திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090813_Issue

அரசியலும் சமூகமும்

சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்

கே.பாலமுருகன்சிறுவயதிலிருந்தே நமக்கு அதிகமான பேய் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. பேய் கதைகளைக் கேட்பதிலும் பேய்கள் பற்றி உரையாடுவதையும் ஒரு விருப்பமான சுவார்ஷ்யமான விஷயமாக ஒவ்வொரு வயதினரும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள், பேசி பிரமித்தும்…

காங்கிரஸ் கவனிக்க !

பி.ஏ.ஷேக் தாவூத்மக்களவையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது நுனிப்புல் மேய்ந்து கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர் நமது பாராளுமன்ற பயில்வான்கள். 'உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்த நடிகர்கள் விஜயகாந்த், அர்ஜுன் மற்றும்…

ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:

பாஸ்கி கண்ணன் தமிழ்கத்தின் நிரந்தர முதல்வரான அகிலாண்ட நாயகி புரட்சித் தலைவியை விமர்சனம் செய்த சு.சாமியையும், மணிசங்கர் அய்யரையும் மேற்படி அம்மையாரின் அடிப்பொடிகள் துரத்தித் துரத்தி அடித்து, மகளிர் அணி 'நடனம்' போன்ற கலை…

தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?

மலர்மன்னன்சுயமான சிந்தனையைச் சிறிது துணிவுடன் வெளியிடச் சிலரே முன்வருகிறபோது சடுதியில் அவர்களின் வாயை அடைக்க முன்வரும் அவசரம் காண்கையில் வருத்தமாக உள்ளது. பதிநான்காம் நூற்றாண்டு காண்டுமிரண்டிகளுக்கான நற்செய்தி நாகரிகமடைந்த சமுதாயங் களிடம் திணிக்கப்பட வேண்டிய…

வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்

பி கே சிவகுமார் களியுற்று நின்று கடவுளே இங்கு பழியற்று வாழ்ந்திடக் கண்பார்ப்பாய்! - பி.கே. சிவகுமார் உலக ஊடகங்களில் இருந்து கார்ட்டூன்கள் வாசகர் கடிதங்கள் எதிர்வினை வெள்ளம் - பாவண்ணன் மைக்கேல் ஜாக்ஸன்:…

அறிவிப்புகள்

சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா

கடற்கரைச்சாலை கவிமாலைகவிமாலை விருது விழா களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர் காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் சிறப்பு விருந்தினர் சட்ட அமைச்சர் திரு.சண்முகம்…

இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23

எம்.ரிஷான் ஷெரீப்அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது. காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை . நேரம் : காலை 9…

காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா

காலச்சுவடுகாலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு - மெட்ராஸில் மிருது - வஸந்தா சூரியா இடம்: Lady Sivaswami Iyer Girls Higher Secondary School 26, East Mada Street , Mylapore ,…

‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை

வெண் தாடி வேந்தர்.ஆசிரியர் அவர்களே! வணக்கம். மலர் மன்னன் ஆகசுட்டு 6ம் தேதி திண்ணையில் எழுதிய ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரையை இப்படி முடிக்கிறார்: ”எனவே ஆரியம் போல் வழக்கொழிந்து என்று நாகரிகமாகவும் செத்த மொழி…

வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்

வாசகர் வட்டம் நண்பர்கள்.வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள் நாள்: 23.08.2009 நேரம்: மாலை 4.30மணிக்கு இடம்: அங்மோ கியோ வட்டார பொது நூலகம் தக்காளி அறை (இரண்டாவது தளம்) இருவர் சந்திக்கும்போது…

கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா

ஞாநிகோலம் - வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழாவுக்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று மாலை உங்களை எதிர்நோக்குகிறேன். அன்புடன் ஞாநி dear…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் விடுப்பவை ! பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் அவை ! பூதள உயிரினத்தைப் பாதிக்கும் ! அசுரக் காந்த முள்ள…

இலக்கிய கட்டுரைகள்

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி

தமிழநம்பிதமிழ்ஈழம் என்று அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். அங்குப் பிறந்த…

ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து

அதிரை தங்க செல்வராஜன்மொழி புரியாத ஒரு தேசத்திற்கு பயணம், தம்பி தந்த பச்சை நிற புத்தகம். தனிமை நிறைந்த மாலை நேரங்கள், ஒரு புறம் மண் மலைகளும் மறு புறம் கடலும் இடைவெளியில் நிறைய…

“புறநானூற்றில் அவலம்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.உலக வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்தது. ஆனால் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் அவலம் நூலிழையாக ஊடுருவி நிற்கிறது. மனிதனுக்கு மகிழ்விலும் கண்ணீர் அரும்புகிறது. அவலத்திலும் கண்ணீர்…

அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்

வே.சபாநாயகம்"சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான…

கதைகள்

ஜிக்ஸா விளையாட்டு

ரா.கிரிதரன்நீ இல்லாமல் இந்த கதையில் எதுவுமே ஒடாது. கண்டிப்பாக உன் இருப்பு தேவை. ஆனால் நீயோ என்னுடன் வீட்டில் சிறிது நேரம் மட்டுமே இருக்கிறாய். நான் இப்போதிருக்கும் மொட்டை மாடிக்கு வருவதற்கு உனக்கு பல…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Quotation சாக்ரடிஸ் சொல்கிறார் : நம்மை மேலாகச் செம்மைப்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் - தமிழாக்கம் - ரா.கிரிதரன்.சுதந்திரமாக இருப்பது கைதிகளுக்கு விருப்பமான ஒன்றுதான். அதை விட்டுப் பிரித்தாலும் மீண்டும் சுதந்திரத்தைத் தேடிச் செல்வார்கள். ஆனால் சில சமயம் ஒரே விஷயத்தை நோண்டிக்கொண்டிருப்பர். படுக்கையில் ஒழித்து…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு

