July 2, 2009
ஒளியவன்அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென உன் முலைக்காம்புகளைத் தின்று செரித்தோம் உன் உடலினைத் துளையிட்டு துளையிட்டு இன்பம் கொண்டோம் உன் ரோம மரங்களை வெட்டிச்…
June 25, 2009
ஒளியவன் சலனமற்ற அந்த மழையிரவில் குடையற்று நடந்திருந்தோம் மழை வருமென்று தெரிந்தும். பேசிக்கொண்டே நடந்தாய்... அமைதியாய் வா உன் உதட்டுச் சிப்பிக்குள் விழும் மழைத்துளிகள் வெளியே முத்துக்களாய்…
June 4, 2009
ஒளியவன் - சிறுகதை இரக்கமற்ற இறந்த காலம் தகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அவன் இரவில் தனிமையை விசும்பலாக்கிக் கொண்டிருந்தது, அதில் வழியும் கண்ணீரில்…
April 23, 2009
ஒளியவன் ------------------ நீ பறித்தால் பூ இறப்பதில்லை உயிர் பெறுகிறது. நிலவிலும் பூ பூக்குமென கண்டேன், உன் கூந்தலில் ரோஜா. உன் கூந்தல் ரோஜா உலகிலேயே அழகான…
April 23, 2009
ஒளியவன் மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது…
October 2, 2008
ஒளியவன்.அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர்…
September 25, 2008
ஒளியவன்மழையின் குளிரில் மெல்ல மெல்ல நடுங்கியது தேகம் வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது வெள்ளிநிலா மறைத்த மேகம் சில நாய்களின் சத்தம் சில்வண்டுகளின் இரைச்சலோடு கூடிச் சேர்ந்து மேலும்…
September 11, 2008
ஒளியவன் வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம் கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம் ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா உன் வீரமெல்லாம்…
August 14, 2008
ஒளியவன் பூக்கள் நிறைந்த பாதைக்கு ஆசைப்பட்டே பாதங்கள் பலவீனமாகிறது சின்னஞ்சிறு கற்களுக்கே சிதைந்து போகிறது பயணம் வாசகர்களுக்கு ஆசைப்பட்டே வாசிக்கப்படும் கவிதைக்கு வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில் பேனாவும்…
August 14, 2008
ஒளியவன் "ஏன்டீ மேகலா எங்க அருன்?" "இங்க பக்கத்துலதான் விளையாடிகிட்டு இருப்பான். உங்களுக்கு என்ன வேணும்?" "பெட்ரோல் பல்க் முரளிகிட்ட நான் சொன்னேன்னு அவனை இரண்டு லிட்டர்…