தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிலை மிக்க அணிகலக் கற்களாய் நீ இருப்பாய் என்றோ ரோஜாக் கணை அம்புகளைக் கனல் மூலம் அனுப்புவாய் என்றோ நானுன்னை நேசிக்க வில்லை ! ஏதோ கறுப்பி ஒருத்தியாய்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man’s Superior Standing” "சொர்க்கத்தின் ஆட்சிமுறை உபதேசிக்கப் படலாம் என்பதற்கும், மனிதன் அந்த அழகுணர்வை, நன்னெறியை, மெய்ப்பாட்டைத் தன் உள்ளத்திலே…
தினேசுவரி, மலேசியாநாம் நாமாக....... இருத்தலில் நாம் நாமாக இல்லை........... உணர்வுகளில் உடைந்து பாத்திரங்களின் வடிவமாய் நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்........ ஒவ்வொரு நொடியும் எல்லாமுமாய் ஒழுக முடிகிறது நம்மால்..... நாமாக மட்டுமே முடியாமல்.......... - ஒரு…
ரஜித் ராஜராஜ சோழனுக்கு பெரியகோயில் விளம்பரம் சாஜஹானுக்கு தாஜ்மஹால் விளம்பரம் பல்லவர்களுக்கு சிற்பங்கள் விளம்பரம் மோனலிசாவுக்கு புன்னகை விளம்பரம் ஆம்ஸ்ட்ராங்குக்கு சந்திரன் விளம்பரம் விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானம் விளம்பரம் வித்தகனுக்கு கின்னஸ் விளம்பரம் அறிவாளிக்கு அறிவு…
எம்.ரிஷான் ஷெரீப் ஒரு சமுத்திர உடலின் மேல் பனிமுகில் போர்வை விழுந்தது எதன் ஈரத்தை எது வாங்கிக் கொண்டதென்ற கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று எல்லாத் திசைகளிலும் துளிகளாய்ப் படிந்தது அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது ஒரு…
எஸ்ஸார்சி அக்கினி அறிஞன் அறிஞர்களின் தடம் தெரிந்தோன் இருட்டின் கதவுகள் திறப்பவன் போற்றிப்பாட துதித்துப்புகழந்திட வளர்பவன் தண்ணீரின் கரு அவன் நீரின் நண்பன் மனிதர் இல்லம் நடுவே தேவர்களால் கொணரப்பட்டவன் தூண்டிட அவன் துணை…
ஒளியவன் சலனமற்ற அந்த மழையிரவில் குடையற்று நடந்திருந்தோம் மழை வருமென்று தெரிந்தும். பேசிக்கொண்டே நடந்தாய்... அமைதியாய் வா உன் உதட்டுச் சிப்பிக்குள் விழும் மழைத்துளிகள் வெளியே முத்துக்களாய் சிதறி வீணாகிறது என்றேன். என்னைக் கிள்ளிவிட்டு…
செல்வராஜ் ஜெகதீசன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்றன உன் மௌனங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் உன் மௌனங்களோடு எப்போதாவது பேசிக்கொள்ளும் நம் மௌனங்கள் நம் இருவரையும் புறம் தள்ளி.
ஹெச்.ஜி.ரசூல் கனவுப் பெண்ணைப் பார்த்து புன்னகைத்துப் பேசினேன் தலையணைக்கடியில் புதைத்து வைத்திருந்த சொர்க்கங்களை மீட்டுக் கொண்டுவந்து எதிரே வைத்தாய். தின்று செரித்த நாக்குகளுக்கு மீண்டும் நக்குவதற்கு இன்று கிடைத்தது யோகம். 0 ஆதி உறவின்…
கே.பாலமுருகன்1 தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன் எங்கிருந்து வருகிறாய்? மலேசியாவிலிருந்து இருக்கட்டும் ஜெயமோகனை வாசித்திருக்க வேண்டும், பிரம்மராஜனின் நான்கு தொகுதிகளையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும், செய்தாயா? இல்லை. அவர்களை இன்னும் நெருங்கவில்லை வெறென்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?…