திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நாவிஷ் செந்தில்குமார்

Total Contribution: 10 Articles

நாவிஷ் செந்தில்குமார்

யார் முதலில் செய்வது?

நாவிஷ் செந்தில்குமார்ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த முகக்கண்ணாடியின் உள்ளேயும் வெளியேயும் இரு குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன... அழுகையை நிறுத்துங்கள் என்றேன் 'அதை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்'…

வெவ்வேறு உலகங்கள்

நாவிஷ் செந்தில்குமார்வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும் ஒரு நூலால் கட்டப்பட்டிருந்தன… எது எதை இழுத்துவந்ததென அறிய நூலை அறுத்தேன் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன குழந்தைகளின்…

பறவைகளின் வீடு

நாவிஷ் செந்தில்குமார்வீட்டுக்கதவு திறக்கும்போதும் மூடும்போதும் தவறாமல் ஒலிக்கிறது! அந்த மரத்தில் எப்போதோ வாழ்ந்த பறவைகளின் 'கி(ரீ)ச்...கி(ரீ)ச்' எனும் சத்தத்தை...

கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்

நாவிஷ் செந்தில்குமார்இரட்டைக்குழந்தைகள் ஆணொன்று பெண்ணொன்றுமாய் வேண்டுமென்கிறாள் வெற்றுமார்பில் விரல் நகர்த்திக் கோலமிடும் மனைவி 00 இருந்தால் ஆபத்தென்பதால் குடல்வால் அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி கர்ப்பப்பையை அகற்றிவிட்ட கதை அறியாதவளிடம்…

கண்டதைச் சொல்லுகிறேன்

நாவிஷ் செந்தில்குமார்இருவருக்கிடையேயான வாள்வீச்சு காயமின்றி முடிந்ததெனச் சொல்கிறார்கள்... பிரபஞ்சத்தின் வெளிகள் வெட்டப்பட்டு வழிந்துகொண்டிருக்கிறது இரத்தம் 00 தன்னையுரசிச் சென்ற பசுமாட்டை 'எருமைமாடு' எனத் திட்டியவனைப் பார்த்து 'ம்ம்ம்ர்ரூ'…

பயணம் சொல்லிப் போனவள்…

நாவிஷ் செந்தில்குமார்கழுத்துக் கீழே ஒரு முத்தம் இடுப்பினிரு பக்கமும் இரு முத்தம் முகத்தில் மொத்தம் மூன்றென முத்தம் வாங்கிப் போனாயடி… மொத்தமாய்ப் போகத்தானடி? பயணம் போவதாய்ச் சொன்னாயடி…

நட்பு

நாவிஷ் செந்தில்குமார் "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்பட வில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி"…

முன்னாள் சிநேகிதிகள்

நாவிஷ் செந்தில்குமார்போன வருடம் பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன தோழி ஒருத்திக்கு இந்தப் பிறந்தநாளில் இருக்கேனா? செத்தேனா? எனத் தெரியவில்லை... அடுத்த கவிதைத் தொகுப்பின் முதல் பிரதி தனக்கே…

தொடர்பில்லாதவை

நாவிஷ் செந்தில்குமார்மூங்கில்களற்ற காடொன்றில் புல்லாங்குழல் தேடி அலைந்து களைத்துப் போகிறது காற்று கொட்டும் மழையில் நனைந்ததாலே குரல் மாறிப் போனது... நான் குயில்தான் எனச் சத்தியம் செய்தது…

குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!

நாவிஷ் செந்தில்குமார்“அடியே” என்று தொடங்கும் அப்பாவின் அழைப்பொலியிலிருந்து அம்மாவிற்கான அடுத்த யுத்தம் தொடங்கிவிடும்… சாராய நாக்கிற்கு சாதரண உப்பும் காரமும் பத்தவே பத்தாது… எப்படிச் செய்தாலும் இல்லை…