இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு வெறுப்பு நிலவு நீ ! புண் படுத்திய இரகசியத்தை மண்ணில் பரப்பும் மல்லிகை நீ…
வே பிச்சுமணிநினைவு தெரிந்த நாள் யாதென யாருக்கு தெரியும் உடனே நினைவில் வருவது அடம் பிடித்து அட்டை போட வைத்திருந்த பழுப்புதாள் கற்றையை ஒன்றாம் வகுப்பு ஆசிரியை எடுத்து கொண்டது அம்மாவை பெத்த தாத்தா…
என். விநாயக முருகன்ஒரு விசாரிப்பு -------------------- நீண்ட நாட்கள் கழித்து நண்பனொருவன் தொலைபேசினான் எப்படி இருக்கிறாய்? எப்படி போகிறது? கேட்டான். அப்படியேத்தான் இருக்கின்றேன் அப்படியேத்தான் போகிறதென்றேன் சுவாராசியமற்றவனாய் துண்டித்தான் தொடர்பை அப்படியே இருந்து அப்படியே…
கே.பாலமுருகன்ஒரு நீண்ட உரையாடலின்போது எனக்கும் கடவுளுக்கும் சர்ச்சை உருவாகியிருந்தது யார் முதலில் தோற்க வேண்டும் என்கிற தொடர் விவாதத்தில் நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம். ஒருவர் மீது ஒருவர் மெல்லிய துரோகங்களாக…
எஸ்ஸார்சிவேதவனம் -விருட்சம் 46 சோமம் பிழி பட்டு இந்திரன் அது பருகி அதன் வசமாகட்டும் தோத்திரங்கள் உடன் ஒதப்படுக தெய்வம் வந்து இன்புறுக அசுரர் வாழ் நகரங்கள் கணவன் கைப்பட்ட தாரமாய் இந்திரன் வசமாகுக…
வே பிச்சுமணி பச்சை அப்பள கட்டு போல பாலர்பள்ளி முதல் எட்டாம்வகுப்பு வரை நட்பு ஒரே கூடையில் இருந்தாலும் ஒட்டாது பொறித்த அப்பளம் போன்ற பொறியல் கல்லூரி நட்பு தோப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தென்னைக்கும்…
சு.மு.அகமது சு.மு.அகமது கவிதைகள் 1. உங்கள் தூரிகைகளுக்கான மசி இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது கடலளவு எண்ணங்களில் கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது நம் செயல்களை நிர்ணயிக்கும் கொடுஞ்செயல்களின் ஆகிருதி…
இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால தவம் போல ஒரு மரமாய் நிற்க…
செல்வராஜ் ஜெகதீசன்இத்தனை புரியாமை கொண்ட வாழ்வில் இருக்கட்டும் எளிமையாய் என்றிருப்பவன் கவிதைகளை ஏதும் செய்யக் கூடும் காலம். o jagee70@gmail.com