செல்வராஜ் ஜெகதீசன் # இந்தக் கவிதை வரிகள் உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம். அடுத்த வாரத்திலேயே அதன் கோரப் பிடிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த ஏழு நாட்களில் அங்கங்கு எதிர்ப்பட்ட அத்தனை விதமான வாசனைகளையும் அதன்பொருட்டு…
சத்யானந்தன் 1. வழி இன்னும் சற்று நேரத்தில் உணவகம் நீங்கி மேற் செல்ல வேண்டும் எலிப்பொறிகள் இடையே விரையும் வாகனங்கள் விதவிதமாய் சாலைகள் சந்திகள் வழிகாட்டிப் பதாகைகள் சங்கிலியின் கண்ணிகளாய் மலையில் மட்டுமே தன்வயமாய்…
ரசிகன் ஒரு பெண்ணின் மிக குறுகிய சிரிப்பழகில் விரிந்திருக்கும் ரகசியங்கள்... ஈர்த்தல் அல்லது பொய்த்தல் அவரவர் சௌகரியத்திற்கு! ஒரு கிளாஸ் பழரசத்தில் ஈருயிர் உறிஞ்சுதல் அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு... இதை காதலென குழம்பி விடுதலும்…
ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்துவதான பந்தயங்களில் பிரதானமாகிவிடும் போட்டிகளில் வாசங்களே ஊழாகிறது... ஊழ்கள் பிரதானமாக்குகின்றன வாசங்களையும், நிறங்களையும்... பிரதானங்களின் நீரோடைகளில் மிதக்கின்றன நாட்டங்களும், தேவைகளும்... கானலின் பூக்களுக்கான இக்கரையும் வண்டுகளுக்கான அக்கரையும் சார்பியல் முரண்பாட்டின் அத்துவானப்புள்ளிகளாகின்றன...…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ ++++++++++++++++++ கணவன் கூறிய பதில் : ++++++++++++++++++ வறுமையே எனக்குப் பெருமகிழ்ச்சி தருவது…
கோநா கோநா. கவிதை 1. தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை. தெருவெங்கும் குழிகளை தெளிந்த வானத்தையும் கொஞ்சம் மேகத்தையும் நிரப்பி சாலையை சீர்செய்துள்ளது சற்றுமுன் பெய்தமழை. பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்லுங்கள் பறந்து கடந்திடும்…
கோமதி நடராஜன்================= காற்று வீசும் கடற்கரையில் எங்களை நிறுத்தியதன் நோக்கமென்ன, நாடு போகும் பாதை கண்டு வெந்து போகக் கூடாது என்பதாலா? ஆர்ப்பரிக்கும் அலைகள் காண ,ஆங்காங்கே அரண் அமைத்து எங்களை இருத்தியது ஏன்…
ஷம்மி முத்துவேல் மனதோடு மௌனம் பழக்கிப்பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரணக்கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பித் தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் சுயம் அடிபடும் வேளைகளில் ரௌத்தரம் பழகவில்லை நான்…
சு.மு.அகமது இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின் சுருண்ட வாலாய் மரவட்டையின் கணக்கற்ற கால்களின்…