மணவழகன். ஆ அன்போ, கோவமோ உள்ளத்து உணர்வுகளை ஒளிக்காமல் காட்டிவிட்டால்... சின்னப்பிள்ளை புத்தி என்பீர் 'சிடுமூஞ்சி ' இவன் என்பீர்... பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, பக்குவமாய்ச் சொன்னாலும்... உதவாது வாதம் என்பீர்.. 'ஊதாரி…
மண்ணாந்தை ஆதிப்பெருமனதின் கனவு வெளியதனில் ஒருமைச் சூல் கொண்ட மேகங்கள் உள்ளூடே மென்அலகு கனவதிர்வில் பிரபஞ்சங்கள், காலங்கள் காலவெளியதனில் உறைந்திடும் மாறிலிகள் பிறப்பெடுக்கும். பிறப்புற்ற பின்னர் அவை வேக விரிவேகும். மாறிலிகள் விதி பற்றி…
மண்ணாந்தை சீறும் எரிமலைகளின் கந்தகம் நிரப்பும் மெலிதான அவ்வளி மண்டலம் ஊடே ஊடுருவும் ஆற்றலுடை கதிரியக்கம் இளம் புவியின் ஆதி கடல்களில் நெளியும் கரிம மூலக்கூறிழைகள் நோக்கங்கள் இன்றி திசை நோக்கும் போக்கின்றி பிணைந்து…
பசுபதி கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால் மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? -- விண்டறிவாய் பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே ஈமத் தழல்இரண்(டு) ஏற்று. சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்; பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக்…
மோகனா கற்பூரமாக சில மூளைகளும் ஈர விறகுகளாக சில மூளைகளும் இருக்க தான் செய்கின்றன. தெளிந்த நீரோடையாக சிலருக்கும் குழம்பிய குட்டையாக பலருக்கும் எண்ணங்கள் அமைந்து தான் போகிறது. அழகிய பூ கோலமாக சிலரின்…
பவளமணி பிரகாசம் அனைத்தும் அனர்த்தமோ என்று அலைமோதும் மனமே நில்லு- நிராசையேன் கொள்கிறாய் ? நிலை குலைந்து ஏன் போகிறாய் ? நாளையும் உண்டு நமக்கு, நல்லதே நடக்கும் நம்பு, நட்டவன் ஒருவன் இருக்கிறான்,…
மலர்வனம் என் துக்கத்திலும் கண்ணீராய் நீ............ என் தூக்கத்திலும் கனவாய் நீ........... என் மகிழ்ச்சியிலும் சிரிப்பாய் நீ....... என் மடியிலும் மழலையாய் நீ........... என் கவிதையிலும் கருவாய் நீ......... என் கருவிலும் உருவாய் நீ...........…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் சென்னையில் புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை விற்கிறவர்கள் தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள் - 'சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு நாலே முக்கால் கிலோமீட்டர் தள்ளி சுவையான குடிநீர், அருமையான சாலைகள்.…
புஷ்பா கிறிஸ்ரி இறந்து போன இலைகள் பழுத்து, கறுத்து மரத்தை விட்டு பிரிந்து மடிந்து நிலத்தில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகி தொலைந்து போயின பனிக்குவியலில்... மீண்டும் தெரிய போகும் பசுமைத் தன்மை.. மரணித்துப் போன…
கரு. திருவரசு மணக்கும் குழலில் மலர்செருகும் போதென் மனத்தையும் சேர்த்தெடுத்து வாகாய்ச் செருகினையோ! நெற்றிக்குக் கூர்வேல் நிழல்காட்டும் பொட்டிட்ட தெற்றுக்கோ! நெஞ்சில் எடுத்தெறிய ஏற்பாடோ! ஓரவிழிப் பார்வை உணர்த்திடுவ தென்னோ!என் வீரத்தைச் சாய்த்துநீ வெற்றிபெறும்…