திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101205_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (58)

வெங்கட் சாமிநாதன்நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்.…

ஆங் சான் சூ கீ

வே பிச்சுமணி இந்த மாதம் பல ஆண்டுகள் வீட்டு சிறையிலிருநது விடுதலையான பர்மாவின் காந்திய போராளியான ஆங் சான் சூ கீ அவரது பெயரில் உளள “ஆங்“சான்” என்பதை அவரது தந்தைபெயரிலிருந்தும்” சூ என்பதை…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

ஜான் ஹார்ட்டுங் மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations) சாலமனின் ஆட்சிகாலத்தின்போது இஸ்ரேலின் பொற்காலம் உச்சத்தை அடைந்தது. சாலமன் டேவிடின் மகன். இவன் "நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள…

அறிவிப்புகள்

பெண்கள் சந்திப்பு 2010

றஞ்சி(சுவிஸ்)29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது. பெண்கள் சந்திப்பு 2010 தொடர்புகட்கு Tel: 004930-61627808/ 015121564988 uma109@aol.com நிகழ்ச்சிகள் * உலகமயமாதலும் பெண்களும் -சந்திரலேகா கிங்ஸ்லி(மலையகம்,இலங்கை)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா புறவெளிப் பரிதிகளைச் சுற்றும் பூத வடிவான ஐந்து பூமிகளைக் கண்டுபிடித்தது ! கெப்ளர் விண்ணோக்கி ! புதிய பூமியின் சூழ்வெளியை அளந்துள்ளது முதன்முதல் !…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்

வே.சபாநாயகம். 1. தொடக்கத்திலிருந்தே நான் ஒரு எழுத்தாளனாக இருக்க விரும்பினேன். வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே என் விழைவாக இருந்தது. ஏன் என்று எனக்குத் தெரியாது. 2. நான்…

“பழமொழிகளில் வேளாண்மைச் செய்திகள்“

முனைவர்,சி,சேதுராமன் முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகோர் அனைவருக்கும் உயிர்; கொடுக்கும் தொழில் வேளாண்மை என்ற உழவுத் தொழில் ஆகும். அதனால்தான், அனைத்து இலக்கியங்களும், பெரியோர;களும்…

கதைகள்

செந்தமிழ் நகர்

நாகரத்தினம் கிருஷ்ணாவருடம் - 2025. சுவரொட்டிகளில் மயானகொள்ளையும், இறந்த தலைவருக்கு செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத் தன்மைகளின் விழுக்காடுகள் குறைவாகவே…

வைதேகி காத்திருப்பாள்

T.V.ராதாகிருஷ்ணன்'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி.. அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மீண்டும் பிறப்பதால் என்ன பயன் நான்கு வருடத்துக்குள் நாம் நெறிதவறி, நெஞ்சில் ஈரமின்றி, மனித நேயமின்றி,…

காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்

எஸ். ஷங்கரநாராயணன் - ஓடிக்களைத்து பொழுது தளர்ந்து நடையிட்டது மூப்பெய்திய வண்டிமாடுகள் போல. சூரியனை வெளியே அனுப்பிவிட்டு காலம் கதவைச் சாத்திக்கொண்டது. கதவு பின்புறம் ஒளிந்து மறைந்திருந்தது இருள். கதவைத் திறந்து பார்த்திருந்தால், அதைப்…

முகடுகள்

கமலாதேவி அரவிந்தன்], சிங்கப்பூர்காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது? புருஷனும் போனபின்னால், பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தபட்டு, யாருக்குமே வேண்டாத பொருளாய் இப்படியாவது ஏன்…

பரிமளவல்லி 23. அகல்விளக்கு

அமர்நாத்கஜமுகனின் கலகலப்பு எப்போது காணமால் போனது என்று சகாதேவனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. அவரின் நெற்றிச்சுருக்கமும், ஞாபகமறதியும் கில்மரின் வருகைக்குப் பிறகு ஆரம்பித்ததாகத் தோன்றியது. ‘குட்மார்னிங்’ சொன்னால் மறுவணக்கம் தெரிவிக்காமல் தலையைமட்டும் அசைத்துவிட்டுச் சென்றார். சகாதேவனிடம்…

முள்பாதை 58

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com பொல பொலவென்று விடியும் போது மெல்லிய திரை போல் தூக்கம் என்னைத் தழுவியது. கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. பேச்சு சந்தடி…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19

ரேவதி மணியன்இந்த வாரம் அன்றாட கலந்துரையாடலில் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களை வீட்டிலும், நண்பர்களுடனும், சக பணியாளர்களுடன் உரையாடும்போதும் உபயோகப்படுத்துங்கள். சமஸ்கிருதத்தை கலந்துரையாடல் வாயிலாக பயிற்சி செய்யவும். கீழேயுள்ள…

