மலர் மன்னன் திண்ணையில் நான் எழுதி வந்துள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு, எண்கோணம் என்பவர் என்னிடம் கேட்டுள்ள நான்கு கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்தவரை பதில்களைத் தந்திருக்கிறேன். 1. ஹிந்து அல்லாதவர் ஹிந்துக்களுக்குத் தலைவராக வருவதை எதிர்க்கிறீர்களா?…
பெஞ்சமின் லெபோஅன்புடையீர்! வணக்கம். நண்பர் தேவமைந்தனின் ''புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்' கட்டுரை படித்தேன், படி தேன் குடித்தது போல் சுவைத்தேன். உதிரிப்பூக்களை எடுத்து அழகிய மாலையாய்த் தொடுத்திருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுகள்! புலமைக் காய்சலையும்…
திசைகள் அ.வெற்றிவேல்சென்ற வாரக் கடிதத்தின் தொடர்ச்சியாக... இக்கடிதம். ஜுலை 19 திண்ணை இதழில் திரு.குருராகவேந்திரன் என்ற நண்பர்,"பாபு என்றால் நாற்றம் என்று எங்கு படித்தார் என்று தெரியவில்லை"...என்று எழுதி இருந்தார். 1995-ல் கவிதா வெளியீடாக…
மலர் மன்னன் மலேசியாவில் ரேவதி என்கிற ஒரு ஹிந்து இளம் தாய், என் பெற்றோர்தான் தான் முகமதியராக இடைக்காலத்தில் மாறியிருக்கிறார்களேயன்றி தான் மதம் மாறவில்லை என்றும் ஹிந்துவாகவே தொடர்ந்து இருந்து வரும் தன்னை ஒரு…
வெங்கட் சாமிநாதன் ஹிந்து வாகப் பிறந்த ஒருவருக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஒரு அரசு சட்டம் இயற்றி மறுக்குமாயின், அது ஒரு அராஜக சட்டமே. அரசு சட்டமாக இருந்த போதிலும். இந்தியாவிலோ, அல்லது வேறு…
அறிவிப்புகூர் கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு 2008 பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்ப…
மு.இளங்கோவன்அன்பின் ஐயா வணக்கம். திண்ணை கண்டேன். பயனுடைய கட்டுரைகளும் அறிவார்ந்த தகவல்களும் மகிழ்ச்சி தந்தன.தேவமைந்தனின் புலமைக்காய்ச்சல் கட்டுரை எம் போன்ற தமிழ்ஆர்வலர்களுக்குப் பயனுடையது. தொடர்க தங்கள் பணி. திசைகள் வெற்றிவேலின் விளக்கம் சிறப்பு. மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா…
சி. ஜெயபாரதன் கடந்த வாரத்தில் வந்த செல்வியின் கடிதம் (ஜூலை 26, 2007) > "ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு வெளியற்றமும்", பற்றி ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுகிறேன். சி. ஜெயபாரதன் jayabarat@tnt21.com