திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040722_Issue

அரசியலும் சமூகமும்

கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!

நாக.இளங்கோவன் ---- அஞ்சலி செலுத்த அலுக்காத குமுகாயம்! (சமுதாயம்). அஞ்சலி செலுத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் குமுகாயம்! அஞ்சலி செலுத்திவிட்டால் பொதுநலப்பணி ஆற்றிவிட்டதாகக் கருதும் குமுகாயம்! அஞ்சலி செலுத்துவதற்கென்றே காத்துக் கிடக்கும் குமுகாயம்! அஞ்சலி செலுத்தும்…

தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்

திண்ணை கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் தங்கம் மனோரமா என்ற மணிப்பூர் பெண்ணை நள்ளிரவில் கைது செய்து அவளை மானபங்கப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்து வீசியிருப்பதையும், இந்தப் பிரச்னையின் வரலாற்றையும் காணலாம். http://www.e-pao.net http://www.e-pao.net/epPageExtractor.asp ?src=related_news.timeline_Manorama_killing_2004.html…

தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்

அரவிந்தன் நீலகண்டன் 'மகா மங்கலமான புண்ணிய பூமியே இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும் ' - சங்க பிரார்த்தனை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம்.…

ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்

மஞ்சுளா நவநீதன் கும்பகோணத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் என் வருத்தங்கள். எத்தனையோ வருத்தங்கள் வரும்போது எழுதாமல் இருந்திருக்கிறேன். வருத்தங்களை சொல்லும் விதம் எனக்கு வருவதில்லை. அதனாலேயே வாய்மூடி மெளனியாகப் பேசாமல் இருந்துவிடுவேன்.…

அறிவிப்புகள்

கடிதம் ஜூலை 22 , 2004

இப்னு பஷீர் புஷ் கார்ப்பரேஷனின் உலகை ஆளும் வெறியை அம்பலப்படுத்த தாரிக் அலி எழுதிய புத்தகத்தை தமிழாக்குகிறேன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழகத்து ‘பாமர’ முஸ்லிம்களை ‘உய்விக்க’ வந்த ஆசார கீனன், ரூமி RSS…

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்

அறிவிப்பு ---- இலக்கியத்தின்பால் ஆர்வமும் நேசமும் மிக்க நெஞ்சங்களால் நடத்தப்படும் இணையக் குழுமம் மரத்தடி. மனிதர்களை ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களில் பல புதிய எழுத்தாளர்கள்…

தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

அறிவிப்பு தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம் லாலி அரங்கம், ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர். நாள் 27.07.2004 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்பு கவிஞர்…

கடிதம் ஜூலை 22,2004

ரெ கார்த்திகேசு 'பட்டரின் பதில் - பிள்ளாய், நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்தில்லை போலும். 'பிள்ளைக்கு இரைதேடும் ' என்றுள்ளது காண். அங்குள்ள மண் மிதிமண் ஆகையால் மீன்கள் தூணும் துலாமுமாய்த் தடித்திருக்கும். அவை…

கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?

ஆசாரகீனன் திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகை, 'மவுண்ட் ரோடு மாஒ…

தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற

பித்தன் ---- திண்ணை நண்பர்களை சந்தித்து கிட்டதட்ட 2 மாதங்களாகிவிட்டது. கடுமையான வேலை பளுவினால் எதுவும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதுவும் முக்கியமான தேர்தல் நேரத்தில் எழுதமுடியாமல் போனது வருத்தமே. கிடைக்கும் கொஞ்ச ஓய்வு…

கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை

மயிலாடுதுறை சிவா அன்பு நண்பர் PKSக்கு மயிலாடுதுறை சிவாவின் இனிய வணக்கம். தங்களின் 'ஒடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் ' என்ற கட்டுரையை வாரா வாரம் படித்தும், ரசித்தும் வருகிறேன். அதுப்போல நீங்கள் நிறைய…

கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04

அறிவிப்பு வைகறை இலக்கிய வாசல் சென்னை-51 கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி நாள்: இடம்: 24-07-04 கடற்கரை சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை மாலை 5-00மணி அருகில் சென்னை கவிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்து…

கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்

பிறைநதிபுரத்தான் 'வஹாபிசம் ' என்ற வார்த்தை இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடையே, பல்லாண்டு காலமாக அவசியமற்ற கலக்கத்தையும் பயத்தை உருவாக்கி மிகவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. இத்தகைய தவறான புரிதல்வாதிகளின் மதி கலக்கத்தையும் கதி கலக்கத்தையும் போக்கும் வண்ணம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4

முனைவர். கதிரவன் கிருஷ்ணமுர்த்தி. செல்பேசிகளில் பல பயனர்களை அணுக ரேடியோ ஊடகத்தில் அதிர்வெண், நேரம் மற்றும் குறியீடு பங்கிடுவதை 'செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் ' தொடரின் மூன்றாம் இதழில் கண்டோம். எத்தனை தடங்களை (பயனர்களை) ஒரு…

அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!

