நட்சத்ரவாசிநிலவொளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு சுயமைதுனத்தில் ஆள்கிறான் அவன் தரையில் ஆங்காங்கே விந்து துளிகள் நிலவொளியாய் -- நீ பெண்மையை எழுதினாய் வாசிக்க முடிந்தது மௌனத்தை எழுதினாய் வாசிக்க முடிந்தது என்னொரு நீயை எழுதிய போது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man Climbing over Man "மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால)…
ஜி. எஸ். தயாளன்தெருவின் முகத்தில் அறைந்தபடி வீடுகளின் கதவுகள் சாத்தியே கிடக்கின்றன மட்கும் இலைகளுக்கும் நெழியும் மண்புழுக்களுக்குமான கான்க்ரீட் சமாதியில் வாகனங்கள் வேகமெடுக்கின்றன கிண்டலும் கேலியும் நிறைந்த திண்ணைகளை சுற்றி வளைத்த வேலிச் சுவர்களுக்குள்…
இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு வெறுப்பு நிலவு நீ ! புண் படுத்திய இரகசியத்தை மண்ணில் பரப்பும் மல்லிகை நீ…
வே பிச்சுமணிநினைவு தெரிந்த நாள் யாதென யாருக்கு தெரியும் உடனே நினைவில் வருவது அடம் பிடித்து அட்டை போட வைத்திருந்த பழுப்புதாள் கற்றையை ஒன்றாம் வகுப்பு ஆசிரியை எடுத்து கொண்டது அம்மாவை பெத்த தாத்தா…
என். விநாயக முருகன்ஒரு விசாரிப்பு -------------------- நீண்ட நாட்கள் கழித்து நண்பனொருவன் தொலைபேசினான் எப்படி இருக்கிறாய்? எப்படி போகிறது? கேட்டான். அப்படியேத்தான் இருக்கின்றேன் அப்படியேத்தான் போகிறதென்றேன் சுவாராசியமற்றவனாய் துண்டித்தான் தொடர்பை அப்படியே இருந்து அப்படியே…
கே.பாலமுருகன்ஒரு நீண்ட உரையாடலின்போது எனக்கும் கடவுளுக்கும் சர்ச்சை உருவாகியிருந்தது யார் முதலில் தோற்க வேண்டும் என்கிற தொடர் விவாதத்தில் நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம். ஒருவர் மீது ஒருவர் மெல்லிய துரோகங்களாக…
எஸ்ஸார்சிவேதவனம் -விருட்சம் 46 சோமம் பிழி பட்டு இந்திரன் அது பருகி அதன் வசமாகட்டும் தோத்திரங்கள் உடன் ஒதப்படுக தெய்வம் வந்து இன்புறுக அசுரர் வாழ் நகரங்கள் கணவன் கைப்பட்ட தாரமாய் இந்திரன் வசமாகுக…
வே பிச்சுமணி பச்சை அப்பள கட்டு போல பாலர்பள்ளி முதல் எட்டாம்வகுப்பு வரை நட்பு ஒரே கூடையில் இருந்தாலும் ஒட்டாது பொறித்த அப்பளம் போன்ற பொறியல் கல்லூரி நட்பு தோப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தென்னைக்கும்…