March 6, 2011
பிச்சினிக்காடு இளங்கோ அது நன்றாகத்தான் இருந்தது நல்ல நிறுவனம் தயாரித்தது இன்னும் ஆண்டுகள்பல ஆகக்கூடும் அடிக்கடி சலவைசெய்து அழாகாய் உடுத்தினேன் புதிதாய் இருக்கக்கண்டுப் பூரித்தேன் கவனமாய்ப் பராமரித்தேன்…
September 5, 2010
பிச்சினிக்காடு இளங்கோ நகரத்தின் எந்தச்சுவரும் சும்மா இல்லை எதைஎதையோ பேசிக்கொண்டுதான் இருக்கிறது விடிவெள்ளி எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே, நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல்,புரட்சி, தெரசாவே, இப்படிச்சொற்களைக்…
August 1, 2010
பிச்சினிக்காடு இளங்கோ எல்லாரும் ஒரு முடிவுக்கு வருவோம் இனி அதை யாராலும் எந்தக்காலத்தும் ஒழிக்கமுடியாது என்று உறுதிகொள்வோம் இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் ஒரு…
August 13, 2009
பிச்சினிக்காடு இளங்கோயாரோ நட்டு எப்படியோ நீர்பெற்று தானாய் வளர்ந்த மரம்தான் எங்களுக்கு வீடு; உறவு. வெயிலை விரட்டி அரவணைக்கும் மரத்துக்கு எத்துணைப் பெரியமனசு! திட்டங்களில் நாங்களில்லை தேர்தலிலும்…
March 6, 2008
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எங்கள் ஊரில் எங்கள் உறவில் எனக்குத்தெரிந்து எத்தனையோபேர் இன்றில்லை ஆசை அம்மாயியும் அவர்களுள் ஒருவர் ஒருகணம் எல்லோரையும் நினைக்கையில் எப்படி அந்த வெள்ளைநாயும்…
February 14, 2008
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) உன்னை மறந்தவர்களை நம்பியது தவறு அவர்கள் உதிர்க்கத்தெரிந்தவர்கள் உணரத்தெரியாதவர்கள் ஒருவகையில் அதுவும் நன்மைக்கே இருப்பு இல்லை என்பதை முத்துக்களைக்காட்டியும் கொட்டியும் தெளிவாக்கிவிட்டார்கள்…
January 17, 2008
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருபோதும் எதிராக இல்லாத ஒரு சுயம் மரித்துவிட்டது. சுதந்தரம் செத்துவிட்டது வன்முறை வென்றுவிட்டது. சுதந்தரத்தைச் சுவாசித்து சுதந்தரத்தைக் கற்று சுதந்தரமாக…
January 4, 2008
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எப்போதும் நான் உன்பின்னே. ... இயங்காத வேளையிலும் எண்ணமெல்லாம் நீயாக இருக்கிறாய் உன்னோடு இருப்பதுதான் வாழ்க்கை என்று அர்த்தமாகிவிட்டது ஓர் உயர்ந்ததை ஓர்…
November 29, 2007
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) இன்னும் ஒரு மாயையில்தான் உலகம் இயங்குகிறது காலத்திற்கேற்ப மாயையின் பெயர் மாறியிருக்கிறதேயொழிய மாயை மாறவில்லை ஏதோ ஒரு தனிச்சாயம் பூசிக்கொண்டு தனித்துநிற்பதாய் மனப்பாலில்…
September 20, 2007
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) இந்தப் பூ வண்ணங்களாய்... எண்ணங்களாய்... ஓர் அழகிய ஒழுங்கில் சிரிக்கிறது ஒழுங்காய் இருந்து அழகைச்சொல்கிறது ஒழுங்காய் இருந்து அழகாய்ச்சொல்கிறது இயற்கையாய்ச் சிரிக்கிறது என்னைப்போல்…