அக்னிப்புத்திரன் அறிவியல் என்னும் அற்புதக்கருவி மரணத்தையே வெல்லும் மகத்தான சக்தியை, மரணமில்லா பெருவாழ்வை மனிதனுக்குத் தரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. உலகமெனும் இப்பெருமரங்கில் மனிதனுக்கு நிகர் மனிதனே. அவனது அறிவாலும் ஆற்றலாலும் இன்று நாளும்…

பூச்சிகளின் காதல்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் நம்மைப் பொறுத்தவரை, காதல் எனப்படுவது இரண்டு இதயங்களின் சங்கமம். ஆனால் சற்றே உற்று நோக்குங்கால் ஓர் உண்மை புலப்படும். அதாவது காதல் எனப்படுவது, இல்லறத்தில் இணைந்து, அடுத்த சந்ததியை உருவாக்கும் ஓர்…

மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'மீள்பிறப்பு எரிசக்தி மூலவளங்களில் மின்சக்தி தயாரிக்க இடைநிலைச் சேமிப்புக்குத் தகுதி பெற்றதாகவும், அடுத்து பைப்புகள் மூலமாக அனுப்புவதற்கு ஏதுவாகவும் உள்ள ஓர் எருவாயு ஹைடிரஜன் '…

இலக்கிய கட்டுரைகள்

கர்ணனின் மனைவி யார் ?

சுகுமாரன்* கடந்த நான்கு ஆண்டுகளாக நான் திருவனந்தபுரம் வாசி.பிறந்து நாற்பதாண்டு களுக்கு மேலாக வளர்ந்து வாழ்ந்த தமிழ்ச் சூழலிலிருந்து வயிற்றுப்பாடு காரணமாக விலகி வாழ்வதில் கணிசமான இழப்புகளை உணர்கிறேன். எழுத்தாளன் என்ற நிலையில் முதன்மையாக…

மெய்மையின் மயக்கம்-9

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) துக்ளக் சோவும் ஜெய மோகனும் கொண்ட கொள்கையினை விட்டுக் கொடுத்திடாமல் உறுதியுடன் நின்று போராடுபவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை! இத் தகு…

வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்

மாலன் 'தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி சாக விரும்புகிறீர்கள் ? ' என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆங்கிலேயர் புன்னகை மாறாமல் கேட்டார். மரணத்தைப் பற்றிய சென்டிமென்ட்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர் நெடுநாள்…

அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)

பாவண்ணன் இருபத்தைந்து பதிப்புகள் வெளிவந்து உலகமெங்கும் உள்ள புத்தக ஆர்வலர்களால் படிக்கப்பட்ட பிரெஞ்சு மொழியில் வெளியான இரவு என்னும் சுயசரிதை நூல் தமிழில் ரவி இளங்கோவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது பகுதிகளில் 125 பக்கங்களுக்கு நீளும்…

கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)

பாவண்ணன் மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது சிறுவயதில் படித்த வரி. மனிதர்கள் அனைவரும் கூட்டமாக வாழத் தெரிந்தவர்கள். கூட்டத்தை நடத்திச் செல்லத் தெரிந்தவர்கள். கூட்டமாக தேடத் தெரிந்தவர்கள். கூட்டமாகச் சேர்ந்து போராடி வெல்லத்…

அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)

பாவண்ணன் மலரினும் மென்மை மிகுந்த காதல் உணர்வுகள் அரும்பத் தொடங்கியதும் மனம் அடையும் மாற்றங்களும் விசித்திரங்களும் கணக்கிட முடியாதவை. சங்கக்கவிஞர்கள் முதல் தற்காலப் படைப்பாளிகள்வரை பலரும் மனத்தின் அவ்விசித்திரக் கோலங்களைக் காவியமாக்கியிருக்கிறார்கள். பிரிந்தால் வெம்மையாகவும்…

நூறு வருடம் லேட்

அ.முத்துலிங்கம் விமான நிலையத்தின் வரவேற்புக் கூடத்துக்குள் நுழைந்த அந்தக் கணமே அவனைக் கண்டேன். அவன் அணிந்திருந்த ஒரு சைஸ் குறைவான அரைக்கை சேர்ட்டை பல இடங்களில் மீறிக்கொண்டு அவன் உடம்பு கட்டுக்கட்டாகத் தெரிந்தது. காட்டு…

சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்

சுமதி ரூபன் சோமரட்ண திசநாயக்காவின் சின்னதேவதை திரைப்படம் மே மாதம் 16ம் திகதி ஒன்ராறியோ சயன்ஸ் சென்ரறில் திரையிடப்பட்டது.. இத்திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது என்பது எமக்கும் பெருமையான விடயமே..…

கதைகள்

பொய்யன் நான் பொய்யனேனே!

