திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சத்தி சக்திதாசன்

Total Contribution: 98 Articles

சத்தி சக்திதாசன்

கவிக்கட்டு …. 47

சத்தி சக்திதாசன் உருவம் உண்மை சொல்லுமா ? உள்ளதைச் சொல்லிவிடு உருவம் உண்மை சொல்லுமா ? இதயத்தின் நிறத்தை இயம்பிடுமா உந்தன் வதனம் இல்லாத இரக்கத்தை இருக்கு…

கவிக்கட்டு —- 46

சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த்…

கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?

சத்தி சக்திதாசன் கண்களைச் சிமிட்டாதே காதலில் துடிக்கிறேன் கைகளை அசைக்காதே காற்றுன்னைத் தீண்டிடும் கன்னித்திருமகளே ! கனிவாய் மொழிந்திடுவாய் என்னை என்ன செய்யப்போகிறாய் ? வேகமாய் நடக்காதே…

கவிக்கட்டு 44

சத்தி சக்திதாசன் விளையாடாதே ! கண்ணீரோடு வாழ்கின்றார் காலமெலாம் வாடுகிறார் காத்திருந்து ஏங்குகிறார் கருணை தேடி ஓடுகிறார் - அவரோடு விளையாடாதே நேரத்தையே சாடுகிறார் நேற்றையெல்லாம் ஏசுகிறார்…

சுனாமியால் விளைந்த சிந்தனைகள்

சத்தி சக்திதாசன் ஓங்காரமாய்ச் சீறியெழுந்த சுனாமி அலைகளினால் சீரழிந்த எம்முதிரத்து உறவுகளின் உயிர்கள் , உடமைகள் , கணக்கிலடங்காதவை. இந்த அனர்த்தம் எம்மனதினிலே எழுப்பிய சிந்தனைகள் ஆயிரம்.…

கவிக்கட்டு — 43

சத்தி சக்திதாசன் மனிதாபிமானமே விழித்துக் கொள் ! உலகம் உன் முன்னால் உருண்டு கொண்டே ! உயிர்களை உறிஞ்சிக் கொண்டே ! மனிதாபிமானமே ! விழித்துக் கொள்…

கவிக்கட்டு 42

சத்தி சக்திதாசன் என் உடன்பிறப்புக்கள் உயிரிழந்து , உறவிழந்து , உடமைகளிழந்து சோகச்சுமையினுள் அமிழ்ந்திருக்கும் வேளையில் இந்தக் கவிக்கட்டினை அந்த உயரிய உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடலுக்கென்ன கோபம்…

கவிக்கட்டு 41

சத்தி சக்திதாசன் பாவங்களை வாங்கிக்கொள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாலோ மனிதனின் சோகம் நீ அறிந்தனை மக்களின் பாவங்களை தன்னில் தாங்கி மனிதத்துவத்தின் முடியாய் திகழ்ந்தனையே மாபெரும் தேவதூதனே…

கவிக்கட்டு 40-உள்ளத்தை மட்டும் !

சத்தி சக்திதாசன் பார்வையால் நீ பதித்த வடுக்களை பாவையே நான் திரும்பத் தந்து விடுகிறேன் சூரியனை எரித்த நினைவுகள் கொடுத்த சூடான எண்ணங்களையும் எடுத்துக் கொள் -…

கவிக்கட்டு 39-கனவுதானடி

சத்தி சக்திதாசன் ஏக்கத்தில் பெருமூச்சு என்னையே நானிழந்து ஏந்திழை உனை எண்ணி ஏமாற்றத்தில் தோய்ந்தது ஏய் பெண்ணே கனவுதானடி நாளையை மதிக்காது நினவுகளைப் பூஜித்து நங்கையுனின் வரவு…