திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080313_Issue

அரசியலும் சமூகமும்

உயிர்த்தெழும் ஔரங்கசீப்

அருணகிரி ஔரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மத பயங்கரவாத வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்றுக்கண்காட்சியை FACT (Foundation Against Continuing Terrorism) அமைப்பின் ஃபிரான்ஸுவே கோத்தியே இந்தியாவெங்கும் நடத்தி வருகிறார். பிரான்சுவா கோத்தியே…

ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு

நடேசன் ஏனது நண்பரை; ஒருவரை இருபது வருடங்களுக்கு பின்னால் இந்தியாவில் சந்தித்துவிட்டு பின்பு ஜெய்ப்பூர் செல்லத்தயாராகியபோது கேட்டேன். ‘டொக்டர் சேத்தி எப்படி இருக்கிறார்?’ ‘ இந்த கிழமைதான இறந்துவட்டார்.’ டெல்லி குளிர்போல் மனத்தில் சோகம்,…

உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்

வணக்கத்துக்குரியவன் சுமார் ஐம்பது வருடங்களாக கியூபாவை ஆண்டு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்று விட்டார். காஸ்ட்ரோவின் ஓய்வு வெறும் ஒரு மனிதனின் ஓய்வல்ல.அது ஃபிடலிஸ்மோ என்றழைக்கப்படும் ஒரு சித்தாந்தத்தின் அழிவு.கியூபர்கள் இதற்காக வருந்தவுமில்லை,…

சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா

எஸ்ஸார்சி விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா முதற்பதிப்பு-1985 காவ்யா 8 சாசுதிரி நகர், இரண்டாவது குறுக்கு தெரு, பெங்களூர் 560038 பக்கம்-248, விலை ரூபாய் -20 ---------------------------------------------------------------------------------------------- நான் ஒரு எறும்பல்ல,கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் என்று எதாவது…

நினைவுகளின் தடத்தில் (6)

வெங்கட் சாமிநாதன் சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த…

மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்

திலகபாமா பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும்…

அறிவிப்புகள்

இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்

அறிவிப்புஇடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம் சுஜாதாவின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழ்சங்கத்தில் நடைபெறுவதாக உள்ளது. முன்னர் கப்பன் பார்க்கில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது பெங்களூர் தமிழ்சங்கத்தில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகிய பார்த்தசாரதி…

வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்

நேசகுமார்பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில: 1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற…

மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி

அறிவிப்பு பகுதியில் வெளியிட வேண்டுகிறேன் ======================================== திருச்சி மாவட்ட சிற்றிதழாளர்கள் நடத்தும் மகளிர்தினக் கவியரங்கம். நாள்: 16.03.2008 நேரம்: மாலை 05.30 மணி இடம்: தமிழக அய்க்கப் அரங்கம் (சத்திரம் பேருந்து நிலையம் அருகில்)…

அதிகாலை.காம்

அறிவிப்புவணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் ( www.adhikaalai.com) எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது…

ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது

கிரிஜா மணாளன்சுஜாதா அவர்கள் ஓர் பன்முக வித்தகராக விளங்கி பல துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். அவரது இழப்பு இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது. எழுத்துலக ஜாம்பவான் என்றழைக்கப்பட்ட திரு. சாவி…

“வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்

பி.கே. சிவகுமார் ஏப்ரல் 2008-லிருந்து எனிஇந்தியன்.காம் குழுமம் சார்பாக "வார்த்தை" மாத இதழ் வெளிவருவது அறியப்பட்டதே. "வார்த்தை" மாத இதழ் வெளிவருவதை முன்னிட்டு சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியை ஒத்த செந்நிறக் கோள் தோன்றிய காலத்தில் பொங்கி நிரம்பின ஏரிகள் ! பூரித் தோடின ஆறுகள் ! சூரியக் கனல் தாக்காது உயிர்களுக்கு வாயுக்கள்…

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே. 2. நாவல் என்பது எவ்வளவு…

அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி

வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு…

SR நினைவுகள்

வெ. அனந்த நாராயணன் உதிரி எழுத்தாளர்களை ஒதுக்கி விட்டால், நான் சந்தித்த பிரபல எழுத்தாளர்கள் மொத்தம் நால்வர்தான். இந்தக் குறுகிய பட்டியலில், கடந்த வருடத்துக்குள் மூன்று பேர் இறந்து விட்டது (சு.ரா, லா.ச.ரா, சுஜாதா)…

நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து

புதியமாதவி, மும்பைநிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின் தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள். அவள் சக்தி. அவளே பராசக்தி. அவளன்றி…

பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)

முனைவர் மு.இளங்கோவன்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களைப் போற்றிப் பாதுகாத்த ஊர் புதுச்சேரியாகும். இவ்வூரில் பல காலம் பணிசெய்து தமிழுக்குப் பயன்படத்தக்க அரிய நூல்களை வழங்கிய பெருமகனார் பேராசிரியர் சுந்தரசண்முகனார் ஆவார்.இவர் வரைந்த அகராதிக்கலை,கெடிலக்கரை நாகரிகம்,தமிழ்…

