கோமதி நடராஜன் பிறந்த பயன் ---- அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம் அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு மறைந்தோம். பள்ளிச் சிறாரின்…
ஜீவன் கண்ணிண் மணியோ கருகித் திருவுளமோ யார் பெற்ற பெரும் பேறோ மெய் கருக்கி நாம் உம்மை காவு கொடுத்தோமோ பால் வடிந்ததுன்வாய் தன் முலை ஈரம் காயாதுன் தாய் பள்ளி செல்ல தன்…
புகாரி . மூடு பள்ளிகளை அகற்று கீற்றுகளை கைதுசெய் துரோகிகளை இது என்ன பள்ளியா அரசின் முழக்கம் களுக்கென்று சிரிக்கிறார் ஓர் அதிகாரி இன்னும் எத்தினி நாளைக்கி இந்தக் கூத்து . இனி என்ன…
பவளமணி பிரகாசம் ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம் வளங்களின் பொருளறியோம் இயற்கையின் வலியறியோம் ஆராய்ச்சியின்…
சத்தி சக்திதாசன் நன்றாய்ப் பார்த்துவிடு உன் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு ! அடுக்கிக் கொண்டே போன அடுக்கு மாளிகைகள் அதனோடு குறுகிக் கொண்டே போன குடிசையின் வடிவங்கள் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு…
புகாரி . அன்பே... கோடி கோடியாய்ச் சொற்களைச் சுரந்து உன்முன் கொட்டிக் கொட்டி நான் பேசித் தீர்த்திருக்கிறேன் இருந்தும் நான் இடைவிடாமல் கையாண்ட ஒரே ஒரு சொல்மட்டும் என்னால் மெளனமாகவே உச்சரிக்கப் பட்டிருக்கிறது .…
திலகபாமா நாவுகளால் பின்னப் படும் வார்த்தை வலைகள் வலைகளின் கூறுக்கே நான் நடப்பது பற்றி கவலை கொள்ளும் நீ சிரிப்பின் நினியில் விரல் மடித்து முஷ்டி உயர்த்தும் வன்மம் கூராய் பூசியிருப்பதை எனை தீண்டும்…
ஒரு தமிழன் உங்களை இழந்த பின் நாங்கள் வாழ்வதே குற்றமாக தோன்றுகிறது. உங்களை காப்பாற்ற தவறிய எங்களை மன்னித்துவிடுங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை கட்டிய எங்களை பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டிடங்களுக்கு அனுமதி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி தீபமேற்றும் அங்கேதான் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. கற்றுக் கொள்வதிலும் எதையும் பற்றிக் கொள்வதிலும் சிலர் தீக்குச்சிகளாம் சிலர் கரித்துண்டுகளாம் சிலர் மரக்கட்டைகளாம்... அப்படியில்லையா இல்லை அப்படிதான் போயிருக்கிறார்களா ? புத்தகங்களோடு புத்தகங்களாய்…
பா சத்தியமோகன் சிவமயம் ஒரு அவசர அறிவிப்பு . உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது. எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன். இதோ... 8.7.04 இரவில்…