இரா.முருகன்ஜனவரி 9 1903 - சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை நன்னாத்தான் இருக்குடா நாயுடு. பொட்டியும் சட்டியுமா இங்கேயே குடித்தனம் நடத்தற உத்தேசமா? நீலகண்டய்யன் விசாரித்தபடி குவளை நிறைய நுரைக்க நுரைக்க…

அச்சம் தவிர்

அதிரை தங்க செல்வராஜன்முற்றத்தின் பாதியில் தொடங்கி தாழ்வாரத்தில், அவித்து காய்ச்சலில் கிடந்த நெல்லின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது நிலா. அழுக்கு மஞ்சளாய் மூலையில் எரியும் நாப்பது வாட்ஸ் பல்பின் மேல் தொங்கும் ஒட்டடை, காற்றின்…

தட்டையாகும் வளையங்கள்

திலகபாமாஉரையாடல்கள் நேருக்கு நேர் இருக்கும் நபர்களோடு மட்டும் தானா நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இல்லவே இல்லை. சில நேரம் நேருக்கு நேர் இருக்கின்ற நபர் பேசிக் கொண்டிருக்க , கேட்பவரின் பதிலோ வேறு ஒரு…

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கோ.புண்ணியவான்அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய்…

கவிதைகள்

நடை வாசி

இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு வெறுப்பு நிலவு நீ ! புண் படுத்திய இரகசியத்தை மண்ணில் பரப்பும் மல்லிகை நீ…

வாழ்க்கை நினைவுகளின் எச்சம்

வே பிச்சுமணிநினைவு தெரிந்த நாள் யாதென யாருக்கு தெரியும் உடனே நினைவில் வருவது அடம் பிடித்து அட்டை போட வைத்திருந்த பழுப்புதாள் கற்றையை ஒன்றாம் வகுப்பு ஆசிரியை எடுத்து கொண்டது அம்மாவை பெத்த தாத்தா…

என். விநாயக முருகன் கவிதைகள்

என். விநாயக முருகன்ஒரு விசாரிப்பு -------------------- நீண்ட நாட்கள் கழித்து நண்பனொருவன் தொலைபேசினான்‌‌‌ எப்படி இருக்கிறாய்? எப்படி போகிறது? கேட்டான். அப்படியேத்தான் இருக்கின்றேன் அப்படியேத்தான் போகிறதென்றேன் சுவாராசியமற்றவனா‌‌‌ய் துண்டித்தான் தொடர்பை அப்படியே இருந்து அப்படியே…

கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்

கே.பாலமுருகன்ஒரு நீண்ட உரையாடலின்போது எனக்கும் கடவுளுக்கும் சர்ச்சை உருவாகியிருந்தது யார் முதலில் தோற்க வேண்டும் என்கிற தொடர் விவாதத்தில் நானும் கடவுளும் ஒருவொருக்கொருவர் மண்டியிட்டு கெஞ்சல்களை பரிமாறிக்கொண்டோம். ஒருவர் மீது ஒருவர் மெல்லிய துரோகங்களாக…

வேதவனம் -விருட்சம் 46

எஸ்ஸார்சிவேதவனம் -விருட்சம் 46 சோமம் பிழி பட்டு இந்திரன் அது பருகி அதன் வசமாகட்டும் தோத்திரங்கள் உடன் ஒதப்படுக தெய்வம் வந்து இன்புறுக அசுரர் வாழ் நகரங்கள் கணவன் கைப்பட்ட தாரமாய் இந்திரன் வசமாகுக…

பொறித்த அப்பள பொறியல் நட்பு

வே பிச்சுமணி பச்சை அப்பள கட்டு போல பாலர்பள்ளி முதல் எட்டாம்வகுப்பு வரை நட்பு ஒரே கூடையில் இருந்தாலும் ஒட்டாது பொறித்த அப்பளம் போன்ற பொறியல் கல்லூரி நட்பு தோப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தென்னைக்கும்…

சு.மு.அகமது கவிதைகள்

சு.மு.அகமது சு.மு.அகமது கவிதைகள் 1. உங்கள் தூரிகைகளுக்கான மசி இப்போது தான் குடுவையில் நிரப்பப்படுகிறது கடலளவு எண்ணங்களில் கடுகளவேனும் தீர்ந்திடுமென்ற நம்பிக்கை யாரோ யாருக்காயோ வென்றெடுத்ததாய் அது நம் செயல்களை நிர்ணயிக்கும் கொடுஞ்செயல்களின் ஆகிருதி…

ஒரு நிலாக்கிண்ணம்

இனியவன்கடலளவு தாகம்தான் தணிந்து விட்டது ஒரு பனித் துளி பட்டதுமே. எத்தனை முறை தெரியவில்லை ஒரு பட்டாம் பூச்சியின் சிறகினால் வானத்தை அளந்து பார்த்தது. ஆயிரம் கால தவம் போல ஒரு மரமாய் நிற்க…

ஏதும்…

செல்வராஜ் ஜெகதீசன்இத்தனை புரியாமை கொண்ட வாழ்வில் இருக்கட்டும் எளிமையாய் என்றிருப்பவன் கவிதைகளை ஏதும் செய்யக் கூடும் காலம். o jagee70@gmail.com