கதைகள்

அமரர் சுஜாதா

தமிழ்மகன் இறந்து போனவரிடமிருந்து இன்று எனக்கொரு இ மெயில் வந்திருந்தது. அதுவும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து. முதல்கட்டமாக பேரதிர்ச்சிக்கு ஆட்பட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதிர்ச்சியும் பயமும் அடைவது மட்டும்தான் இதைப் பற்றி ஆராய்வதற்கான…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தான் உணர்ந்த ஓர் உணர்ச்சியை ஒரு மனிதன் வரிகளாலோ, ஒலியாலோ, ஒளி நிறத்தாலோ, நடனத்தாலோ, நாடகத்தாலோ அதே தன்மையில் மற்றவரும் உணரும்படிக் கடத்த முடிந்தால் அதுவே கலைப் படைப்பின்…

போட்டோ

எஸ் ஜெயலட்சுமி ஊரிலிருந்து தம்பி தங்கை குழந்தைகளுடன் வந்திருந்ததால் வீடே கலகலப்பாக இருந்தது.எல்லோரும் சேர்ந்து சோழி பல்லாங்குழி,தாயக்கட்டம் ஆடுபுலி ஆட்டம்,பாம்பும் ஏணியும் என்று இஷ்டம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.''இதென்னடா இந்த கிராமாந்தர விளையாட்டுக்களையெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே'' என்றால்''ஆமாம்,…

முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்

நாகரத்தினம் கிருஷ்ணா வரவர பிரான்சு ரொம்பத்தான் மாறிப்போச்சு. எண்பதுகளில் நான் பிரான்சுக்குத் தனியே வந்த புதிதில் நான்கு காலமும் கோடுபோட்டதுபோல அதனதன் எல்லைக்குள் அடங்கிக் கிடக்கும். இப்போது என்னடாண்ணா குளிர்காலத்தில் வெயில் கொளுத்துது, கோடையிலே…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் பெண்கள் கல்லூரியைப் பார்த்ததும் இதயம் தொண்டைக்குழி வரையிலும் வந்தது போலிருந்தது வசந்திக்கு. அந்த தோட்டமும், வகுப்பு அறைகளும் முறுவலுடன் தன்னை குசலம் விசாரிப்பது போலிருந்தது. சில மரங்கள் அன்று இருந்தது போலவே…

கலைகள்

பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்

வெங்கட் சாமிநாதன் காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக் காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல்,…

கவிதைகள்

தேம்ஸ் நதியின் புன்னகை

வ.ஐ.ச.ஜெயபாலன்பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ…

தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மடிந்து போகும் மண் பிறவிகளுக்குத் தொல்லுலகில் எல்லாமே நீ வாரி வழங்கி யிருந்தாலும் இன்னும் அவர் ஏழைகளாய் இருக்கிறார் ! இறுதியில் உனைத் தேடிச் செல்வார் !…

சுயமோகிகளுக்கு…..

இப்னு ஹம்துன் இயலாமையின் வெப்பங்களிலிருந்து கசிகிறது தான்மை உடைபட்ட கொப்புளத்தின் சீழினைப் போல. எல்லாமறிந்தவனென்னும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்ள இழித்து சொல்லவேண்டியிருக்கிறது ஏதேனும் அறிந்தவர்களை. அங்கத இலக்கியத்தில் தஞ்சமடைந்த படி காழ்ப்பு மனம் தன்…

ஆடுகளம்

கவிதா நோர்வே சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே சுடர் விளைக்கினைப்போல் நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ ! பாரதியார் (கண்ணன் என் காதலன்) காற்றினிலே வரும் கீதங்கள்…

கிராமங்களின் பாடல்

தீபச்செல்வன் நகரங்களில் கேட்பதில்லை கிராமங்களின் பாடல் குடிசை முகத்துடன் கிராமங்கள் நீண்டுகொண்டு போயின அங்குதான் காற்று வசிக்கிறது. புதுமைகளை நாகரிகங்களை ஆதியில் கிராமங்களே பிரசவித்தன கிராமங்களின் ஜீவனில் நகரங்கள் நடமாடின கிராமங்களின் செய்தி எங்கும்…

குதிரை ஓட்டி

ரசிகவ் ஞானியார்என் முதல் குதிரை பாதைகளிலிருந்து தாவி.. பயணிகள் மீது மோதியது! என் இரண்டாம் குதிரையின் நேரான பாதை .. வளைவுகளாகிறது! என்று தணியுமோ பின் இருக்கை முத்தங்கள்? - ரசிகவ் ஞானியார் rasikow@gmail.com

நகைச்சுவை

உடம்பு இளைப்பது எப்படி?

அப்துல் கையூம்முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்ப்பதற்கு படாத…

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா கண்டெக்டர்:- இந்தாப்பா! பஸ்;ஸிற்குள் ஏறுமுன்னே சொன்னேன்ல! வந்துட்டான் என்உயிரை வாங்கன்னே -அஞ்சுரூபாய் சீட்டுக்குச் சில்லரையை நீட்டாமல் நூறுரூபாய் நோட்டெடுத்து நீட்டுறியா நீ? பயணி:- கூட்டத்தில் முந்திவந்து குந்த இடம்பிடிக்கும் ஆட்டத்தில் தோற்றுநான் அங்கநின்னா…