திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090507_Issue

அரசியலும் சமூகமும்

ஒலிகள் ஓய்வதில்லை

அப்துல் கையூம் சப்தங்கள் அழிவதில்லையாம். அறிவியல் கூறுகிறது. முகவரிகள் தவறிய முகிலினங்களாய் விண்வெளியில் நீந்துகின்றன. நீச்சலின் நேரம்? ஊஹூம் .. தெரியாது. உலகம் உள்ளவரை ஒலியலைகள் நிலவும். ‘வாய்ஸ் மெயிலை’ என்றோ இறைவன் ஏற்படுத்தி…

நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்

நேசகுமார். நாகூர் ஹனீஃபா பற்றிய அப்துல் கையூமின் கட்டுரையையும் அக்கட்டுரையை படித்துவிட்டு தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மலர்மன்னன் அவர்களது கட்டுரையையும் படித்தேன். அப்துல் கையூமும் மலர் மன்னனும் மிகவும் சுவையாகவும் தத்தமது நினைவுகளிலிருந்தும்…

நான் அறிந்த மணி

வெங்கட் சாமிநாதன் நான் முதன் முதலாக மணியைப் (எங்களுக்கு அவர் வெறும் மணிதான். S.K.S. மணியோ, பாரதி மணியோ அல்லர்) பார்த்த நினைவு 1960-ன் ஆரம்பமாக இருக்கவேண்டும். புது டெல்லி கரோல் பாகில் வைத்தியநாதய்யர்…

சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;

நடராஜா முரளிதரன் (கனடா) என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம்…

அறிவிப்புகள்

நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா

அப்துல் கையூம்நடிப்புத்துறையில் அருஞ்சாதனை புரிந்துவரும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 15-05-2009 ஆம் தேதி, அல் ரஜா…

கவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா

அறிவிப்புசென்னையில் கவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா அறிவிப்பு (மே மாதம் 9, 2009) Invitation for the Release DVD on Water By: Vaigai Selvi "Vaigai…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூமியின் உருவிலிருந்து தோன்றியது நிலவு ! சந்ததியாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாயிக்குப் பணிந்து ஒருமுகம் காட்டி வருவது நிலவு ! அண்டையில் சுற்றிய…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை

சு. பசுபதி, கனடா பாரீசுக்கு வேலை தொடர்பாகப் போய்த் திரும்பின விசு விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குப் போகாமல், நேரே வாடகை வண்டியில் என் வீட்டிற்கு அவசரம் அவசரமாக வந்தான். “ சார், என்…

கதைகள்

மணமகள்

தமிழ்மகன் பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது.…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- . தினப்படி வேலைகளை கொடுக்கும் அதிகாரிகளிடம் அந்த நாளின் ரிப்போர்ட்டை கொடுக்க மட்டும் என நினைக்கவேண்டாம். அன்று காலை தன் விதி தொங்களில் விடப்பட்டது என சுகாவிற்கு நினைவிற்கு…

‘ நான் அவனில்லை’..

வ.ந.கிரிதரன் கி.பி.2700 ஆம் ஆண்டிலொருநாள்.... ... தமிழகத்தின் சென்னையிலுள்ள மிகப்பிரமாண்டமான திறந்த வெளிச் சிறைச்சாலையில் தனக்குரிய அறையினுள் பாஸ்கரன் அமர்ந்திருந்தான். சிறைக்காவலர்களற்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கைதிகளின் உடல்களிலும் அவர்களது அடையாளங்கள்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய) பிளாடோ உலகத்திலே ஓர் உன்னத மனமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். மேலும் அதே பிளாடோவை சிறந்த…

நீயும் பொம்மை நானும் பொம்மை

எஸ். ஷங்கரநாராயணன் பேர் தண்டாயுதபாணி. வயசும் ஆயாச்சி. என்றாலும் கையில் தண்டு தடி ஊன்ற சம்மதப்பட்டவரல்ல. சிரிப்பற்ற விரைத்த முகம். அலுவலக நிர்வாகமேலாளர் என்பது கௌரவப்பட்ட வேலை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு

இரா.முருகன் 29 ஏப்ரல் 1938 - ஈஸ்வர வருஷம் சித்திரை 17, வெள்ளிக்கிழமை விடிகாலையிலேயே ஏகாம்பர அய்யர் ஓட்டலில் இண்டு இடுக்கு விடாமல் ஆள் அடைஞ்சு உட்கார்ந்து இட்லி தின்றபடி இருந்தார்கள். பாண்டி தேசத்தில்…

“சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்”

