திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040805_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்

மயிலாடுதுறை சிவா ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய கலாசாரத்தையும் நோக்கி வெகு வேகமாக இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். 'தமிழ் இனி மெல்லச் சாகும் ' என்பது போய், 'தமிழ் இனி வேகமாகச்…

குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

ஞாநி கும்பகோணத்தில் நடந்தது வெறும் தீ விபத்தல்ல. குழந்தைகள் படுகொலை. எப்படி போபால் விஷ வாயு கசிவில் கம்பெனி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தது வெறும் விபத்தில்லையோ அது போலவே கும்பகோணம் படுகொலைக்கும் அரசின்…

டயரி

ஞாநி பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்று வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நொந்து சொன்னது இன்னும் 2000 ஆண்டுகளுக்கு சாகாமல் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு ஜுன் ஜுலை மாதங்களிலும் ஏழை மாணவர்கள் பீஸ்…

யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )

புதுவை ஞானம். **** யோகம் என்பது மனிதனின் இயல்பான செயற்பாடுகளின் மற்றொரு வடிவம். அது உணர்வுபூர்வமாக நெறிப்படுத்தப்பட்ட மனதின் உயரிய வழிமுறை ஆகும். சமீப காலத்திய 'உளவியல் பகுப்பாய்வு அறிவியல் ' மனதில் மறைத்து…

இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்

அசுரன் படங்கள்: David M Mayum மணிப்பூரிலும் இப்போது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடும் சீற்றத்துடனான மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் பின்னணி வழக்கம்போலவே மிகவும் கொடூரமானதாக உள்ளது. சூலை 10 ஆம்…

பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன

எச்.பீர்முஹம்மது பேரீத்தபழங்களின் பருவகாலம் தொடங்கி விட்டது. உச்சியை பிளக்கும் வெய்யிலின் உக்கிரத்தை உள்வாங்கி கொண்டு பழங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க தொடங்கி விட்டன. மரத்திலிருந்து கீழிறங்க துடிக்கும் பழங்கள், கீழிறங்கி நம்மவர்களின் பூட்ஸ் காலால்…

கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?

நா. முத்து நிலவன் 'ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே, நாடு காக்கும் தலைவராய் நாளை திகழப் போகிறார் ' என்று பெற்றோரும் சமு தாயமும் பெரிதாய் எதிர்பார்த்திருக்க, அவர் களில் பலர்…

தந்தை பெரியார் பிறந்த மண்ணில்

மயிலாடுதுறை சிவா... கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து கிராமங்களில்…

மதுரை உயர் நீதிமன்றம்

மயிலாடுதுறை சிவா 25 ஆண்டுகால தென் மாவட்ட மக்களின் கனவு ஒரு வழியாக மதுரை 'புதிய நீதிமன்ற திறப்பு ' மூலம் நிறைவேறியது. பலத்தரப் பட்ட சர்ச்சைக்களுக்குப் பிறகு, பலமுறை ஒத்தி வைக்கப் பட்டப்…

முழு சுகாதார திட்டம்

ஜெ. ரஜினி ராம்கி. கும்பகோணம் தீவிபத்திற்கு பின்பு கீற்றுக் கொட்டகைகளை பிரித்துப் போடுவதில் நண்பர் பரபரப்பாக இருந்தால் சமீபத்தில்தான் அவரைப் பார்க்க அவரது பஞ்சாயத்து ஆபிஸ் வரை போயிருந்தேன். வழியிலேயே பேஷன், தொட்டி என…

அறிவிப்புகள்

கடிதம் ஆகஸ்ட் 5, 2004

அரவிந்தன் நீலகண்டன் வழக்கறிஞர்கள் மத்தியில் சொல்வதுண்டு, 'வழக்கு சாதகமாக இருந்தால் பலமாக வழக்கை பிடி. வழக்கு சாதகமாக இல்லையா பலமாக மேசையை குத்து ' என்று. பித்தன் மேசையை குத்தோ குத்தென்று குத்தியது மட்டுமல்ல,…

கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004

சூர்யா திண்ணை இதழில் வெளிவந்த இரு கட்டுரைகள் பற்றி [1] ஆசாரகீனனின் வகாபி இயக்கம் பற்றிய கட்டுரை. இது உலகளாவிய இஸ்லாமிய தூய்மைவாத இயக்கத்தின் பேரழிவுத்தன்மையை அருமையாக சொல்லக்கூடிய கட்டுரை. ஆங்கிலத்தில் ஏராளமாக செய்திகள்…

ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.