கவிதைகள்

குழி

ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…

நிர்வாண வார்த்தைகள்

வே பிச்சுமணிஎன் வாய் உதிர்த்த வார்த்தைகளை என் காதுகள் நம்ப மறுத்தன வார்த்தைகளின் தாக்கத்தால் உடலில் உறார்மோன்கள் சுரக்கின்றன அவை தம்மை நிர்வாணப்படுத்தி விடுமோ என வார்த்தைகள் அஞ்சி மனதிடம் முறையிட்டது மனது ஆயிரம்…

சிந்தனை

யூசுப் ராவுத்தர் ரஜித் சிந்தனை சுரப்பது இதயத்திலா? மூளையிலா? இரண்டையும் இணைக்கும் இரத்தத்திலா? இரத்தத்தில் கரைந்த ஆக்ஸிஜனிலா? ஆக்ஸிஜன் வந்த ஆகாய வெளியிலா? ஆகாயம் வந்த அண்ட வெளியிலா? தோண்டத் தோண்ட வேர்கள் புரியவில்லை…

ஆன்மாவின் ஈடேற்றம்

சந்திரகௌரி சிவபாலன் மரம் இறந்தால் விறகாகும் மனிதன் இறந்தால் என்னாகும் என மனம் உறுத்தக் கேட்டார் வைரமுத்து மனிதா! உயிருடன் வாழும் காலம் வரை – நீங்கள் உலகில் ஊன்றிய சாதனைதான் யாதோ? வாழ்ந்தோம்…

சிவப்பு மின்மினிகள்

கலாசுரன்************************** அந்த இரவின் சூழ்ந்த இருளில் சிவப்பு மின்மினி ஓன்று மேலெழுவதும் கீழிரன்குவதுமாய் தொடர அது மேலெழுந்த உச்சங்களில் சற்றுநேரம் ஒளிமிகுந்த தோற்றமளித்து கீழிறங்கி சற்று மங்கலாக தொடரும் உச்சங்களிலான ஒளியில் இரு கண்களும்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்தீட்டு ************** பாத்ரூம் போனால் காவலாய் சத்தகம்.. படுக்கை பக்கம் தடுப்பாய் உலக்கை. தலைக்குக் குளித்தாலும் மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி தனித்தட்டு., தனி டம்ளர்.. தனி நாடு கேட்காத எனக்கு தனியிடம்.. துண்டு நிலம்..…

கடைசி வேட்டை

நட்சத்திரவாசி ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன் பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான் மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில்…

நிலா இரவு!

ரசிகன் ஒரு அர்த்தமற்ற இரவில் நிலா கவிதை தோன்றும் எனக்கு... காதலி கை நிறைய அள்ளிக்கொடுத்த நிலாக்களை ஒவ்வொன்றாய் பிரித்து படிக்கும் பட்டாம்பூச்சி இரவு... ஒரு நிலாவில் குழந்தை முத்தமிடும்... பதிலுக்கு பதில் முத்தம்…

மகிழ்வின் நிறம்..

அமைதிச்சாரல். எந்தவொரு புதினத்தையும்விட சுவாரஸ்யமாகவேயிருக்கிறது; ஜன்னல்களினூடே விரியும் யாருமற்ற ஏகாந்தவெளியில், ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்களின் கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,.. காற்றில் வழிந்துவரும் ஒரு புல்லாங்குழலென மழலையின் நகைப்பும்... வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில் உற்சாகப்பூங்கொத்துடன்…

சட்டென ஒரு மழையிரவு:

சபீர் இடி மின்னல் நடத்திய ஒளியும் ஒலியும் முடிவதற்குள் திரை இறங்கியது... மழை! கூறையில் நடத்திய தாளக் கச்சேரி முடிந்து மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போனது... ஓடை! பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளத்தில் படிப்…

நகைச்சுவை

நட்பாராய்தல்

சின்னப்பயல்காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது எனக்கும் என் பிஸிக்கும் இடையே.கழுதை மட்டுமல்ல "லாஜிக்"கும் உதைக்கும் என அப்போதுதான் தெரிந்தது.நாமளா ப்ரோகிராம் எழுதுறது ஈஸி,எவனோ எழுதி வெச்சிட்டுப்போனத "மொடிஃபை" பண்ண எங்கிட்ட குடுத்துட்டானுங்க..தொண்டையில் வந்து அடைச்சிக்கிட்டிருந்தது.ஒருவழியா…