திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா.பூபதி

Total Contribution: 12 Articles

பா.பூபதி

டீலா, நோ டீலா!

பா.பூபதி ”எங்களுக்கு ஓட்டு போடு, உங்களுக்கு டிவி கொடுக்கிறோம்”. ”எங்களுக்கு ஓட்டு போடு, வாசிங் மெஷின் கொடுக்கிறோம்”... டீலா, நோ டீலா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த…

தொலைதூர வெளிச்சங்கள்

பா.பூபதி இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றா தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. – நாலடியார் கல்வியே, வாழ்க்கையின்…

மெல்லத் தமிழினிச் சாகும்

பா.பூபதி இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில் தூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்- பாரதிதாசன் மருத்துவமனைகளில் உள்ள…

ஆன்மீக வியாபாரிகள்

பா பூபதி ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக்…

பொறியில் சிக்கும் எலிகள்

பா.பூபதி எலி பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று விஷம் வைத்து பிடிப்பது மற்றொன்று பொறிவைத்து பிடிப்பது. எலிக்கு பிடித்தமான தின்பண்டங்களில் விஷம் கலந்துவைத்துவிட்டால் அதை உண்ணும்…

புகழ் எனும் போதை

பா.பூபதிபுகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு, புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களை தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. சம்பளத்தை அதிகரிக்காமல்,…

தெய்வம் நீ என்றுணர்

பா.பூபதிபாரதி சொன்ன வீரியமிக்க வார்த்தைகளில் ஒன்று “தெய்வம் நீ என்றுணர்” சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையான வார்த்தை இது. ஆனால் அகத்தில் செல்வந்தராக யார் விளங்குகிறார்களோ அவர்களால்…

அலிகளுக் கின்ப முண்டோ?

பா பூபதிமகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா…

நல்லாசிரியர்

பா பூபதிஆசிரியர் அடித்ததனால் மாணவர் பலி, மாணவனை அடித்து துன்புறுத்தினார், படிக்காததனால் மாணவனை அவமானப்படுத்தினார், ஆசிரியருக்கு பயந்து மாணவர் தற்கொலை முயற்சி... இது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில்…

தலைவன் இருக்கிறார்

பா பூபதி பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே – இவர் துயர்களை தீர்க்கவோர் வழியில்லையே - பாரதி மக்கள்…