அறிவிப்பு தீம்தரிகிட ஆசிரியர்: ஞாநி ---- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது. தனி இதழ் விலை: ரூ4. ஆண்டு சந்தா: ரூ100 வெளி நாடுகளுக்கு USD 20 காசோலை, காசஞ்சல்…

கடிதம் ஆகஸ்ட் 5,2004

நாக.இளங்கோவன் அன்பின் ஆசிரியருக்கு, திரு.ஞானதேவனின் கேள்விகள் ஞாயமானவை. 50000 உரூவாய் சம்பளம் கொடுக்கக் கூடிய நிலையில் ஒரு நிறுவனம் இருக்குமென்றால் அங்கு இத்தகு கொடுமை நடக்க வாய்ப்புக் குறைவு என்று சொல்வது பதிலாக அமையக்கூடும்…

சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12

அறிவிப்பு 'நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் ' குறித்து விரிவாக விவாதிக்கும் இந்த ஆண்டின் தமிழ் இணைய மாநாடு டிசம்பர் மாதம் 11,12 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற…

குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

அறிவிப்பு அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குரியவராக திரு.குறிஞ்சிவேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்த அறக்கட்டளைகளின் முதல் விருதாகும். குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள மீனாட்சிப்பேட்டை என்னும் சிற்றுாரில்…

கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்

கோச்சா ( எ ) கோவிந் ---- படித்திருப்போம், பரமார்த்த குரு கதையை. தன் சீடர்களுடன் ஆற்றைக் கடக்க அது தூங்கிருக்கா என்று பார்க்க தீ தாங்கிய கம்பால் ஆற்றைத் தொட்டுப் பார்த்ததும் ,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாலூட்டும் பூச்சிகள்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் பொதுவாக, பூச்சிகளின் இனப்பெருக்கம் முட்டை வைத்து, குஞ்சு பொரிப்பதுதான் (Oviparous). இந்த முறையில், கலவியை முடித்தபின், பெண்பூச்சிக்குள் அனுப்பப்பட்ட விந்தணுக்கள் பெண்பூச்சியின் முட்டை அணுவுடன் சேர்ந்து கருவுறுதல் நடைபெறும். இந்த கருவுடன்,…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-11

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) அழகு அழகு என்பது என்ன ? என்று இலக்கணப் புலவர்களைக் கேட்டால் அது ஒரு பண்புப் பெயர் என்று நமக்கு அவர்கள்…

Bonjour le Canada

நரேந்திரன் பஃபல்லோ வழியாக கனடாவிற்குச் செல்ல 'ரெயின்போ பிரிட்ஜை 'க் கடக்கையில் எனக்கு இடதுபுறம் நயாகரா நுரைத்துப் பொங்கி, ததும்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை மணி ஐந்து என்றது கார் கடிகாரம். அந்திச் சூரியன்…

தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு

ந. திருப்பதி சாமி கடந்த 9-7-2004, வெள்ளிக் கிழமை, மாலை 6-30 மணி அளவில், சென்னையில் தேவ நேயப் பாவணர் நூலகத்தின் சிற்றரங்கில், தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் திறனாய்வுக் கூட்டம்…

திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?

நா.முத்து நிலவன் திருக்குறள் ஒரு சமண நூலா ? 'செம்மலர் ' ஜூலை மாதக் கேள்வி பதிலில், 'திருக்குறள் ஒருசமணநூல் ' என்பதாக இளமதி தெரிவித்திருந்தார். இதே மாதிரி ஒரு கருத்தைக் கிட்டத்தட்ட இதேசமயத்தில்…

கதைகள்

மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )

நாகூர் ரூமி ஒரு ஹதீஸில் பின் வரும் நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அரண்மனையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமீர் முஆவியா. அரண்மனையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தன. ஏனெனில், ஏகப்பட்ட குடிமக்களைச் சந்தித்து,…

