அரவிந்தன் நீலகண்டன் இன்று பகவத் கீதை ஒரு முன்னணி அரசியல் தலைவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனத்தில் இரு கூறுகள் உள்ளன. ஒன்று அது தமிழர் பாரம்பரியத்துக்கு அந்நியமானது என்பது. மற்றொன்று அது பிறப்படிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுகளைப்…
ராமசந்திரன் உஷா Princess written by Jean P. Sasson சென்னை விஜயத்தின்பொழுது உறவினர் வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம். மிக அவசரமாய் ஓரே நாளில் படித்து முடிக்க வேண்டிய கட்டாயம். பொதுவாய் நம்…
சிவஸ்ரீ தோட்டத்து மாமரத்தில் காய்த்துத் தொங்கிய தேனடையை எடுத்து வந்து தேன் பிழிந்து அதில் ஒரு சொட்டு நாக்கில் வைத்த போது சப்புக் கொட்டியபடி அம்மாவிடம், 'மாங்கா மரத்துல தான் தேங்கா (தேன் காய்)…
என் எஸ் நடேசன் ' 'இந்து சமவெளிக்கு தெற்கே இருந்தவர்களை இந்துக்கள் என மத்திய சியர்களும், அரேபியர்களும் அழைத்தார்கள். இவர்களைப் பின்பற்றி ஐரோப்பியர்கள் இந்துக்கள் என்ற சொற்பதத்தை பாவித்தார்கள். நிலப்பரப்பு சம்பந்தமான இந்த அடையாளத்தை…
அ கா பெருமாள் நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி அருகே முட்டப்பதி என்ற ஊர் அக்காலத்தில் கோட்டை கோபுரங்களுடன் செழிப்புடைய ஊராக இருந்தது . அவ்வூரில் கோனாண்டி ராசா கொந்தளிப்ப ராசா என்னும் இருவரும் தனித்தனியே…
புதுவை ஞானம் முயற்சி திருவினை ஆக்கும் என்பது முதுமொழி. முப்பது ஆண்டு காலம் ஒரு மனிதனின் மனதில் சில கேள்விகள் தொடர்ந்து தங்கி இருந்தன என்பதே ஒரு வியப்பான விஷயமாகத்தான் இருக்கிறது. மறப்பதுதானே மனிதனின்…
சித்ரா ரத்தினசாமி எனது சொந்த கிராமம் உடுமலை அருகே உள்ள தளி என்பதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு பாளையப்பட்டின் ஆட்சிக்குட்பட்டதாய் இருந்து வந்துள்ளது. அன்றைய காலகட்டங்களில் பஞ்சம் பிழைக்கவேண்டி ஊர்விட்டுஊர் செல்லுவது வழக்கம். அது…
வெங்கட் சாமிநாதன் இப்போது எந்த மாதம், எந்த நாள் என்புது கூட மறந்து விட்டது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி மணி அடித்தது. கனடாவிலிருந்து செல்வ கனக நாயகம் பேசுகிறேன் என்றது குரல்.…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) தருக்கம் தருக்கம் என்பது பற்றி எழுதுவதற்கு முன் வந்து இருக்கின்ற ஜெய மோகனுக்குத் தருக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…
ஆசாரகீனன் முழு உடலையும் மறைக்கும் உடையணிந்த ஒரு பெண். கண்கள் மட்டும் வெளியே தெரியும் அந்தப் பெண் தொழுகையை ஆரம்பிக்கிறாள். அவளது மேலாடை மெல்லியதாக கண்ணாடி போல உரு மாறுகிறது. அவளது மார்பிலும் வயிற்றிலும்…