யூசுப் ராவுத்தர் ரஜித் தலையிலே மல்லிகை முகத்திலே புன்னகை அவர்தான் ஆங் சான் சூ கீ நவ 13, 2010 வீட்டுக் காவலிலிருந்து விடுதலை நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்…
இளங்கோ * இந்த தேனீர் விடுதியின் காலி இருக்கைகள் என்னோடு பேசிக் கொண்டிருந்தன நீ வரும் வரை மேஜை மீது வட்டங்களாக வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி மின் விசிறிக் காற்றில் விளிம்பு அதிரத்…
முனைவர் சி.சேதுராமன், முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com அன்னையாம் மலையின் காதில் அழகான தொங்கல் அருவி! அரும்புகள் சிரிப்பதைப் போல் அருவிதான் ஓசை செய்யும்! அழகிய…
எல் கார்த்திக் மீண்டுமொரு மழைக்காலம் - பிற்பகல் வானம் மாலையை போல இருள என் மனம் ஓடியது பின்னால்!!! பெய்த மழையின் மிச்சங்களாய் சொட்டிக் கொண்டிருந்தன மழைத் துளிகள் !!! வசந்தக்காலத் தென்றலாய் மனதை…
தேனம்மை லெக்ஷ்மணன்தேனீர் தாகம் ************************ சுப்ரபாதத்தோடு கணவரோடு ஆறு மணிக்கு., பையனுடன் எட்டு மணிக்கு., பலகாரத்துக்குப் பின் பத்துமணிக்கு.. வேலைக்காரப் பெண்ணுடன் பன்னிரெண்டு மணிக்கு.. மாலை நாலுக்கும்.. பின் ஆறுக்கும் கூட .. எப்போது…
செல்வராஜ் ஜெகதீசன் # இந்தக் கவிதை வரிகள் உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம். அடுத்த வாரத்திலேயே அதன் கோரப் பிடிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த ஏழு நாட்களில் அங்கங்கு எதிர்ப்பட்ட அத்தனை விதமான வாசனைகளையும் அதன்பொருட்டு…
சத்யானந்தன் 1. வழி இன்னும் சற்று நேரத்தில் உணவகம் நீங்கி மேற் செல்ல வேண்டும் எலிப்பொறிகள் இடையே விரையும் வாகனங்கள் விதவிதமாய் சாலைகள் சந்திகள் வழிகாட்டிப் பதாகைகள் சங்கிலியின் கண்ணிகளாய் மலையில் மட்டுமே தன்வயமாய்…
ரசிகன் ஒரு பெண்ணின் மிக குறுகிய சிரிப்பழகில் விரிந்திருக்கும் ரகசியங்கள்... ஈர்த்தல் அல்லது பொய்த்தல் அவரவர் சௌகரியத்திற்கு! ஒரு கிளாஸ் பழரசத்தில் ஈருயிர் உறிஞ்சுதல் அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு... இதை காதலென குழம்பி விடுதலும்…
ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்துவதான பந்தயங்களில் பிரதானமாகிவிடும் போட்டிகளில் வாசங்களே ஊழாகிறது... ஊழ்கள் பிரதானமாக்குகின்றன வாசங்களையும், நிறங்களையும்... பிரதானங்களின் நீரோடைகளில் மிதக்கின்றன நாட்டங்களும், தேவைகளும்... கானலின் பூக்களுக்கான இக்கரையும் வண்டுகளுக்கான அக்கரையும் சார்பியல் முரண்பாட்டின் அத்துவானப்புள்ளிகளாகின்றன...…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம்…