ஒரு தமிழன் உங்களை இழந்த பின் நாங்கள் வாழ்வதே குற்றமாக தோன்றுகிறது. உங்களை காப்பாற்ற தவறிய எங்களை மன்னித்துவிடுங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை கட்டிய எங்களை பணத்திற்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டிடங்களுக்கு அனுமதி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி தீபமேற்றும் அங்கேதான் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. கற்றுக் கொள்வதிலும் எதையும் பற்றிக் கொள்வதிலும் சிலர் தீக்குச்சிகளாம் சிலர் கரித்துண்டுகளாம் சிலர் மரக்கட்டைகளாம்... அப்படியில்லையா இல்லை அப்படிதான் போயிருக்கிறார்களா ? புத்தகங்களோடு புத்தகங்களாய்…
பா சத்தியமோகன் சிவமயம் ஒரு அவசர அறிவிப்பு . உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது. எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன். இதோ... 8.7.04 இரவில்…
தமிழ்மணவாளன் ---- உச்சபட்ச இழப்பாய் உள்ள மரணத்தை தான் எவ்வளவு மலிவாய் எதிர் கொள்ள நேர்கிறது. இந்த நெருப்புத் தான் எப்படி பரிகசிக்கிறது பாருங்கள் நம் நம்பிக்கையின் மீது. இறந்த குழந்தைகள் இன்னும் எத்தனை…
மாலதி ---- வன்மத்தில் வலை விரித்து நன்றியில்லா முந்தானை நீட்டி அருள் வேண்டினோம். பேரருளாளனை வேண்டினோம். பக்கச்சுவர்களில் ஏறி உயரங்களில் மிதந்து வேதாளம் போல் தொங்கி அலைக்கழிந்து அழிந்து வேண்டினோம். இறந்த பிள்ளைகளைக் கொட்டாதா…
தீபம்கோபி நான்படிக்க வசதியில்ல நாலெழுத்து தெரியவில்ல எம்புள்ள எனைப்போல வேண்டாமுன்னு கான்வெண்டு சேர்த்துவிட்டேன் கனவுகளை சேர்த்துவெச்சேன்....! புளியடைச்ச பானைபோல 'வேனு 'க்குள்ள உன்னைவெச்சு பள்ளியனுப்ப மனசில்ல.... பொட்டிபோல அடுக்கடுக்கா 'ஆட்டோ 'வுல அடைச்சிவெச்சி வழியனுப்ப…
பனசை நடராஜன் 'தாய்மொழியில் பேசு ' என்று வாய்கிழிய உபதேசம்- வீட்டில் நாய்கூட மதிக்காது- இவர்கள் 'வா ' என்று அழைத்தால்! அதனால்தான் 'வாழ்க ' கோஷம் போட்டுவிட்டு வாரிசுகளை மட்டும் வேறுமொழி பயில…
நளாயினி தாமரைச்செல்வன் ++ ++ ++ ++ ++ ++ ++ ++ அந்த மாலைப்பொழுதின் மதுரமாக நீ. சூாிய கதிர்கள் போல் உன் விழிகள். உன் பார்வையில் ஓர் குளிர்மை. உன் தேசிப்பழ…
ஜீவன் 6. உன்னை அறியாமல் என்னுள் உனை விதைத்;து செல்கிறாய் நீ உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நான் உன்னுடனான எல்லாமே என் விருப்பத்துக்கானதாக தேர்ந்தெடுத்த ஓரு மந்திரவாதியின் மந்திரக்கோலை வைத்திருக்கிறாய் நீ உன் நினைவின்…
பிச்சினிக்காடு இளங்கோ முளைக்கொட்டு மாரியம்மன் கோவில் திருவிழா நினைவுக்கு வந்தது முளைப்பாலிகை போடுவதும் மதுக்குடம் ஏந்துவதும் இரவெல்லாம் நிலவில் கும்மிகொட்டுவதும் நினைவுக்கு வருகின்றன ஒருநாள் தங்குமுளை... தாங்காது மனம் தவிக்கும் குரங்காய்...! அத்திவெட்டி ஆனந்தவல்லி…