மாலதி ---- பிரியமுள்ள உமாவுக்கு, இப்போதெல்லாம் உன் ஈமெயிலில் இரு வாக்கியங்களுக்கு ஒருமுறை 'லவ் யூ டா ' சொல்கிறாய். பேசும்போதோ இன்னும் நிறைய. அது ஒரு புதிய 'ஜெய்ஹிந்த் ' ஆகிவிட்டிருக்கிறது.டாவி சினிமா…

பதியப்படாத பதிவுகள்

சந்திரவதனா தூறல் போல் தொடங்கி - சோ - வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும் செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும்…

டாக்ஸி டிரைவர்

ஆனந்த் ராகவ் ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டு கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். ஆரம்பமே கோளாறு. மும்பயிலிருந்து பிராங்பர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, பிராங்பர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத்…

அன்புள்ள ஆண்டவனுக்கு

ரேணுகா விசுவலிங்கம் “அன்புள்ள ஆண்டவனுக்கு...” மீரா கண்ணீருடன் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுத தொடங்கினாள். அவள் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த நீரை வேகத்துடன் துடைத்துக் கொண்டு அதே வேகத்துடன் பேனாவினால் அவள் புத்தகத்தைத்…

கவிதைகள்

கவிதைகள்

கோமதி நடராஜன் பிறந்த பயன் ---- அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம் அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு மறைந்தோம். பள்ளிச் சிறாரின்…

தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…

ஜீவன் கண்ணிண் மணியோ கருகித் திருவுளமோ யார் பெற்ற பெரும் பேறோ மெய் கருக்கி நாம் உம்மை காவு கொடுத்தோமோ பால் வடிந்ததுன்வாய் தன் முலை ஈரம் காயாதுன் தாய் பள்ளி செல்ல தன்…

கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004

புகாரி . மூடு பள்ளிகளை அகற்று கீற்றுகளை கைதுசெய் துரோகிகளை இது என்ன பள்ளியா அரசின் முழக்கம் களுக்கென்று சிரிக்கிறார் ஓர் அதிகாரி இன்னும் எத்தினி நாளைக்கி இந்தக் கூத்து . இனி என்ன…

இனிப்பானது

பவளமணி பிரகாசம் ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில் யாருக்கு யாரென்பது தெரியாது எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது என்று எந்த இடத்தில் வசிப்போம் எங்கே வாழ்வின் மகிழ்வறியோம் புலன்களின் போக்கறியோம் வளங்களின் பொருளறியோம் இயற்கையின் வலியறியோம் ஆராய்ச்சியின்…

சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு

சத்தி சக்திதாசன் நன்றாய்ப் பார்த்துவிடு உன் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு ! அடுக்கிக் கொண்டே போன அடுக்கு மாளிகைகள் அதனோடு குறுகிக் கொண்டே போன குடிசையின் வடிவங்கள் நாட்டை ஒருதரம் நன்றாய்ப் பார்த்துவிடு…

அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்

புகாரி . அன்பே... கோடி கோடியாய்ச் சொற்களைச் சுரந்து உன்முன் கொட்டிக் கொட்டி நான் பேசித் தீர்த்திருக்கிறேன் இருந்தும் நான் இடைவிடாமல் கையாண்ட ஒரே ஒரு சொல்மட்டும் என்னால் மெளனமாகவே உச்சரிக்கப் பட்டிருக்கிறது .…

வதங்கள்

திலகபாமா நாவுகளால் பின்னப் படும் வார்த்தை வலைகள் வலைகளின் கூறுக்கே நான் நடப்பது பற்றி கவலை கொள்ளும் நீ சிரிப்பின் நினியில் விரல் மடித்து முஷ்டி உயர்த்தும் வன்மம் கூராய் பூசியிருப்பதை எனை தீண்டும்…

ஒரு தமிழனின் பிரார்த்தனை

ஒரு தமிழன் உங்களை இழந்த பின் நாங்கள் வாழ்வதே குற்றமாக தோன்றுகிறது. உங்களை காப்பாற்ற தவறிய எங்களை மன்னித்துவிடுங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை கட்டிய எங்களை பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டிடங்களுக்கு அனுமதி…

தீக்கொழுந்தாக….

பட்டுக்கோட்டை தமிழ்மதி தீபமேற்றும் அங்கேதான் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. கற்றுக் கொள்வதிலும் எதையும் பற்றிக் கொள்வதிலும் சிலர் தீக்குச்சிகளாம் சிலர் கரித்துண்டுகளாம் சிலர் மரக்கட்டைகளாம்... அப்படியில்லையா இல்லை அப்படிதான் போயிருக்கிறார்களா ? புத்தகங்களோடு புத்தகங்களாய்…

பெரிய புராணம்

பா சத்தியமோகன் சிவமயம் ஒரு அவசர அறிவிப்பு . உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது. எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன். இதோ... 8.7.04 இரவில்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘

சித்ரா ரமேஷ் எப்பவும் விளையாட்டுதானா ? படிக்கவே மாட்டாங்களா ? இப்படியெல்லாம் நினைக்கவே மாட்டாங்க! நான் எழுதுவதை பார்த்தே நாங்களெல்லாம் எவ்வளவு புத்திசாலி என்று கண்டுபிடிச்சு இருப்பீங்களே! அதெல்லாம் நல்லா படிச்சு பாஸ் பண்ணி…