எஸ்ஸார்சி அப்போது புவியுமில்லை வானுமில்லை இறப்புமில்லை நிலைப்புமில்லை இரவில்லை பகலுமில்லை இருள் எங்கும் இருள் எங்கும் தண்ணீர் வெப்ப சக்தி தனியனாய்ச் சனித்தது .காம இச்சை முதலாய் முகிழ்த்தது கவிகள் அசத்துக்கும் சத்துக்கும் இடைபயில்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமயிரைப் பிளப்பதிலும் நுணுக்க மாகத் திருக்கம் செய்து சீரமைக்கும் மனது ! ஆயினும் கலைப் படைப்போ கைச் செதுக்கோ துவக்கம் ஆவது…
ராமலக்ஷ்மி, பெங்களூர். பளபளக்கும் பட்டுடையும் மினுமினுக்கும் நகைநட்டும் சரிகை இழையோடும் தலைப்பாகையுமாய்.. அலங்கரித்த வெண்புரவிகளில் கம்பீரமாய் பெருமிதமாய் அரசத்தம்பதியர் வீற்றுவர- கண்நூறுதான் கண்டுமகிழ.. ஊர்உலா முடிந்து உடைமாற்றி நகை களைந்து- நின்றார்கள் கூலிக்கு இன்றாவது…
ஏ.தேவராஜன்,மலேசியா1 வானம் பிளந்து கொண்டது யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில் நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ உதிர்வதற்குப் பதிலாக மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப் பெருத்த கவிச்சியுடன் விழுந்தன மனிதர்கள் அவற்றைப் பெறுக்கி ஒவ்வொன்றாய் இணைக்கத் தொடங்கினர்…
ஹெச்.ஜி.ரசூல்என் நாக்கில் தொட்டுவைத்த ஸம்ஸம் புனிதநீரில் யாராலோ ஒரு துளி விஷம் கலந்திருக்கிறது. உம்மும்மா தள்ளாத வயதில் ஹஜ்ஜிற்குபோய் திரும்பிவந்தபோது ஒரு பாட்டிலில் தந்திருந்தாள் உடலெங்கும் விஷமாக வெளிவரத்தயங்கிய வார்த்தைகளும் நீலம்பாரித்துக் கிடந்தன. மரணத்தின்…
ப.மதியழகன் பறவைகள் பாடுகின்றன குதிரைகள் கனைக்கின்றன யானைகள் பிளீறிடுகின்றன நாய்கள் குரைக்கின்றன குழந்தைகள் மழலை பேசுகின்றன எவற்றையும் செய்ய தடையெதுவுமில்லை அதனுலகில் எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது இவ்வுலகில் சுவர்கள் சிறையாகிப்போனதால் நான் கைதியானேன் ஏற்கனவே…
நட்சத்திரவாசி அந்நியத்திலிருந்து மின்னல் தெறிக்க வந்துதித்தான் டெர்மினேட்டர் பழையது போல நிர்வாண கோலத்தில் தமது இயந்திர விழியால் தம்மை போர்த்திக்கொள்கிறான் ஏதோ சொல்லிவைத்தார் போல அவனுக்காக காத்திருக்கும் எதிரியின் புல்லட்டுகளை அலட்சியம் செய்கிறான் வேகமாக…
நாவிஷ் செந்தில்குமார்இரட்டைக்குழந்தைகள் ஆணொன்று பெண்ணொன்றுமாய் வேண்டுமென்கிறாள் வெற்றுமார்பில் விரல் நகர்த்திக் கோலமிடும் மனைவி 00 இருந்தால் ஆபத்தென்பதால் குடல்வால் அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி கர்ப்பப்பையை அகற்றிவிட்ட கதை அறியாதவளிடம் 'சரி'யெனச் சமாளிக்கிறான் கணவன் 00 வெறுமை…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. கடவுள் தந்த பொழுதிலிருந்து காயங்களெதுவும் கண்டிரா பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது மழலை வாடையை எங்கும் பரப்பும் பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும் ஒருநாள் குழந்தையின் உள்ளங்கையினைப்போலவும் மொட்டவிழக் காத்திருக்கும் தாமரையொன்றின் உட்புற…
ருத்ரா புத்தாண்டு என்பது இன்னும் ஒரு ஏக்கம் தான். இப்போதைக்கு இதன் நீளம் 2010 ! அது மைல்களா? ஒளியாண்டுகளா? அங்கே "நண்டு நெபுலா"க்கள் குழி பறித்துக்கொண்டிருக்கட்டும். இதோ...இங்கே... இளந்தளிரிடையே சில்வண்டுகள் ரீங்காரத்தில் பல்கலைக்கழகங்கள்!…