கே.பாலமுருகன் கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து…

விலை மகள்

விசா அவர்கள் சாலையில் இறங்கிய போது மணி இரவு பதினொன்றாகியிருந்தது. மேன்ஷனில் பல அறைகளில் சனிக்கிழமை இரவு கொண்டாட்டங்கள் தொடங்கியிருந்தன. சாலையில் மக்கள் வெள்ளம் ஏறக்குறைய வடிந்திருந்தது. சனி இரவு. ரங்கு முதல் முறையாக…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் பாதம் முதல் உன் கூந்தல் வரை பளிச்சிடும் ஒளிச் சுடரும் உன் மெல்லிய உடலுக்குள் ஒளிந்துள்ள வல்லமையும் உன்னத முத்துக்கள் அல்ல ! சில்லிட்ட வெள்ளியும் அல்ல…

இயன்றதின் பொருட்டு…

செல்வராஜ் ஜெகதீசன் 114 பக்க விகடனை முழுதாய்ப் படித்து முடிக்கும் வரை காத்திருந்து பார்த்த பின் கையில் கொடுக்கப்பட்ட மருத்துவமனை நுகர்வோர் கருத்துப் படிவத்தில் ''நன்று" என்றே எழுதித் தந்தேன். இழுத்துப் பிடிக்கும் இயந்திர…

கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை

திலகபாமா வன்முறை குண்டு துளைப்பும் குருதி இழப்பும் மட்டுமல்ல என் அன்பின் சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு நீ திருப்பித் தராததின் வலியைச் சொன்னால் நிராகரிக்கும் உன் இயல்பில் யாருமற்ற ஏதுமற்ற அகதி வாழ்வின்…

இன்றைய சிறுவர் நாளை உலகம்

கவிதா நோர்வே பழங்காவியங்களில் கறையிருந்தாலும் அக்காலப்போருக்கொரு வீரமிருக்கும் காதல் இருக்கும் வெட்டி வீழ்த்துவதில் நேர்மையிருக்கும் என்னத்தை வளர்ந்தோம் நாங்கள் என்னத்தை வளர்த்தோம் இன்று குழந்தைகளை போருக்கிழுத்த குரங்குகளை நோவதா குழந்தையென்றும் பாராமல் குதறித்தின்னும் நாய்களை…

சந்திப்பின்வதம்

ஹெச்.ஜி.ரசூல் ஒருவருஷமா மய்யித்துப் போல பக்கவாதம் வந்து கிடக்கும் சுல்தான்பிள்ளைக்கும் தெரிய வாய்ப்பில்லை. சென்ற ரமலான் காலையில் பெருநாள்தொழுகை முடிந்து வந்தபோதுதான் திரும்பவும் அந்த சந்திப்பு முகத்துக்கு முகம் திரைகளைக் கிழித்தவாறு. பிறைபதிநான்கில் புத்தரிசிச்…

பாவேந்தர் இன்றிருந்தால்.

தமிழநம்பி(29-04-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்) பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே! பீடு சான்ற அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!…

பாரினைக் காக்கும் பசுமை

திருமதி.பாரதி மூர்த்தியப்பன் - சிங்கப்பூர் இருமருங்கும் தலையசைத்து வரவேற்ற தென்னைமரங்கள் சின்னதாய் தேங்கிய மழைநீரில் சிறகு விரித்துக் குளித்த சிட்டுக்குருவி கையால் கோதி முகம் கழுவிய கிணற்றுத் தண்ணீர் பேருந்துக்காக காத்திருந்தபோது என் தலை…

வேத வனம் விருட்சம் – 33

எஸ்ஸார்சி வைகறைச்செல்வி அவள் உஷை மயிர் வழிக்கும் நாவிதன் கத்தி போல் இருள் வழிக்கும் உஷை ஈன்ற கன்றுக்கு அவள் முலை காட்டும் தாய்ப்பசு தொழுவம் மீளும் மேய்ந்த பசுபோலே எத்தனை வேகமாய் ஒடோடோடி…

இரு கவிதைகள்

ஆ,முத்துராமலிங்கம்மனச்சிறை அந்த தெருவில் எல்லோரும் அவசரமாக சென்றுக் கொண்டிருந்தனர் கால்களின் சப்தத்தில் அச்சம் கொண்டிருந்த தெரு நாய் ஒடிச் சென்று வளைவில் மறைந்து காணாமல் போனது. பாதியில் திரும்பிய ஒருத்தன் எல்லோர் முகத்தையும் உற்றவாறு…

பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று

தம்பா கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன பேச்சுக்கள். தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன அறிக்கைகள். ’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன உறுதி மொழிகள். கூத்தும் கரணமும் இது ஒரு தேர்தல் காலம்;;…