திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090625_Issue

அரசியலும் சமூகமும்

நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு

வ.ந. கிரிதரன்நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின்…

சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2

வெங்கட் சாமிநாதன்இன்னொரு விவரத்தையும் சொல்ல வேண்டும். 1975-76-ல் என்று நினைக்கிறேன். அம்பையோடு என் உறவில் ஒரு முறிவு ஏற்பட்டு வருஷங்களாகிவிட்டன. காரணம் எல்லாம் அந்தக் கதை என்று நான் சற்று முன் சொன்னதன் தொடர்ச்சிதான்.…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7

நேசகுமார் சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு, நண்பர் வெங்கட் சாமிநாதன் அளித்திருந்த விளக்கங்களை கண்டேன். மிகவும் அழகாக, அவருக்கே உரிய nostalgical நடையில் எழுதியுள்ளார். இதை தமிழில் எப்படி சொல்வது என்று சரியாகத் தெரியவில்லை. இனிய…

பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்

ரவி ஸ்ரீநிவாஸ் வளர்மதியின் வலைப்பதிவில் எழுதப்பட்ட இரு இடுகைகளைப் படித்தேன். (1) அதிர்ச்சி அடைந்தேன். பதிப்பக தரப்பின் வாதம் என்ன என்பது எனக்குத் தெரியாது.பிரபஞ்சன்,வளர்மதி எழுதியிருப்பது உண்மை என்று எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.…

சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1

வெங்கட் சாமிநாதன்அம்பையைப் பற்றி எண்ணும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தன் எண்ணங்கள் படியே எழுதினார். தன் எண்ணங்கள் படியே வாழவும் முடிந்திருக்கிறது அவரால் என்று. என்னதான் சமூகத்தில் ஆட்சி செலுத்தும் நம்பிக்கைகளுக்கும் வாழ்க்கை முறைக்கும்…

அறிவிப்புகள்

இன்னும் கொஞ்சம் … நட்புடன்!

வஹ்ஹாபி வெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, "023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்" என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி! "குர்ஆன் என்ன…

சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்

சொல்வனம்அன்புள்ள நண்பர்களே, சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்: http://www.solvanam.com முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில் - 'கவிஞர் ராஜமார்த்தாண்டனை' முன்வைத்து வெங்கட் சாமிநாதனின் கட்டுரை பெயரிலென்ன இருக்கிறது? - வ.ஸ்ரீனிவாஸன்…

கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி

நந்திதாபேரன்புமிக்கீர் வணக்கம் செல்வி/திருமதி கவிதா ஜெயச் சந்திரன் நேச குமாரின் கட்டுரைகளைப் புகழ்ந்து விட்டுக் கடைசியில் RSS பற்றி எழுதி இருப்பது மனதுக்கு நெருடலாக இருக்கிறது என்று எழுதி இருக்கிறார், எல்லோருடைய கருத்துககளையும் தாங்கி…

உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

கௌதம சித்தார்த்தன்உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கட்டுரைகள் 1. புலிகளின் வீழ்ச்சியும் சர்வதேச சூழ்ச்சியும் - கலையரசன் 2. புனித இரத்தக்களியாட்டம் - யமுனா ராஜேந்திரன் 3. இஸ்மாயில் பேஹ்:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவை நோக்கி ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப்…

இலக்கிய கட்டுரைகள்

விமர்சனக் கடிதம் – 4

வே.சபாநாயகம். 'நாற்பதுகளில் நமது சுதந்திரத்துக்கு முன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஆட்சியை வஞ்சி நாட்டின் பொற்காலம் என்பார்கள். அதற்கு ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம், மின்சார வசதி தவிர, கலையுலகிலும்…

சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்

சு.பசுபதி, கனடா என் காதையே என்னால் நம்ப முடியவில்லை. “ என்ன, ‘தோசை மேல் ஆசை’ என்ற தலைப்பில் இரண்டு மணி நேரக் கலை நிகழ்ச்சியா?” என்று கேட்டேன். நண்பர், டொராண்டோ தமிழ்ச்சங்கச் செயலாளர்,…

மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)

சரவணன் சல்மா தனது கவிதைகளின் வழியே வெளிப்படுத்தியுள்ள பெண்ணியக் கருத்துக்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது, சல்மா சமகாலப் பெண்களுக்குத் தவறான வழிகாட்டலைத் தந்துள்ளதாகவே கருத முடிகிறது. சல்மாவின் முதல் கவிதைத் தொகுப்பாகிய ‘ஒருமாலையும் இன்னொரு மாலையும்’…

