திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜெயமோகன்

Total Contribution: 194 Articles

ஜெயமோகன்

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.

ஜெயமோகன் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுகிறது. ரூ 5000 மும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. விருதுடன் விருதுபெறும் ஆசிரியரைப்பற்றி எழுதப்பட்ட நூலும் வெளியிடப்படும். கோவையை…

ஆசிரியருக்கு

ஜெயமோகன் ஆசிரியருக்கு சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய 'அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு' [ http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள்…

மலையாளக்கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

ஜெயமோகன் தமிழின் முக்கியமான கவிஞரான 'பிரமிள்' எழுதிய புகழ்பெற்ற கவிதை இது சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு காற்றின் முடிவற்ற பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது…

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

ஜெயமோகன் கு.அழகிரிசாமி நான் கண்ட இலக்கியவாதிகள், என்ற சிறுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய ஒரு நடைச்சித்திரம் உள்ளது. அதில் கு. அழகிரிசாமி வையாபுரிப்பிள்ளை…

நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

ஜெயமோகன் ஒன்று இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா? மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது.…

கவிதையின் அரசியல்– தேவதேவன்

ஜெயமோகன் எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம்…

கடிதம்

ஜெயமோகன்அன்புள்ள கிரிதரன் உங்கள் கடிதம். இயல் விருது பற்றி இனி பேச ஏதுமில்லை. வெறும் சொற்களாகவே மாறும். இரு தரப்பும் சொல்லவேண்டியவற்றை சொல்லிவிட்டோம் ஆனால் உங்கள் கடிதத்தில்…

புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…

ஜெயமோகன் ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ''முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று…

அன்புள்ள கிரிதரன்

ஜெயமோகன் உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் தரப்பை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை வாசகர்கள் பரிசீலிக்கட்டும். இம்மாதிரி விஷயங்களில் நியயங்கள் அந்த அலை ஓய்ந்த பிறகே மனதில் திரளும்.…

உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

ஜெயமோகன் உலகமெங்கும் இன்று நவீனத் தமிழிலக்கிய வாசகர்கள் பரவியிருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் உண்மையான ஆர்வமும் மதிப்பும் கொண்டவ்ர்கள். அவர்களை நோக்கி இந்த வரிகளை எழுதுகிறேன்.…