அவன் ஒரு அகதி

என் எஸ் நடேசன் வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு…

சிதைந்த கனவுகள்

சுஜாதா சோமசுந்தரம் அன்று ஞாயிற்று கிழமை. சரியாக ஏழு மணி. சிராங்கூன் சாலையில் விரல் விட்டு விரல் எடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். புதிதாக பார்ப்பவர்களை அடேங்கப்பா என்று கூற வைப்பதை போல இந்தியா,இலங்கை,பங்களாதேஸ்,பாகிஸ்தான்…

ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்

புதியமாதவி எனக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. வரவில்லை என்று சொன்னால் சேதுவுக்கு வருத்தமாக இருக்கும் கோவில், கொடை, ஆடு, பன்னி பலியிடல்,கிரகாட்டம், இரவு முழுக்கவும் காட்டுக்கத்தல் கத்தும் மைக் செட் ரிகார்ட் டான்ஸ் .. சே…

மழை

பத்ரிநாத் ரவிச்சந்திரனின் வாழ்க்கையே ஒரு பெரும் கதைதான். நான் கும்பகோணம் வந்திருந்த போது நண்பர்களிடம் அவன் வடக்கிலிருந்து திரும்பி வந்து விட்டானா என்று விசாரித்தேன்..கடந்த முறை வந்த போது தனக்கு வடக்கே மாற்றல் ஆகி…

இப்படிக்கு தங்கபாண்டி…

நெப்போலியன் அன்புள்ள அம்மாவிற்கு.... எப்படிம்மா இருக்க உடம்புக்கு ஒன்ணும் இல்லையே அக்கா வந்துச்சா. மச்சான் வேலைக்கு ஏதும் போகுதா இல்ல மறுபடியும் குடிச்சுப்புட்டு அலையுதா. தங்கச்சி எப்படிம்மா இருக்கா. இந்த வருஷம் கவர்மெண்ட் பரீட்சையில்ல…

றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)

கணேசன்.சு பாண்டிச்சேரி (மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு>) நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில்…

பார்வைகள்

சந்திரவதனா வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும்…

கலைகள்

பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி

வலையிலிருந்து தேவையான பொருட்கள் 2 உருளைக்கிழங்கு வேகவைத்து சிறு சதுரங்களாக நறுக்கியது 1 வெங்காயம் நுண்மையாக நறுக்கியது 1 கோப்பை துவரம்பருப்பு வேகவைத்தது 1 கோப்பை அரிசிப்பொரி சில உடைத்த பூரிகள் 3 மேஜைக்கரண்டி…

கவிதைகள்

எங்கள் தேசம் இந்திய தேசம்!

நா.முத்து நிலவன் (NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி ' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு ' ) --பல்லவி-- எங்கள் தேசம் இந்திய தேசம் வாழ்க வாழ்க வாழ்கவே! இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் எல்லாரும்…

இயற்கைக் காட்சி

செ.பவானி அங்கும் இங்கும் அசைந்தாடும் காற்று வேதனையில் அழும் மழை மகிழ்ச்சியில் சிரிக்கும் சூரியன் கோபத்தில் கருகும் மேகங்கள் வீரத்தில் முழங்கும் இடி ஏளனத்தில் பார்க்கும் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கும் மலர்கள் மனதிற்கு இதம்…

வேடம்

வீரமணி இளங்கோவன் ஒவ்வொரு முறையும்... மிகுந்த பிரயத்தனப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் களையமுற்படுகிறேன் என் அரிதாரத்தை! பொழுதுமுழுவதிற்கும் அலங்காரங்களுக்கு வேலையிருப்பினும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சற்று கழற்றிவைக்க முற்படுகிறேன்! அந்த நேரங்களின்... என் சுயத்தோடு நான் சுகித்திருக்கும்,…

என் ஊர்–அத்தாழநல்லூர்!

கவியோகி வேதம் ^^^^ ஆனைப் பிளிறலில், அழகனை,அத் ' திருமாலை ' வானில்சக் கரமுடனே வரவழைத்த தெங்கள்ஊர்! .. 'அத்தி 'யெனும் யானைதனை, 'ஆழக் ' கசமுதலை*....(தாமிரவருணி '- ஆற்றுப் பாறையில் மிக ஆழமான…

கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?

