திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091225_Issue

அரசியலும் சமூகமும்

பதில்களின் சொரூபம்

நேசமுடன் வெங்கடேஷ்=============== “நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர். “கேளுங்கள்” “நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையுடைய பாப்புலேஷன் என்ன?” மனம் கணக்குப்…

ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்

மன்னார் அமுதன் இவ்வாண்டின் மார்ச் மாதத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் நான் பகுதி நேரமாகக் கல்வி கற்ற ஒரு கல்வி நிறுவனத்தில்( 2008-2009)ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான பகிடிவதைப் பிரச்சினையை காவல்துறை வந்து அடக்குமளவிற்கு விபரீதமானதை…

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார்சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 -…

அறிவிப்புகள்

குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)

த.அரவிந்தன்புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்) த.அரவிந்தன் பக்கம்: 80 ரூ.40 சுகுமாரன் முன்னுரை: அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய…

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

செல்வராஜ் ஜெகதீசன்.செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு. நண்பர்களே, எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி "இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது. நூல் விபரம்: நூல்…

உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்

மனுஷ்ய புத்திரன்மனுஷ்ய புத்திரன் உயிர்மை சென்னை வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள். உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 25. 12.…

இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து

செந்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழி இனங்களின் தொகுதிகளாக அமைந்துள்ள மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுக்க வேண்டும் என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன . இதற்க்காக சொல்லப்படும் காரணங்கள்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு…

இலக்கிய கட்டுரைகள்

இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை

புலவர் சீடன் பாடசாலை மாணவப் பருவத்திலே கலை இலக்கியத்துறையில் அதி ஈடுபாடு கொண்டவராக வதிரி இரா. இராஜேஸ்கண்ணன் காணப்பட்டார். இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘தொலையும் பொக்கிஷங்கள்’ கொழும்பு மீரா பதிப்பகத்தாரால் வெளிவந்துள்ளமை பெருமைக்குரியது.…

மலையமான் திருமுடிக்காரி

தமிழநம்பி இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற…

கதைகள்

வாழ்க்கை

எஸ்ஸார்சி‘சோலி எல்லாம் முடிஞ்சுட்டுதா வண்டிய பூட்டுலாமா’ என்றான் வலசக்காட்டான். அது என்ன வலசக்காட்டான் என்றால், ஒரே பதில் அவன் வலசக்காடு என்கிற திருநாமம் உடைய கிராமத்துக்காரன் என்பதே. என்றோ அவனின் முன்னோர்கள் அந்த கிராமத்தில்…

முள்பாதை 10

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நான் மெலட்டூரில் தங்கியிருந்தது ஒரு வாரம்தான் என்றாலும், இந்த சொற்ப காலம்தான் என் வாழக்கையின் ஓட்டத்தை திசை திருப்பிவிட்டது. இருபது வருடங்களாக எங்க…

அப்பாவி சிறுவன்

டினோ புஸாட்டி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா[டினோ புஸாட்டி ( Dino Buzzati) 1906-1972: சிறுகதை, நாவல், நாடகம், கவிதையென்று படைப்பின் பலவடிவங்களிலும் ஆர்வம்கொண்ட இத்தாலிய எழுத்தாளர். சட்டம் பயின்ற பின்னர் எதிர்பாராமல் இதழியல் துறைக்கு…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Last Days of Socrates "ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப்…

பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்

த.அரவிந்தன்'பூம்புகாரில் ஏற்பட்டிருப்பது சேற்று எரிமலை. நமக்குத்தான் இது புதிது. பல்வேறு நாடுகளில் இதுபோல் அடிக்கடி தோன்றியிருக்கிறது. 1911-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அருகே உள்ள ஒரு கடற்கரையில் சேற்று எரிமலை தோன்றி,…

கோயிற் சிலையோ?

குரு அரவிந்தன்கண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம்…

மு டி வு அ வ ன் கை யி ல்!

ஜோதிர்லதா கிரிஜா ‘இந்தப் பெண்ணை இதற்கு முன்னால் எங்கேயோ பார்த்திருக்கிறோமே?’ என்று இளங்கோ மண்டையை உடைத்துக்கொண்டான். ஏற்கெனவே பார்த்திருந்தது மட்டும் நினைவில் பதிந்திருந்ததே ஒழிய, எங்கே, எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் போன்ற விவரம் எதுவுமே…

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 65

எஸ்ஸார்சி அப்போது புவியுமில்லை வானுமில்லை இறப்புமில்லை நிலைப்புமில்லை இரவில்லை பகலுமில்லை இருள் எங்கும் இருள் எங்கும் தண்ணீர் வெப்ப சக்தி தனியனாய்ச் சனித்தது .காம இச்சை முதலாய் முகிழ்த்தது கவிகள் அசத்துக்கும் சத்துக்கும் இடைபயில்…

கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமயிரைப் பிளப்பதிலும் நுணுக்க மாகத் திருக்கம் செய்து சீரமைக்கும் மனது ! ஆயினும் கலைப் படைப்போ கைச் செதுக்கோ துவக்கம் ஆவது…

பவனி

ராமலக்ஷ்மி, பெங்களூர். பளபளக்கும் பட்டுடையும் மினுமினுக்கும் நகைநட்டும் சரிகை இழையோடும் தலைப்பாகையுமாய்.. அலங்கரித்த வெண்புரவிகளில் கம்பீரமாய் பெருமிதமாய் அரசத்தம்பதியர் வீற்றுவர- கண்நூறுதான் கண்டுமகிழ.. ஊர்உலா முடிந்து உடைமாற்றி நகை களைந்து- நின்றார்கள் கூலிக்கு இன்றாவது…

இரண்டு கவிதைகள்

ஏ.தேவராஜன்,மலேசியா1 வானம் பிளந்து கொண்டது யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில் நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ உதிர்வதற்குப் பதிலாக மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப் பெருத்த கவிச்சியுடன் விழுந்தன மனிதர்கள் அவற்றைப் பெறுக்கி ஒவ்வொன்றாய் இணைக்கத் தொடங்கினர்…

விஷம்

ஹெச்.ஜி.ரசூல்என் நாக்கில் தொட்டுவைத்த ஸம்ஸம் புனிதநீரில் யாராலோ ஒரு துளி விஷம் கலந்திருக்கிறது. உம்மும்மா தள்ளாத வயதில் ஹஜ்ஜிற்குபோய் திரும்பிவந்தபோது ஒரு பாட்டிலில் தந்திருந்தாள் உடலெங்கும் விஷமாக வெளிவரத்தயங்கிய வார்த்தைகளும் நீலம்பாரித்துக் கிடந்தன. மரணத்தின்…

நான்

ப.மதியழகன் பறவைகள் பாடுகின்றன குதிரைகள் கனைக்கின்றன யானைகள் பிளீறிடுகின்றன நாய்கள் குரைக்கின்றன குழந்தைகள் மழலை பேசுகின்றன எவற்றையும் செய்ய தடையெதுவுமில்லை அதனுலகில் எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது இவ்வுலகில் சுவர்கள் சிறையாகிப்போனதால் நான் கைதியானேன் ஏற்கனவே…

டெர்மினெட்டர் ஒன்றும் இரண்டும்

நட்சத்திரவாசி அந்நியத்திலிருந்து மின்னல் தெறிக்க வந்துதித்தான் டெர்மினேட்டர் பழையது போல நிர்வாண கோலத்தில் தமது இயந்திர விழியால் தம்மை போர்த்திக்கொள்கிறான் ஏதோ சொல்லிவைத்தார் போல அவனுக்காக காத்திருக்கும் எதிரியின் புல்லட்டுகளை அலட்சியம் செய்கிறான் வேகமாக…

கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்

நாவிஷ் செந்தில்குமார்இரட்டைக்குழந்தைகள் ஆணொன்று பெண்ணொன்றுமாய் வேண்டுமென்கிறாள் வெற்றுமார்பில் விரல் நகர்த்திக் கோலமிடும் மனைவி 00 இருந்தால் ஆபத்தென்பதால் குடல்வால் அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி கர்ப்பப்பையை அகற்றிவிட்ட கதை அறியாதவளிடம் 'சரி'யெனச் சமாளிக்கிறான் கணவன் 00 வெறுமை…

பாவப்பட்ட அது

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. கடவுள் தந்த பொழுதிலிருந்து காயங்களெதுவும் கண்டிரா பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது மழலை வாடையை எங்கும் பரப்பும் பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும் ஒருநாள் குழந்தையின் உள்ளங்கையினைப்போலவும் மொட்டவிழக் காத்திருக்கும் தாமரையொன்றின் உட்புற…

ஏக்கத்தின் நீளம் 2010

ருத்ரா புத்தாண்டு என்பது இன்னும் ஒரு ஏக்கம் தான். இப்போதைக்கு இதன் நீளம் 2010 ! அது மைல்களா? ஒளியாண்டுகளா? அங்கே "ந‌ண்டு நெபுலா"க்கள் குழி பறித்துக்கொண்டிருக்கட்டும். இதோ...இங்கே... இளந்தளிரிடையே சில்வண்டுகள் ரீங்காரத்தில் பல்கலைக்கழகங்கள்!…

நகைச்சுவை

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

சரண் கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன். கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட…