திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040930_Issue

அரசியலும் சமூகமும்

சினிமா — முக்கிய அறிவிப்புகள்

சூரியா சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகநடிகையர் ஊர்வலம் எதிர்பார்த்த பலனை அளித்தது. அது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட ஓர் உறுதிமொழியின் விளைவு. அவருக்கு திரைத்துறை ஆதரவு அளிக்கும் அல்லது குறைந்தபட்சம் கருணநிதிக்கு ஆதரவு அளிக்காது. விளைவாக…

ஒரு முன்னோடியின் பின்னாடி

வி மீனாட்சிசுந்தரம் தமிழக சமூக சீர்திருத்த சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார் தோன்றி 125 ஆண்டுகள் நிறைவை திராவிட இயக்கங்களின் சில தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுவும் பெரியாரின் சிலைகளுக்கு…

மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)

நரேந்திரன் Ciudad del Este. தென்னெமரிக்க அமேசான் காடுகளின் நடுவே, பிரேசிலுக்கும், அர்ஜெண்டினாவிற்கும் மத்தியில் நசுங்கிக் கிடக்கும் பராகுவே நாட்டின் பரானா (Parana) நதிக்கரையில் அமைந்திருக்கின்ற, வெளியுலகம் எளிதில் நுழைய இயலாத இச்சிறுநகரமே இன்றைக்கு…

அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

நூல்நயன் நாடாளுமன்ற மக்களாட்சி, கிருஸ்தவம், மேலைப் பண்பாட்டின் நீதி முறைகள் பற்றிய சொல்லாடல்களை மேலைக் காலனிய ஆட்சியாளர்கள் மீதே திருப்பி அவற்றைத் தர்க்க ரீதியாகப் பின்பற்றுமாறு வற்புறுத்தியவர் காந்தி. மேலைக் காலனியத்தின் இனவெறி, சுரண்டல்,…

சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,

சின்னக்கருப்பன் நான் பெரியாருக்கு வக்காலத்து வாங்குவது என்பது பலரால் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லாமல் இருந்தாலும் தோன்றியதை எழுதி விட வேண்டியிருக்கிறது. இந்த குறிப்பு திரு ரவிக்குமார் அவர்கள் காலச்சுவடு இதழில் 'திருமணம் என்ற கிரிமினல் குற்றம்…

அறிவிப்புகள்

கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.

வரதன் ---- சமீபத்தில் ஒரு தமிழரைச் சந்தித்தேன். ஒரு நாடக விழாவிற்கு டிக்கெட் வாங்கச் சொன்னார். நாடகம் எப்படியிருக்குமோ என்று நான் தயங்கிய போது, கண்டிப்பா டிக்கெட் வாங்கு , இதில் வரும் வருமானம்…

கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்

கோவிந்தராஜன். கே. ---- சமீபத்தில் சிங்கப்பூரில், கமல்ஹாசனிடம் , அவர் ஏன் ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவிகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்- பிறமொழியிலிருந்து நல்ல கதைகளைத் தழுவதில் தவறில்லை என்று சொன்னவர், இப்படித்தான், 'ஸ்வாதி முத்யம் (…

கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர்.பித்தன் 'வீர சாவர்க்கர் கோழை ' என்று கூறுவதைப்போல மடத்தனமானது வேறெதுவுமில்லை. வீர சாவர்க்கர் மீது பிரச்சார ரீதியில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆவண ரீதியில் அளிக்கப்பட்டப் பதில்களை எவ்விதத்திலும் எதிர்த்து பதிலளிக்க…

கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!

சோதிப் பிரகாசம். ஆசிரியருக்கு, வணக்கம்! கார்ல் பாப்பரைப் படித்து இருக்கின்ற மஞ்சுளா நவநீதன், அவரது புகழ் பெற்ற நூல்களின் சாரத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் வருவார் என்றால், நமக்கு உதவியாக அது இருக்கும்----எனது…

கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில

அரவிந்தன் நீலகண்டன் தமிழர் தெய்வங்கள் வேறு வடநாட்டார் தெய்வங்கள் வேறு என்பதே தவறான வரலாற்று அடிப்படையற்ற சிந்தனை என்பதை திரு.நாக.இளங்கோவன் அவர்கள் புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்ட பார்வையை தவறென…

கடிதம் செப்டம்பர் 30,2004

சுமதி ரூபன் காஞ்சனாவிற்கு, கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும் வரண்டு விடவில்லை. குமார்மூர்த்தி எழுதிய 'சப்பாத்து ' கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது…

கடிதம் செப்டம்பர் 30,2004

சண்முகம் அ கா பெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் தெய்வங்களின் கதைகள் மனசை கவர்ந்தன. நான் குமரிமாவட்டம் அருகே பணகுடியை ச்சேர்ந்தவன். என் குலதெய்வம் பூலங்கொண்டாளம்மன். ஆனால் கதை தெரியாது .என் அப்ப அம்மா…

மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்

அரவிந்தன் நீலகண்டன் 1. இப்னு பஷீர் வீரசாவர்க்கர் குறித்து வைக்கும் வாதங்களுக்கு பதில்: தம்மாமின் செய்திலிருந்து சில வாசகங்கள் முதலில்: 'கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார்.…

கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!

நாக.இளங்கோவன் ---- நமது தாய்மொழியான தமிழ் மொழி மிக மூத்த மொழி என்பதையும் ஆதி மொழி என்பதனையும் நாம் ஏற்கனவே அறிவோம். தற்போது இது இந்திய நடுவணரசால் செம்மொழி என்று அறிவிக்கப் பட்டிருக்கிற இவ்வேளையில்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். திருவள்ளுவர். 'டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டவன்.…

சிலந்தி வலை சிக்கல்கள்

Dr.இரா.சீனிவாசன், Ph.D, தைவான் சிலந்தி வலையை, பெரும்பாலும் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! அதுவும் காலைப் பொழுதில், பனித்துகள்கள் படர்ந்து, சூரியக்கிரணங்கள் பட்டு, தகதகக்கும் வலைகளைக் காண, கண் கோடி வேண்டும். பொதுவாக, சிலந்தியை 'எட்டுக்கால்பூச்சி '…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே! இன்னுயிர் ஈந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே! ....…

இலக்கிய கட்டுரைகள்

தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்

வெங்கட் சாமிநாதன் இப்போது எந்த மாதம், எந்த நாள் என்புது கூட மறந்து விட்டது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி மணி அடித்தது. கனடாவிலிருந்து செல்வ கனக நாயகம் பேசுகிறேன் என்றது குரல்.…

மெய்மையின் மயக்கம்-19

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) தருக்கம் தருக்கம் என்பது பற்றி எழுதுவதற்கு முன் வந்து இருக்கின்ற ஜெய மோகனுக்குத் தருக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…

Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா

ஆசாரகீனன் முழு உடலையும் மறைக்கும் உடையணிந்த ஒரு பெண். கண்கள் மட்டும் வெளியே தெரியும் அந்தப் பெண் தொழுகையை ஆரம்பிக்கிறாள். அவளது மேலாடை மெல்லியதாக கண்ணாடி போல உரு மாறுகிறது. அவளது மார்பிலும் வயிற்றிலும்…

புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….

ஜெயமோகன். லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள்.…

பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்

அரவிந்தன் நீலகண்டன் இன்று பகவத் கீதை ஒரு முன்னணி அரசியல் தலைவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்விமர்சனத்தில் இரு கூறுகள் உள்ளன. ஒன்று அது தமிழர் பாரம்பரியத்துக்கு அந்நியமானது என்பது. மற்றொன்று அது பிறப்படிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுகளைப்…

உரத்த சிந்தனைகள்- 1

ராமசந்திரன் உஷா Princess written by Jean P. Sasson சென்னை விஜயத்தின்பொழுது உறவினர் வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம். மிக அவசரமாய் ஓரே நாளில் படித்து முடிக்க வேண்டிய கட்டாயம். பொதுவாய் நம்…

அ.முத்துலிங்கம் பரம்பரை -2

சிவஸ்ரீ தோட்டத்து மாமரத்தில் காய்த்துத் தொங்கிய தேனடையை எடுத்து வந்து தேன் பிழிந்து அதில் ஒரு சொட்டு நாக்கில் வைத்த போது சப்புக் கொட்டியபடி அம்மாவிடம், 'மாங்கா மரத்துல தான் தேங்கா (தேன் காய்)…

காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்

என் எஸ் நடேசன் ' 'இந்து சமவெளிக்கு தெற்கே இருந்தவர்களை இந்துக்கள் என மத்திய சியர்களும், அரேபியர்களும் அழைத்தார்கள். இவர்களைப் பின்பற்றி ஐரோப்பியர்கள் இந்துக்கள் என்ற சொற்பதத்தை பாவித்தார்கள். நிலப்பரப்பு சம்பந்தமான இந்த அடையாளத்தை…

மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை

அ கா பெருமாள் நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி அருகே முட்டப்பதி என்ற ஊர் அக்காலத்தில் கோட்டை கோபுரங்களுடன் செழிப்புடைய ஊராக இருந்தது . அவ்வூரில் கோனாண்டி ராசா கொந்தளிப்ப ராசா என்னும் இருவரும் தனித்தனியே…

முப்பதாண்டு கால முயற்சி

புதுவை ஞானம் முயற்சி திருவினை ஆக்கும் என்பது முதுமொழி. முப்பது ஆண்டு காலம் ஒரு மனிதனின் மனதில் சில கேள்விகள் தொடர்ந்து தங்கி இருந்தன என்பதே ஒரு வியப்பான விஷயமாகத்தான் இருக்கிறது. மறப்பதுதானே மனிதனின்…

கதைகள்

எதிர்பார்ப்பு

சுஜாதா சோமசுந்தரம் பள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக கடந்து நாலே பாய்ச்சலில் கார்…

எனக்கென்று ஒரு மனம்

சத்தி சக்திதாசன் இன்டைக்கு எனக்கு கிளாஸுக்கு போகவே விருப்பமில்ல . அம்மா பேசுவா எண்டதுக்காக போகப்போறன் . இந்தக் காம்பில இருந்து வெளிக்கிட்டு அரை மணித்தியாலம் நடந்தாத்தான் பஸ் ஸ்டொப்பே வரும் . அதுக்குப்…

