ஷம்மி முத்துவேல் மனதோடு மௌனம் பழக்கிப்பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரணக்கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பித் தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் சுயம் அடிபடும் வேளைகளில் ரௌத்தரம் பழகவில்லை நான்…
சு.மு.அகமது இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின் சுருண்ட வாலாய் மரவட்டையின் கணக்கற்ற கால்களின்…
சின்னப்பயல் பிறர் ஒரு விடயத்தை ரசிக்கிறார் என்று எவ்வாறு உணர்வது ? காலாட்டிக்கொண்டிருக்கலாம் கைகளின் விரல்களால் காற்றை அரிந்து கொண்டிருக்கலாம் அல்லது நறுக்கிக்கொண்டிருக்கலாம். புன்முறுவலுடன் தன் உடம்பை முழுதுமாகக் குலுக்கிக்கொள்ளலாம் பிறர் அறியாவண்ணம் தனக்குத்தானே…
குமரி எஸ். நீலகண்டன் அவனின் கொல்லும் கோபம் பிடிக்காமல் அங்கிருந்து விலகினேன் அங்கும் இன்னொருவனின் பொய் என்னை பொசுக்க அங்கிருந்தும் விலகினேன் வந்த இடத்தில் அங்கொரு பொறாமைப் பேய் அச்சுறுத்த விரைந்து விலகினேன் சிறிதேத்…
யூசுப் ராவுத்தர் ரஜித் தலையிலே மல்லிகை முகத்திலே புன்னகை அவர்தான் ஆங் சான் சூ கீ நவ 13, 2010 வீட்டுக் காவலிலிருந்து விடுதலை நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்…
இளங்கோ * இந்த தேனீர் விடுதியின் காலி இருக்கைகள் என்னோடு பேசிக் கொண்டிருந்தன நீ வரும் வரை மேஜை மீது வட்டங்களாக வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி மின் விசிறிக் காற்றில் விளிம்பு அதிரத்…
முனைவர் சி.சேதுராமன், முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. sethumalar68 yahoo.com அன்னையாம் மலையின் காதில் அழகான தொங்கல் அருவி! அரும்புகள் சிரிப்பதைப் போல் அருவிதான் ஓசை செய்யும்! அழகிய…
எல் கார்த்திக் மீண்டுமொரு மழைக்காலம் - பிற்பகல் வானம் மாலையை போல இருள என் மனம் ஓடியது பின்னால்!!! பெய்த மழையின் மிச்சங்களாய் சொட்டிக் கொண்டிருந்தன மழைத் துளிகள் !!! வசந்தக்காலத் தென்றலாய் மனதை…
தேனம்மை லெக்ஷ்மணன்தேனீர் தாகம் ************************ சுப்ரபாதத்தோடு கணவரோடு ஆறு மணிக்கு., பையனுடன் எட்டு மணிக்கு., பலகாரத்துக்குப் பின் பத்துமணிக்கு.. வேலைக்காரப் பெண்ணுடன் பன்னிரெண்டு மணிக்கு.. மாலை நாலுக்கும்.. பின் ஆறுக்கும் கூட .. எப்போது…
செல்வராஜ் ஜெகதீசன் # இந்தக் கவிதை வரிகள் உங்களுக்கானதாய் இல்லாமல் இருக்கலாம். அடுத்த வாரத்திலேயே அதன் கோரப் பிடிகளுக்குள் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த ஏழு நாட்களில் அங்கங்கு எதிர்ப்பட்ட அத்தனை விதமான வாசனைகளையும் அதன்பொருட்டு…