திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020106_Issue

அரசியலும் சமூகமும்

நுகர்வோாிடையே விழிப்புணர்ச்சி

கோமதி நடராஜன். 'நுகர்வோர் 'இந்தச் சொல்லின் மகத்துவம்,இந்த அமைப்பின் முக்கியத்துவம் பலருக்குத் தொியாமலேயே இருந்து வரகிறது.நுகர்வோர் இல்லையென்றால் தொழில் வளர்ச்சி நின்று போகும்,வாணிபம் ஒடிந்து போகும்,நாட்டின் முன்னேற்றம் தடை பட்டுப் போகும்.இத்தனை மாபெரும் சக்தி…

‘ கடவுளுக்கான போர்கள் ‘ என்ற காரென் ஆம்ஸ்ட்ராங் புத்தகத்தின் விமர்சனம்

க்ரிஸ் ஹெட்ஜஸ் என்னுடைய ஒழுக்கவியல் (Ethics) பேராசிரியரான ஜேம்ஸ் லூதர் ஆடம்ஸ் அவர்கள் எங்களிடம் 'நீங்கள் எதிர்காலத்தில் கிரிஸ்தவ ஃபாஸிஸ்ட்களை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பீர்கள் ' என்று சொன்னார். அவர் சொல்லும் விஷயம் நடக்க முடியாதது…

எவ்வாறு ஜூலியானியும், நியூயார்க் போலீஸ் பிரிவும் நியூயார்க்கில் குற்றங்களைக் குறைத்த விதம்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கம் ( நியூ யார்க் மேயர் ஜ்ஊலியானி கடந்த எட்டு வருடங்களாய் நியூயார்க் மேயராய் இருப்பவர். அவர் குற்றங்களைக் குறைக்க மேற்கொண்ட வழிமுறைகள் இரக்கமற்றவை என்று விமர்சிக்கப்பட்டதுண்டு. குற்றக் குறைப்புக்…

அரசாங்க ரெளடிகள்

கண்ணன் (kalachuvadu@vsnl.com) எங்கள் ஊரான நாகர்கோவில் தமிழகத்தின் அழகிய ஊர்களில் ஒன்று. புழுதி பறக்காத பிரதேசம். மிதமான தட்பவெப்ப நிலை. காடுகளையும் நீர்த்தேக்கங்களையும் மலைகளையும் 'வளர்ச்சி 'யின் கொடுக்குகள் இன்னும் முற்றாக அழித்தொழிக்கவில்லை. தொழிற்மயமாகாத…

இரயில் பயணங்களில்

லாவண்யா எங்கள் ஊாில் இருந்து தினமும் ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து படித்துவர வேண்டிய அவசியம் என் சகோதரனுக்கு. பஸ் கட்டணம் இதுவரையில் 12 ரூபாய் 75 பைசாவாக இருந்துவந்தது. தமிழக அரசாங்கத்தின் மினிபட்ஜெட்டில்…

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், மதவாதமும் உருவான விதம் (இறுதிப்பகுதி)

ஆர். பி. பகத் (தமிழில் : கல்பனா சோழன்) நவம்பர் 24, 2001 அன்று 'எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி 'யில், 'Census and the Construction of Communalism in India '…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 6 ,2002

மஞ்சுளா நவநீதன் ஐந்தாவது படிக்கும் குழந்தைகளுக்கு அரசு தேர்வு உலகம் முழுவதிலும் ஒரு சீரான தேர்வுகள் அனைவருக்கும் நடத்தி அதனை அடிப்படையாய்க் கொண்டு மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யும் பழக்கம் பல கல்வியாளர்களால் கேள்விக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

டி.என்.ஏ. கணினிகள் எவ்வாறு பணிபுரியும் ?(TC)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுண்செயலிகளின் (microprocessors) விரைவுத்தன்மை வளர்ந்து கொண்டே போகிறது; அதற்கேற்ப சில்லுத் (chip) தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சில்லுகளைத்…