சத்தி சக்திதாசன் எனது வரவிலே மகிழும் அவர்கள் எங்கே ? நான் காற்றாகி முகிழுடன் சங்கமித்து அதனால் குளிராகி மீண்டும் மண்மீது பொழியும் வேளையிலெல்லாம் குதித்து விளையாடி மகிழும் அந்தச் சிறுவர் கூட்டம் எங்கே…

தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!

கோச்சா (எ) கோவிந்த் ---- ஒரு புள்ளி போல் தான் நீ... ஆனால் உன்னை தீபமாய் தீப்பந்தமாய் தீக் காடாய் பிறர் மாற்ற முடியும். கும்பகோணமும் அப்படித்தான், நீ அரிசி குழைந்து அங்கு பயிலும்…

கவிதைகள்

இவா என் செல்லத் தோழி சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறாள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில்... தாடையும் தலையும் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது கண்கள் திறக்க முடியாதவாறு மூடப்பட்டிருக்கின்றன கைகள் நாற்காலியின் கைகளுடன் கட்டப்பட்டிருக்கின்றன குரலை வைத்து என்னை அடையாளம்…

திரைகடலோடியும் …

வை. கலைச்செல்வி தாய்மொழியின் பெயரைக்கூட தவறாக உச்சரிக்கும் உன் குழந்தை. தற்பெருமை இதில் உனக்கு. ஐந்து வயதிலேயே அந்நியமொழி அறிவில் அசத்திவிடுகிறதென்று. உண்ணும் முறையிலிருந்து உணவு வகைகள்வரை உதறி விட்டாய் உன்னுடைய தெல்லாம் உள்ள…

நேசித்தவன்

மாலதி ---- என் ஆடைப்பூ நூலில் உன் உயிர் என்றாய் மகிழ்ந்தேன் பின்னழகில் நானே தான் பெண் என்றாய் கிறங்கினேன் நான் தேவை என் குரல் தேவை என் இதம்தான் முதல் இனிமை என்றாய்…

அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002

புகாரி . சிலிக்கான் பள்ளத்தாக்கும் சிலிர்க்கும் சிகரம்தொட்டு மொழித்தேன் கூடுகட்டி தழைக்கும் தமிழே வாழ்க . பழித்தோன் பணிந்தே போனான் பகைத்தோன் பதறிப் போனான் இழித்தோன் கிழிந்தே போனான் இறப்பிலாத் தமிழே வாழ்க .…

நகைச்சுவை

தீர்வு ஞானம்

சோதிப் பிரகாசம் பாண்டிச் சேரி முழுவதும் ஒரே பரபரப்பு! அரசு அதிகாரிகள், காவல் துறைத் தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், என அனைவரும் பதைபதைப்புடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு…

பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி

குண்டலகேசி தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இரசாயன பொருட்கள் - ஹீலியம், பாதரசம், ஓசோன், ஆசிட் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த திரவங்கள்- அமிலம் (ஆசிட்), பாதரசம், குருதி, மலம், வியர்வை, கண்ணீர், எச்சில்,ஜொள்ளு. இதில் வியர்வைக்கு…

கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்

வலையிலிருந்து 10. மற்ற மதங்கள் கற்பிக்கும் ஆயிரமாயிரம் கடவுள்கள் இல்லை என்பீர்கள், ஆனால் உங்கள் கடவுளை மற்றவர்கள் மறுக்க முற்பட்டால் நீங்கள் கோபத்தில் கொதித்தெழுவீர்கள். 9. மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து தோன்றினான் என்பதை ஒப்புக்…

ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?

சித்ரா ரமேஷ் 'இது என்ன தண்ணி கலங்கலா ? தாமிரபரணி தண்ணியைப் பாக்கணும் ஸ்படிகம் மாதிரி இருக்கும். தங்கச் செயின் கழண்டு விழுந்தா தேடி எடுத்துடலாம். அப்படியே கண்ணுக்குத் தெரியும் ' இது என்…

இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்

சொதப்பப்பா 1) சர்வே ஜனா சுகினோ பவந்து என்று பேசுவீர்கள், ஆனால், எக்காரணம் கொண்டும் வேற்றுஜாதி ஆளுக்கு தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள். 2) வசுதைவ குடும்பகம் - உலகமே ஒரு குடும்பம்…