எஸ். அர்ஷியாபெண் உடலில் ஆண் உணர்வுகளைக் கொண்டிருப்பது, யார் தவறு? முகத்தில் அறையும் இந்தப் புதுக்கேள்வி, கன்னியாகுமா¢யில் நடந்த பேராசி¡¢யர் நா. வானமாமலை நினைவு கலை இலக்கிய 30- வது முகாமின், இரண்டாம் நாளின்…
டாக்டர். எம். ராஜலெட்சுமிநல்லதொரு சூழல் நம் சுற்றுப்புறத்தில் உருவாக வேண்டுமானால்... குழந்தைகளுக்கு தோட்டக்கலையை முறையாகக் கற்றுக்கொடுங்கள் என்று ஒரு சொல்வழக்கே உண்டு. மிக எளிமையான சொல்வழக்காக இது தெரிந்தாலும், உண்மையில் பல்வேறு நல அம்சங்களைக்…
பி.கே சிவகுமார் வாசகர் கடிதங்கள் மே இதழில் வெளியான வெளி ரங்கராஜனின் கட்டுரைக்கான கோ.ந. முத்துகுமார சுவாமியின் எதிர்வினை மொசுறு - நாஞ்சில் நாடன் தொலைவெளி நெருக்கம்: சொல்லுக்குள் பாயும் எரிமலைக் குழம்பு -…
தமிழநம்பிநானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக்…
கே. ஆர். மணி சில்லறை வியாபாரத்தில் பெரிய நிறுவனங்கள் இறங்குவதில் ஏற்படும் மாற்றங்களை அறிய ICRIER என்கிற ஆராய்ச்சி நிறுவனம் பத்து நகரங்களில், 2020 சில்லறை வியாபாரிகள், 1300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 100 இடைத்தரகர்கள்…
சேதுபதி அருணாசலம் நான் ‘காலடி’யில்தான் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகச்சிறு வயதில் எப்போதோ ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடியைப் பற்றிப் படித்ததிலிருந்து அங்கு செல்ல வேண்டும் என்ற பேராவல் எனக்குள்…
நாகரத்தினம் கிருஷ்ணா ·பிரெடெரிக் மின்வியெல் பிரான்சு நாட்டின் வடபகுதியான பிரெத்தாஞ் பிரதேசத்தைத் சேர்ந்த லொரியான் நகரத்தில் பிறந்தவர், செங்கீரைப் பருவம் தொடங்கி தண்டுக்கீரையாகும் வரை- பிரான்சிலிருந்தவர். பச்சைத் தமிழர் என்பதுபோல பச்சை பிரெஞ்சுக்காரர். ஆனால்…
வெங்கட் சாமிநாதன் பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அந்தப் பிரியத்தின் காரணமாகத்தான் என்னை நிலக்கோட்டைக்கு தன்னுடன் அழைத்து வந்துவிட்டாள். மிகச் சிறிய வயதிலேயே. என் நினைப்பு, எனக்கு இரண்டு வயது சிறியவளான என் தங்கை…
வெங்கட் சாமிநாதன் சிறு வயதில் ஏன் நோய்கள் இந்த பாடு படுத்துகின்றனவோ தெரிவதில்லை. அப்படி ஏதும் எல்லா குழந்தைகளையுமே நோய் வருத்துவதாகச் சொல்ல முடியாது. என்னை பால்யத்தில் மிகவும் வருத்தியிருக்கிறது. என்னை வருத்தியது ஒரு…
" என் அப்பா அவரது கழகப் பணத்திலிருந்து குருவி மாதிரி சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்குப் படம் எடுப்பதற்காகக் கொடுத்தார். நான் இளைய தளைபதி விஜயை வைத்துப் படம் எடுத்து ஊத்திக் கொண்டுவிட்டது. இப்போது…