திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சேதுபதி அருணாசலம்

Total Contribution: 12 Articles

சேதுபதி அருணாசலம்

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்

சேதுபதி அருணாசலம் 'நான் கடவுள்' திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இருந்தன. திரைப்படம் வெளியானபின்னும் ஒரு பெரிய பரபரப்பு ஊரெங்கும் நிலவியது. கிட்டத்தட்ட…

காலடியில் ஒரு நாள்

சேதுபதி அருணாசலம் நான் ‘காலடி’யில்தான் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகச்சிறு வயதில் எப்போதோ ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடியைப் பற்றிப் படித்ததிலிருந்து அங்கு…

இது பகடி செய்யும் காலம்

சேதுபதி அருணாசலம்  ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின்…

ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்

சேதுபதி அருணாசலம் ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும் துனீஷியாவைச் சேர்ந்த நெளரி பெளஸித்(Nouri Bouzid) என்ற இயக்குநரின் ‘மேக்கிங் ஆஃப்’ (2006) (Making off) என்ற…

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து

சேதுபதி அருணாசலம் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் முதலில் குறையாகச் கொள்வது பெரும்பாலும் இந்தியாவின் சுகாதாரமின்மை, மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இவற்றைப் பற்றிதான்.…

ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்

சேதுபதி அருணாசலம்ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய “விலங்குப் பண்ணை’ (Animal Farm) இன்றைக்கு வெளியாகும் அனைத்து ‘சிறந்த 100 புத்தகங்கள்’…

டா(Da) — திரைப்பட விமர்சனம்

சேதுபதி அருணாசலம் சில புத்தகங்களைப் பார்த்தவுடன், அந்த புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப் பற்றியோ எந்த விவரமும் தெரியாமல், ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நாம் வாங்கிவிடுவோம். அப்படி எந்த…

‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)

சேதுபதி அருணாசலம்சகி(Saki) என்ற புனைபெயரில் எழுதிய H.H.மன்றோ (H.H.Munro) ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரெழுதிய 'The lost Sanjak’ என்ற சிறுகதையில் வாழ்வின் ஒரு கண…

பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்

சேதுபதி அருணாசலம்“ஈஸ்வர வருஷம், 1938, பங்குனி மாசம், 19-ம் தேதி கோனானூரில் வாழும் பேரம்மாவூர் கட்டையனின் மனைவி குமாரியின் நினைவாக” ***** ப்ரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் வாழ்க்கை…

புரட்சி செய்த சில பதிவுகள்

சேதுபதி அருணாசலம் பார்த்த விஷயங்களை நினைவணுக்களில் பதிவு செய்து, அதைக் கடிதமாகவோ, கட்டுரையாகவோ, நாட்குறிப்பாகவோ எழுதிவைப்பது எத்தனை உபயோகமாக இருக்கிறது, இருக்கப்போவது என்பது கண்டிப்பாக அதை எழுதுபவருக்கு,…