டிவருகிறது அறுந்துவிடும்…
என். விநாயக முருகன்கைப்பைகள் ——————— நெரிசலான பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளிலும் வந்தமர்கின்றன கைப்பைகள் மீதான கவனம் பைகளற்ற பயணத்தில் எப்போதும் தொந்தரவு செய்கின்றன அடுத்தவர் சுமக்கத்தரும் பைகள் நெரிசலற்ற பேருந்தில் ரசிக்கவிடாமல் தடுக்கும் காலிப்பைகளின்…
வி பிச்சுமணிமறியல் செய்யும் மாற்று கட்சியினரை காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பது போல் பரிதியை பகல் எல்லாம் பிடித்து வைத்து கொண்டு மாலையில் விடுவித்தது மழை மேக மூட்டம் வானம் வெள்ளைஒளி லிட்மஸ்…
எஸ்ஸார்சி பழிச்சொல்லிலிருந்து காப்போன் சோமனே எமது மந்திரக்காவலும் சோமனே பிரம்மத்தை ப்பழிப்போனை அழிப்போனும் அச்சோமனே நல்மனம் நல்குக உதயசூரியனைக்காணும் பேறு பெறுக யாமே அக்கினி நீயே அழைத்த உடன் வருவோன் தேவர்கட்குத்தூதன் அக்கினியில் ஒருவன்…
கோ.புண்ணியவான்எல்லாமும் முடிந்தபின்னர் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சா¢த்திரமாக்கிவிடுககிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com
ரிஷிநடப்பு (1) பலவீனம் என்னால் உருவாக்கவியலாத ஒரு தாமரைப்பூ தன்னால் பல்கிப் பெருகியவாறு. நீரின் ஒரு துளியை உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல் திணறிக் கொன்டிருக்கிறோம் இன்னமும். ஐந்து விரல்களை ஒரேயளவாய் இயல்பாய் நீட்டிக் கொள்ள முடியுமா…
யூசுப் ராவுத்தர் ரஜித்ஆழிகள் தொழும் ஆசிய அரசி நீ விளைக்க நீரில்லை விளைய நிலமில்லை ஆனாலும் வற்றவே இல்லை உன் வர்த்தக நதி உலகெங்கும் உன் உபநதிகள் உலகம் சுற்றும் உன் கிளைநதிகள் ஊசிமுனையென…
கி.சார்லஸ்பூக்களை பிறகு பறித்திருக்கலாம் பாவம்... பசியோடு பட்டாம்பூச்சி. ckicharles@yahoo.com
கே.பாலமுருகன்பக்கத்து ஊரிலிருந்து தப்பித்து வந்த மழைக்குருவியின் கால்களிலிருந்து தவறுதலாகச் சொட்டிவிட்டது சில மழைத்துளிகள் வெகுநேரமாக தனது சிறகை சிலுப்பிக் கொண்டிருந்த சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும் தேங்கிக் கிடந்தது மழைக்காலம் உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது கண்களிலிருந்து வழிந்திருந்த…
மணி அய்யர்கால், கை கண் இழந்து உயிர் துறந்த விளையாட்டு பொம்மைகளின் மயானத்தில் பணம் போட்ட தந்தையின் குரல் மியூட் செய்யப்படுவது ஆச்சரியமில்லைதான்.. என் பயமெல்லாம் உடைந்த பொம்மைகளோடு நானும் ஒரு ஓரத்தில் என்றாவது…