ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…
வே பிச்சுமணிஎன் வாய் உதிர்த்த வார்த்தைகளை என் காதுகள் நம்ப மறுத்தன வார்த்தைகளின் தாக்கத்தால் உடலில் உறார்மோன்கள் சுரக்கின்றன அவை தம்மை நிர்வாணப்படுத்தி விடுமோ என வார்த்தைகள் அஞ்சி மனதிடம் முறையிட்டது மனது ஆயிரம்…
யூசுப் ராவுத்தர் ரஜித் சிந்தனை சுரப்பது இதயத்திலா? மூளையிலா? இரண்டையும் இணைக்கும் இரத்தத்திலா? இரத்தத்தில் கரைந்த ஆக்ஸிஜனிலா? ஆக்ஸிஜன் வந்த ஆகாய வெளியிலா? ஆகாயம் வந்த அண்ட வெளியிலா? தோண்டத் தோண்ட வேர்கள் புரியவில்லை…
சந்திரகௌரி சிவபாலன் மரம் இறந்தால் விறகாகும் மனிதன் இறந்தால் என்னாகும் என மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து மனிதா! உயிருடன் வாழும் காலம் வரை – நீங்கள் உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ? வாழ்ந்தோம்…
கலாசுரன்************************** அந்த இரவின் சூழ்ந்த இருளில் சிவப்பு மின்மினி ஓன்று மேலெழுவதும் கீழிரன்குவதுமாய் தொடர அது மேலெழுந்த உச்சங்களில் சற்றுநேரம் ஒளிமிகுந்த தோற்றமளித்து கீழிறங்கி சற்று மங்கலாக தொடரும் உச்சங்களிலான ஒளியில் இரு கண்களும்…
தேனம்மை லெக்ஷ்மணன்தீட்டு ************** பாத்ரூம் போனால் காவலாய் சத்தகம்.. படுக்கை பக்கம் தடுப்பாய் உலக்கை. தலைக்குக் குளித்தாலும் மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி தனித்தட்டு., தனி டம்ளர்.. தனி நாடு கேட்காத எனக்கு தனியிடம்.. துண்டு நிலம்..…
நட்சத்திரவாசி ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன் பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான் மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில்…
ரசிகன் ஒரு அர்த்தமற்ற இரவில் நிலா கவிதை தோன்றும் எனக்கு... காதலி கை நிறைய அள்ளிக்கொடுத்த நிலாக்களை ஒவ்வொன்றாய் பிரித்து படிக்கும் பட்டாம்பூச்சி இரவு... ஒரு நிலாவில் குழந்தை முத்தமிடும்... பதிலுக்கு பதில் முத்தம்…
அமைதிச்சாரல். எந்தவொரு புதினத்தையும்விட சுவாரஸ்யமாகவேயிருக்கிறது; ஜன்னல்களினூடே விரியும் யாருமற்ற ஏகாந்தவெளியில், ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்களின் கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,.. காற்றில் வழிந்துவரும் ஒரு புல்லாங்குழலென மழலையின் நகைப்பும்... வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில் உற்சாகப்பூங்கொத்துடன்…
சபீர் இடி மின்னல் நடத்திய ஒளியும் ஒலியும் முடிவதற்குள் திரை இறங்கியது... மழை! கூறையில் நடத்திய தாளக் கச்சேரி முடிந்து மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போனது... ஓடை! பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளத்தில் படிப்…