May 23, 2010
தாஜ் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' உயிர்மை இதழில் கட்டுரையாக வெளிவந்தப் போது வாசிக்க இயலவில்லை. அன்றைக்கு, காலத்தின் இருக்கமான பிடிக்குள் விழிகள் பிதுங்க துபாயில் மாரடித்துக்…
March 26, 2009
தாஜ் "இது கடந்த சுமார் இருபது வருட அறுவடை. அப்படித்தான் ஒரு வட்டத்தை நான் கோடிட்டுக் கொண்டேன். வேறு எந்த இரண்டு பத்துக்களில் இத்தகைய வளம் வந்து…
March 12, 2009
தாஜ் மூர்க்கமாய் அது துரத்திய போது திசைக்கொருவரென வானில் உந்திப் பறந்தோம் கண் கொள்ளா ஜாலங்கள் மனதில் தேங்க வட்டமிட்டு அசை போட்டப் பொழுதில் புவிஈர்ப்பிற்கு இசைந்து…
February 26, 2009
தாஜ் அன்புடன் நண்பருக்கு.... சென்ற வாரம்.... வியாபார விஜயமென்று சென்னை. செவ்வாய் இரவு புறப்பாடு காலையில் கஸ்டமரை பார்க்கும் திட்டம். சீர்காழியிலிருந்து ஒன்பதரைகெல்லாம் சிதம்பரம் வந்தாகிவிட்டது. அடுத்து...…
December 19, 2008
தாஜ் அக்கரைக் காட்சி அவர்கள் பெருத்துவிட்டார்கள் மனிதர்களின் மாற்றாய் நிஜங்களின் நிழலாய் நகர வீதிகளின் அங்கமென நடமாடும் அவர்கள் லோக காப்பாளர்களால் கல்லடிப் படும்வரை அடையாளம் தெரிவதில்லை.…
October 23, 2008
தாஜ்சு.ரா.வை தமிழ் இலக்கியம் இழந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு மாதிரியே வானம் கொட்டிய ஓர் மழை நாளில்தான் அந்த நல்ல மனிதரை நாமும் இழந்தோம். தொடர்ந்து…
October 2, 2008
தாஜ் முன்னே பின்னே யென நண்பர்களை காலம் ஜீரணித்து விட்டது! விழி நிலை உயர்ந்திருந்த போது அவர்களின் பாதங்கள் மண்ணில் பதிய பார்வை வான விளிம்பை ஊடுருவும்!…
September 18, 2008
தாஜ் தெளிவுற வழிகாட்டி நின்ற கை காட்டிகள் எல்லாம் திசையற்று கவிழ்ந்து கிடக்க பாதசாரிகளுக்கு பாதைகள் என்றும் விடிவதே இல்லை. ஓரப் பாதைகள் தடைகளாகிப் போக புகுந்து…
September 4, 2008
தாஜ் உச்சாணிக் கொம்பில் பழுக்க நிற்கும் காய்களைப் பிறாண்டி கடித்தும் வைக்கிற அந்த அணில்கள் ராம நாமத்தை சுமக்கும் ஸ்ரீ ராமபிரானின் செல்லங்கள் ஸ்ரீ ராமபிரான் கண்ணனின்…
August 28, 2008
தாஜ் உள் அவையங்கள் ஒன்றே ஒற்றுமை நீரிலும் நிலத்திலும் வாழும் அது சில நேரம் அகம் ஏறும்! ஈரம் பார்த்து ஒட்டிக் கொள்ளும் காய்ந்ததும் இடம் தாவும்.…