இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால தவம் போல ஒரு மரமாய் நிற்க…
செல்வராஜ் ஜெகதீசன்இத்தனை புரியாமை கொண்ட வாழ்வில் இருக்கட்டும் எளிமையாய் என்றிருப்பவன் கவிதைகளை ஏதும் செய்யக் கூடும் காலம். o jagee70@gmail.com
கே.பாலமுருகன்ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம் யாருக்கும் கேட்காத அளவிற்கு இரைச்சலாக இருக்கலாம் அழுது வடியும் கண்ணீரின் சோம்பல் ஒலியாக இருக்கலாம் கைகளை நீட்டி அவர்கல் கேட்பது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சராசரி வாழ்க்கையைத்தான். அகம்…
சி. ஜெயபாரதன், கனடாபாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள…
பிச்சினிக்காடு இளங்கோயாரோ நட்டு எப்படியோ நீர்பெற்று தானாய் வளர்ந்த மரம்தான் எங்களுக்கு வீடு; உறவு. வெயிலை விரட்டி அரவணைக்கும் மரத்துக்கு எத்துணைப் பெரியமனசு! திட்டங்களில் நாங்களில்லை தேர்தலிலும் கவனிக்கவில்லை தலைவர்களின் பிறந்தநாள் இறந்தநாள் நிகழ்வுகளிலும்…
பா.சத்தியமோகன்முதல்நாள் இரவில் மறுநாளுக்காகத் திட்டமிட்டு எழுதி வைத்த வேலைகளை முடிக்கும்முன் உறக்கம் வந்தால் கண்களோடு பகைத்துக் கொள். தவறி இடறும் நண்பனின் தோளிலோ முரண்டு பிடிக்கும் தோழியின் பிடிவாதத்திலோ கழிக்க வேண்டிய குணங்களை அன்பாய்ச்…
கி.சார்லஸ் * * * * * * * பசியோடு குழந்தை பாலூட்டாத தாய் வெறிக்கும் பார்வைகள். * * * * * * தாயிருந்தும் அனாதையாகின்றன தாலாட்டுப்பாடல்கள். * *…
'ரிஷி' என் கழுத்தைச் சுற்றி நாய்ப்பட்டையிட்டு இழுத்துக்கொண்டு போகும் எத்தனம் எந்நாளும் உங்களிடம்... இயல்பான சுதந்திரவுணர்வோடு திமிறி நழுவிச் சென்றால் அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை சொல்லிக் காட்டி "நன்றி கெட்டது" என்று நாவால்…
நட்சத்ரவாசிநிலவொளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு சுயமைதுனத்தில் ஆள்கிறான் அவன் தரையில் ஆங்காங்கே விந்து துளிகள் நிலவொளியாய் -- நீ பெண்மையை எழுதினாய் வாசிக்க முடிந்தது மௌனத்தை எழுதினாய் வாசிக்க முடிந்தது என்னொரு நீயை எழுதிய போது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man Climbing over Man "மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால)…