இலக்கிய கட்டுரைகள்

‘ XXX ‘ தொல்காப்பியம்

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா.விவேகானந்தன் எம் ஏ. பி எல் .தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார் இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர் .இரு…

கதைகள்

ஒளவை – இறுதிப்பகுதிகள்

இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…

கவலை இல்லை

விந்தன் அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு…

கலைகள்

அதிரசம்

பச்சரிசி 1 கோப்பை வெல்லம் 1 கோப்பை ஏலக்காய் 4 அல்லது 5 வறுக்க எண்ணெய் அல்லது நெய் செய்முறை 1) பச்சரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும் 2) அதை பிழிந்து நிழலில்…

ராகி தோசை

1 கோப்பை ராகி மாவு 1 கோப்பை அரிசி மாவு புளித்த மோர் அரைக்கோப்பை வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு தேவைக்கேற்ப தோசை வார்க்க எண்ணெய் அல்லது நெய் செய்முறை வெங்காயம்,…

கடலை மாவு சப்பாத்தி

தேவையான பொருட்கள் கடலைமாவு 1 1/2 கோப்பை மைதா மாவு 3/4 கோப்பை 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் 1/2 கொத்து கொத்தமல்லி இழைகள் 7 நறுக்கிய பச்சைமிளகாய் சில…

கவிதைகள்

ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்

மொழிபெயர்ப்பு ஜெயமோகன் எதிர் விளி [ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து] நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு கேட்கிறது சொல்லாமலிருபது என்னில் எதிரொலிக்கிறது நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள் ஒரே மெளனம் ஊர் முற்றங்களில்…

பொட்டல தினம்

அனந்த் கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல் அணிவகுத்து நின்ற அனைவருடன் கூடி…

இன்னொரு முகம்

மனஹரன், மலேசியா இன்னொரு முகம் வேண்டும் வாக்குறுதி கொடுத்து வாடிக்கையாய் ஏமாற்றும் வாய்களுக்கு வாய்க்கரிசி போட.... கொடுக்க இயலாதபோது இருப்பதையும் சுயமரியாதை போர்வையில் இழந்து நிற்கும் கால்களை 'றுத்திட..... வெற்றுப்பேச்சு நாவுகளை வேரறுத்து சாய்க்க…

சகுந்தலை வேண்டும் சாபம்

திலகபாமா இடறி விழுந்தேன் நீருக்குள் துள்ளும் விறால் ஒன்றென் வாய்க்குள் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் சுவாசம் திணறும் மூச்சு முகத்தில் அடிக்கும் மீன்வால் வீச்சு மீன்வாசமடிக்கும் கவிச்சல் இருந்தும் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் துள்ளும்…

கதி கூடின் கதி கூடும் காலமே! அ ‘கதி ‘க் காலமே!

வ.ந.கிாிதரன் காலத்தின் விரைவு சிந்தனையை நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச் சென்ற காலமாயிது! பாடசாலை விட்டு வரும் வழியில் எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக 'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது, வயற்புறக் குளத்தில்…

புதிய பலம்

அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…

ஒளவை – இறுதிப்பகுதிகள்

இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…

கணிதம்

கே ஆர் விஜய் ஏனென்று தெரியவில்லை ? அப்படியொரு பற்று கணிதம் மேல். சின்ன வயசிலே பாட்டி சொல்லுவா.... 'தினமும் உனக்கு 10 பைசா தரேன்னு.. ' உடனே 20 நாளைக்கு எவ்வளவுன்னு கணக்குப்போடுவேன்.…

எது பொய் ?

கோமதி கிருஷ்ணன் கண் என்பார் மணி என்பார் மாணிக்கம் என்பார் பசும்பொன் குவிய லென்பார், இதிலேதாவது நிகராகுமோ தாய்க்குத் தான் ஈன்றெடுத்த சேய்க்கு ? உலகம் பொய்என்பார் காண்பதெல்லாம் மாயை என்பார் எது பொய்…

நகைச்சுவை

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்

இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு. இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும்…