கதைகள்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன்சுகாவ் தன் ரொட்டியைப் பிடித்துக்கொண்டு, காலணியிலிருந்து விடுவித்துக்கொண்டான். அதனுள்ளேயே தன் கரண்டியை வைத்துவிட்டு தன் படுக்கையை நோக்கி தவழ்ந்தபடி போய்ச் சேர்ந்தான். படுக்கையிலிருந்து ஓட்டையை பெரிதாக்கி தன் ரொட்டியை அதனுள் திணித்து…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Double Portrait of Socrates & Plato "எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது."…

அவன்

நடராஜா முரளிதரன் (கனடா) நான் வேலைக்குச் சென்ற போது அங்கே அவன் நின்றிருந்தான். தலைமயிர் ஒட்டவெட்டப்பட்டுச் சொக்கைகள் அல்லது கன்னங்கள் பருத்து அழுக்கான உடைகளோடு அலங்கோலமான “பூட்ஸ்களையும்” அணிந்திருந்தான் அவன். எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு…

ஹேண்டில் பார்…

வெற்றி வாழ்க்கையில் சில விசயங்களை அந்த,அந்த வயதிலேயே அதை செய்துவிட வேண்டும் என்று யாரோ சொன்ன‌தைக் கேட்டு இருக்கிறேன்.அப்படி நான் செய்த,செய்யாது தவற‌ விட்ட‌ விசயங்கள் பல இருந்தாலும்,அதில் செய்த விசயம் ஓன்று தான்…

ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1

முனைவர் கு.சிதம்பரம்,சீனா அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதறர்கள்.அவர்களின் பெயர்கள் இங்கு குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன்.அவர்கள் இருவருமே எனக்கு நெருங்கிய மேல்நிலைப் பள்ளி நண்பர்கள். அதற்க்கு பிறகு பல வருடங்கள் அவர்களுடன் எனக்கு…

ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2

முனைவர் கு.சிதம்பரம்,சீனா 4 காலை பொழுது சிறிது நேரம் அமைதியாக அமர்திருந்தேன். பெரியவர் சென் மதிய உணவு கொண்டுவந்தார். ஒரு பாத்திரத்தில் அவித்த காய்கறியும் மற்றொறு பாத்திரத்தில் அவித்த மீனும். மீன்களின் கண்கள் வெள்ளையாகவும்…

நல்லது … கெட்டது.

அதிரை தங்க செல்வராஜன் " மாணவனை அடித்த ஆசிரியர் கைது. " செய்திதாளின் அரைப்பக்கத்தை அடைத்த செய்தி எனக்கு ஆச்சர்யம் தந்தது. என்னை என் தந்தை பள்ளியில் சேர்த்தபோது ஆசிரியரிடம், நல்லபடியா எல்லாம் சொல்லிக்கொடுங்க…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று

இரா.முருகன் 5 அக்டோபர் 1908 - கீலக வருஷம் புரட்டாசி 20 , திங்கள்கிழமை அந்தப் பிள்ளை சொந்த ஊர் திருக்கழுக்கன்றம் என்று சொன்னதுமே அவன் மேல் ஒரு வாஞ்சை தானே வந்து மனசில்…

மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )

கே.பாலமுருகன் மூன்று வருடங்களாக அடைத்துக் கிடந்த அந்தப் பெரிய கதவைத் திறந்து 6 மாதங்கள் இருக்கலாம். அருகிலுள்ள பூங்காவையும் மறுசீரமைப்பு செய்து, அழகுப்படுத்தியிருந்தார்கள். உள்ளே நுழையும் ஜீவன்களின் மனம் மேலும் குளிர வேண்டும் என்பதற்கான…

வாணிமஹால்

க.ராஜம்ரஞ்சனி 1 என் மேசையில் என் கணினிக்கருகே இன்னொரு கணினி. அதை இயக்கிக் கொண்டிருந்தவள் எனக்கு முன் பின் அறிமுகமில்லா என் வயதையொத்த இன்னொரு இளம்பெண். திடுக்கிட்டுப் போனேன். ‘நீ.... நீ யாரு..?’ திரும்பி…

