October 7, 2004
வீரமணி இளங்கோவன் நிமிர்த்த முடியாத நாய்வாலைப் போல விலக்கினாலும் திரும்பத்திரும்ப அவளையே சுற்றுகின்றன நினைவலைகள்! பள்ளம் நோக்கிப்பாய்கின்ற ஒரு நதியைப்போல அவளை நோக்கியே பாய்கின்றன எண்ணங்கள்! பள்ளிவிட்டதும்…
September 2, 2004
வீரமணி இளங்கோவன் நீங்கள் வெளியிட்ட நூல்களில் விலைபோகிறீர்கள் உங்கள் வெளியீடு காணாத நூல்களே விலைமதிப்பற்றவை துரதிஷ்டவசமாய்... உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள் உங்களையும் அமரவைத்தே அவற்றை எடைபோடுகின்றன…
August 5, 2004
வீரமணி இளங்கோவன் ஒவ்வொரு முறையும்... மிகுந்த பிரயத்தனப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் களையமுற்படுகிறேன் என் அரிதாரத்தை! பொழுதுமுழுவதிற்கும் அலங்காரங்களுக்கு வேலையிருப்பினும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சற்று கழற்றிவைக்க முற்படுகிறேன்! அந்த…