பிழை திருத்தம்

துளசி கோபால். ! **** அண்ணனுக்கு 'திக் ஃப்ரெண்ட்ஸ் ' கிடைச்சுட்டாங்க!. அவுங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க! பழனிச்சாமி அண்ணன், நாராயணன் அண்ணன் ! இதுலே பழனிச்சாமி அண்ணன் அந்த ஊரு…

கவிதைகள்

ஐந்து கவிதைகள்

க்ருஷாங்கினி ( 1 ) சூடு கொண்டு இழுத்து ஒட்டப்பட்ட மற்றும் இறுக்கி முடிச்சிட்ட, பொருளடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் எனைக் கடந்தும் என் முன்னுமாக வாழ்க்கையெங்கும்; காற்றும் சற்றே கலந்து அடைக்கப்பட்ட தயிர், அடுத்த…

பெரியபுராணம் — 11

பா. சத்தியமோகன் 5. திருக்கூட்டச் சிறப்பு 136. பூதகணங்களாகிய அடியாரின் தலைவர் ; புற்றில் இடங்கொண்டவர் ஆதிதேவர் அமர்ந்த பூங்கோயில் என்ற கோயிலில் மிக்க அழகும் மிக்க பேரொளியும் கொண்ட நீண்ட முற்றத்தில் மதிலின்…

பிரிக்க முடியாத தனிமை

பா.தேவேந்திர பூபதி தனித்திருக்க முடிவதில்லை எப்பொழுதும் தனியாக யாருமற்ற அறையில் ஒதுங்கியிருந்த வேளையிலும் ஒட்டிக் கொள்ளும் யாருமில்லையென்ற பயமும் மரணத்தின் பொருள் கூறி சென்ற பல கதைகளும் தனித்திருக்கையில் கூடவே இருக்கிறார்கள் நண்பர்களும் அவர்களது…

கூர் பச்சையங்கள்

திலகபாமா வேரடி மண்ணீர் குடித்தும் வானிருந்தும் புவி நோக்கி வீழ்ந்த கதிரொளி சமைத்தும் சுவாசித்த காற்றை வாசமாக்கி பூத்தும் கொழுந்து விட்ட படியும் நானிருக்க சூழுகின்றன கள்ளிகள் சிலநாள் வான் பொய்க்க நேர்ந்த சந்தர்ப்பங்களில்…

களை…

பட்டுக்கோட்டை தமிழ்மதி களையெடுத்த வயல். வரப்பில் மிதிபடும் பயிரோடிருந்து பறித்துப்போட்ட களை. மிதிபடும் தடம் விட்டு வரப்போரம் வேர்விட நினைத்தாலும் விடுவதில்லை முன்பே முளைத்திருக்கும் புல். இந்தக் களை களைக்கும் களை. புல்லுக்கும் புல்…

இயற்கைக் கோலங்கள்

சத்தி சக்திதாசன் பூமியின் மீது இரவு போர்த்தது இருளெனும் ஒரு பொன்னாடை ஆந்தைகளுக்கு அப்போதுதானே விடிந்தது ! இரைந்த உலகில் ஓர் இனிமையான அமைதி இருள்தான் கொடுத்தது கள்வர்களுக்கு காரிருள்தான் காலை வேளை கயவர்களுக்கும்…

அதிசயம்

பவளமணி பிரகாசம் அதிசயமான அதிசயம் எகிப்திய நாட்டினிலே அகண்ட பாலைவனத்திலே அமர்ந்திருக்கும் அதிசயம் பிரமிடெனும் பிரமாண்டம் பெண் முக சிங்கமோ உயர்ந்த கூம்பு வடிவமோ பொருளற்ற பொருளாய் அண்ணாந்து பார்க்கும் பாலகன் விழிகளிலே பின்னாளில்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”

சித்ரா ரமேஷ் வாசித்தல் என்பது சுவாசித்தல் மாதிரி நிகழ வேண்டும். கையில் பொட்டலம் கட்டி வந்த பேப்பர் கிடைத்தால் கூட படிப்பேன். சிறு வயதிலிருந்தே 'விதரிங் ஹைட்ஸ் ', 'டேல் ஆஃப் டூ சிடாஸ்…

செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)

சொதப்பப்பா (முன்குறிப்பு: ஆனந்த விகடன் தமிங்கலமாக தமிழை கொலை செய்துகொண்டிருக்கிறது என்று பலரும் விமர்சித்தாலும், விடாமல் தமிங்கிலத்தை தமிழ்நாட்டில் பரப்பியே தீர்வது என்று விகடன் குழுமம் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அதன்…

சொன்னார்கள்

சொதப்பப்பா Father roots for Tamil, son differs அப்பா சொல்கிறார் தமிழ் வாழ்க, மகன் சொல்கிறார் ஆங்கிலம் வாழ்க செப் 27,2004 ஊருக்குத் தான் உபதேசம் , உனக்கும் எனக்கும் இல்லை என்பது…