நாகூர் ரூமி ஒரு ஹதீஸில் பின் வரும் நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நாள் அரண்மனையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமீர் முஆவியா. அரண்மனையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தன. ஏனெனில், ஏகப்பட்ட குடிமக்களைச் சந்தித்து,…
என் எஸ் நடேசன் வழமையான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடையை நோக்கிச் சென்றேன். சிகை அலங்கார நிலையத்திற்கும், மில்க்பார் என அழைக்கப்படும் கடைக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது இந்த ஸ்பைஸ் சொப். எமது நாட்டு…
நாகரத்தினம் கிருஷ்ணா All spirits tend towards perfection, and are furnished by God with the means of advancement through the trials of corporeal life; but the…
சுஜாதா சோமசுந்தரம் அன்று ஞாயிற்று கிழமை. சரியாக ஏழு மணி. சிராங்கூன் சாலையில் விரல் விட்டு விரல் எடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். புதிதாக பார்ப்பவர்களை அடேங்கப்பா என்று கூற வைப்பதை போல இந்தியா,இலங்கை,பங்களாதேஸ்,பாகிஸ்தான்…
புதியமாதவி எனக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. வரவில்லை என்று சொன்னால் சேதுவுக்கு வருத்தமாக இருக்கும் கோவில், கொடை, ஆடு, பன்னி பலியிடல்,கிரகாட்டம், இரவு முழுக்கவும் காட்டுக்கத்தல் கத்தும் மைக் செட் ரிகார்ட் டான்ஸ் .. சே…
பத்ரிநாத் ரவிச்சந்திரனின் வாழ்க்கையே ஒரு பெரும் கதைதான். நான் கும்பகோணம் வந்திருந்த போது நண்பர்களிடம் அவன் வடக்கிலிருந்து திரும்பி வந்து விட்டானா என்று விசாரித்தேன்..கடந்த முறை வந்த போது தனக்கு வடக்கே மாற்றல் ஆகி…
நெப்போலியன் அன்புள்ள அம்மாவிற்கு.... எப்படிம்மா இருக்க உடம்புக்கு ஒன்ணும் இல்லையே அக்கா வந்துச்சா. மச்சான் வேலைக்கு ஏதும் போகுதா இல்ல மறுபடியும் குடிச்சுப்புட்டு அலையுதா. தங்கச்சி எப்படிம்மா இருக்கா. இந்த வருஷம் கவர்மெண்ட் பரீட்சையில்ல…
கணேசன்.சு பாண்டிச்சேரி (மேடை ஒரு அலுவலகம்போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இரண்டு அல்லது மூன்று மேசைகள் நாற்காலிகளோடு இருக்கிறது. அவற்றில் ஒரு நாற்காலியில் நபர்1 என்னும் அதிகாரி அமர்ந்துகொண்டு>) நபர்1: சக்திமுழுவதும் இடமாறி இடமாறி காகிதங்களில்…
சந்திரவதனா வெளியில் இறங்கியபோதுதான் தெரிந்தது சூரியன் தனது இருப்பை இன்று சற்று அதீதமாகவே வெளிக்காட்டுவது. உடனேயே வீட்டினுள் நுழைந்து மின்குமிழ் வெளிச்சத்திலும், வெப்பமூட்டியின் வெப்பத்திலும் பச்சயத்தை மெதுமெதுவாக இழந்து இயல்பான பச்சையின்றி வாழ்ந்து கொண்டிருக்கும்…