கலைகள்

கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்

கே.பாலமுருகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி, சுப்ரமண்யபுரம் புகழ் இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பசங்க திரைப்படத்தின் விமர்சனங்கள் மிக வேகமாக பலரால் எழுதப்பட்டு வருகின்றன. பசங்க படம் நல்ல படமா என்கிற கேள்விக்கு உயிர்மையில்…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிலை மிக்க அணிகலக் கற்களாய் நீ இருப்பாய் என்றோ ரோஜாக் கணை அம்புகளைக் கனல் மூலம் அனுப்புவாய் என்றோ நானுன்னை நேசிக்க வில்லை ! ஏதோ கறுப்பி ஒருத்தியாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man’s Superior Standing” "சொர்க்கத்தின் ஆட்சிமுறை உபதேசிக்கப் படலாம் என்பதற்கும், மனிதன் அந்த அழகுணர்வை, நன்னெறியை, மெய்ப்பாட்டைத் தன் உள்ளத்திலே…

ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….

தினேசுவரி, மலேசியாநாம் நாமாக....... இருத்தலில் நாம் நாமாக இல்லை........... உணர்வுகளில் உடைந்து பாத்திரங்களின் வடிவமாய் நாம் மாறிக் கொண்டிருக்கிறோம்........ ஒவ்வொரு நொடியும் எல்லாமுமாய் ஒழுக முடிகிறது நம்மால்..... நாமாக மட்டுமே முடியாமல்.......... - ஒரு…

விளம்பரம்

ரஜித் ராஜராஜ சோழனுக்கு பெரியகோயில் விளம்பரம் சாஜஹானுக்கு தாஜ்மஹால் விளம்பரம் பல்லவர்களுக்கு சிற்பங்கள் விளம்பரம் மோனலிசாவுக்கு புன்னகை விளம்பரம் ஆம்ஸ்ட்ராங்குக்கு சந்திரன் விளம்பரம் விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானம் விளம்பரம் வித்தகனுக்கு கின்னஸ் விளம்பரம் அறிவாளிக்கு அறிவு…

கண்ணீர்ப் பிரவாகம்

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு சமுத்திர உடலின் மேல் பனிமுகில் போர்வை விழுந்தது எதன் ஈரத்தை எது வாங்கிக் கொண்டதென்ற கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று எல்லாத் திசைகளிலும் துளிகளாய்ப் படிந்தது அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது ஒரு…

வேத வனம் -விருட்சம் 39

எஸ்ஸார்சி அக்கினி அறிஞன் அறிஞர்களின் தடம் தெரிந்தோன் இருட்டின் கதவுகள் திறப்பவன் போற்றிப்பாட துதித்துப்புகழந்திட வளர்பவன் தண்ணீரின் கரு அவன் நீரின் நண்பன் மனிதர் இல்லம் நடுவே தேவர்களால் கொணரப்பட்டவன் தூண்டிட அவன் துணை…

முத்துக் குளியல்

ஒளியவன் சலனமற்ற அந்த மழையிரவில் குடையற்று நடந்திருந்தோம் மழை வருமென்று தெரிந்தும். பேசிக்கொண்டே நடந்தாய்... அமைதியாய் வா உன் உதட்டுச் சிப்பிக்குள் விழும் மழைத்துளிகள் வெளியே முத்துக்களாய் சிதறி வீணாகிறது என்றேன். என்னைக் கிள்ளிவிட்டு…

பேசும் மௌனங்கள்…

செல்வராஜ் ஜெகதீசன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்றன உன் மௌனங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் உன் மௌனங்களோடு எப்போதாவது பேசிக்கொள்ளும் நம் மௌனங்கள் நம் இருவரையும் புறம் தள்ளி.

கனவுப் பெண்ணின் புன்னகை

ஹெச்.ஜி.ரசூல் கனவுப் பெண்ணைப் பார்த்து புன்னகைத்துப் பேசினேன் தலையணைக்கடியில் புதைத்து வைத்திருந்த சொர்க்கங்களை மீட்டுக் கொண்டுவந்து எதிரே வைத்தாய். தின்று செரித்த நாக்குகளுக்கு மீண்டும் நக்குவதற்கு இன்று கிடைத்தது யோகம். 0 ஆதி உறவின்…

தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்

கே.பாலமுருகன்1 தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன் எங்கிருந்து வருகிறாய்? மலேசியாவிலிருந்து இருக்கட்டும் ஜெயமோகனை வாசித்திருக்க வேண்டும், பிரம்மராஜனின் நான்கு தொகுதிகளையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும், செய்தாயா? இல்லை. அவர்களை இன்னும் நெருங்கவில்லை வெறென்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?…