May 1, 2008
ஜெயஸ்ரீ தவிப்பு என்னும் உணர்வு மிகவும் வினோதமானது. மகிழ்ச்சியோ துக்கமோ இயலாமையோ மேலிடும்போது ஏற்படும் இந்தத் தவிப்புக்கு சில சமயங்களில் வடிகால் கிடைப்பதுண்டு. பல சமயங்களில் கிடைப்பதில்லை.…
August 17, 2006
ஜெயஸ்ரீ இலக்கிய உலகில் பல முக்கியப் படைப்பாளிகள் தம் படைப்புகளோடும் பணிகளோடும் நின்றுவிடும் தருணத்தில் தம் சொந்தப் படைப்பாக்க முயற்சிகளிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடுவதோடு பல அரிய…
August 10, 2006
ஜெயஸ்ரீ சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக 'கனவில் வந்த சிறுமி' வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் 52 கவிதைகள்…
March 25, 2004
ஜெயஸ்ரீ பாவண்ணனின் தினமணிக் கட்டுரைகள் பரவலான வாசகர்களைக் கவர்ந்தவை. வாழ்வைப்பற்றியும் வாழ்வின் மேன்மையைப்பற்றியும் அக்கட்டுரைகள் வாசகர்களுடன் உரையாடுகின்றன. கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் செயல்களை மனிதர்கள் செய்யலாகாது என்கிற…
March 4, 2004
ஜெயஸ்ரீ 'இலக்கியம் என்னசெய்துவிடப் போகிறது ? சும்மா கதைகளையும் நாவல்களையும் படித்துக்கொண்டிருப்பதன் பயன் என்ன ? ' பொருளியல் வேட்கைகளால் மனத்தை நிரப்பிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படிப்பட்ட கேள்விகள் கணைகளாகத்…
March 23, 2003
ஜெயஸ்ரீ எதிர் பார்ப்பில் சில நாட்கள்! ஏமாற்றத்தில் சில நாட்கள்! சாதித்ததில் சில நாட்கள்! சறுக்கி விழுந்ததில் சில நாட்கள்! சிரிப்பில் சில நாட்கள்! சிந்திய கண்ணீரில்…