April 10, 2011
சு.மு.அகமது சுவர் எழுதிக்கொள்ளும் எனது இரங்கற்பாவை அதற்குத்தான் தெரியும் சித்திரத்தின் வலி தீண்டல்களின் தோலுறியும் சுவரதை நன்கறியும் பூக்களின் சருமத்தில் புகைச்சலின் பரிசம் பூவோடு சருகும் கருகும்…
February 20, 2011
சு.மு.அகமது வலி விழுங்கும் தருணங்கள் மென்மையாய் நழுவுகிற இளமை குளிர் போர்த்தின சூட்டுடல் ஆடை இறக்கின அம்மணத்தில் அதிர்ச்சியின் அதிர்வலைகள் உதிரும் இலைகளின் ஊடாய் மெல்லப் பறக்கும்…
January 9, 2011
சு.மு.அகமது ஓர் நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே புது வருடத்தின் பிரகடனமாகிறது கரைந்து போன நினைவுகள் கனத்துப் போனது போல் மீண்டும் விம்மிப்புடைத்து கலையத்துவங்குகிறது மரணத்தின் புது துவக்கம்…
December 19, 2010
சு.மு.அகமது இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின்…
June 27, 2010
சு.மு.அகமது. ஒரு கவிதையின் பகிர்ந்தளிப்பைப் போலும் அவர்களது கதையாடல் செவிசாய்த்து உன்னிப்பாய் கிரகிக்கும் பாவனை தேர்ந்த சொல்லாடலின் சுவராஸ்யத்தை உட் செலுத்தும் புத்துயிர்ப்பி கடநது சென்ற பள்ளிக்க்கூடம்…
June 6, 2010
சு.மு.அகமது நிர்வாண அடுக்ககங்கள் மீது நிமிர்ந்து நிற்கிறது ஆடையகம் அதில் திமிறல்களின் புழுதி கண்டு லஜ்ஜையால் போர்த்திக்கொள்கிறது மனது உடற்கூறுகளின் வித்தியாசப்படுத்தலில் உண்மை உறுத்துகிறது உள்ளத்தை மவுனத்தை…
April 18, 2010
சு.மு.அகமதுவேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு…
April 2, 2010
சு.மு.அகமது ----------------------- வேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும்…
August 28, 2009
சு.மு.அகமது ----------------- இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா…
August 13, 2009
சு.மு.அகமது சு.மு.அகமது கவிதைகள் 1. உங்கள் தூரிகைகளுக்கான மசி இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது கடலளவு எண்ணங்களில் கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது…