அருணகிரி ஔரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மத பயங்கரவாத வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்றுக்கண்காட்சியை FACT (Foundation Against Continuing Terrorism) அமைப்பின் ஃபிரான்ஸுவே கோத்தியே இந்தியாவெங்கும் நடத்தி வருகிறார். பிரான்சுவா கோத்தியே…
நடேசன் ஏனது நண்பரை; ஒருவரை இருபது வருடங்களுக்கு பின்னால் இந்தியாவில் சந்தித்துவிட்டு பின்பு ஜெய்ப்பூர் செல்லத்தயாராகியபோது கேட்டேன். ‘டொக்டர் சேத்தி எப்படி இருக்கிறார்?’ ‘ இந்த கிழமைதான இறந்துவட்டார்.’ டெல்லி குளிர்போல் மனத்தில் சோகம்,…
வணக்கத்துக்குரியவன் சுமார் ஐம்பது வருடங்களாக கியூபாவை ஆண்டு வந்த ஃபிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்று விட்டார். காஸ்ட்ரோவின் ஓய்வு வெறும் ஒரு மனிதனின் ஓய்வல்ல.அது ஃபிடலிஸ்மோ என்றழைக்கப்படும் ஒரு சித்தாந்தத்தின் அழிவு.கியூபர்கள் இதற்காக வருந்தவுமில்லை,…
எஸ்ஸார்சி விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா முதற்பதிப்பு-1985 காவ்யா 8 சாசுதிரி நகர், இரண்டாவது குறுக்கு தெரு, பெங்களூர் 560038 பக்கம்-248, விலை ரூபாய் -20 ---------------------------------------------------------------------------------------------- நான் ஒரு எறும்பல்ல,கொஞ்சம் வித்தியாசப்பட்டவன் என்று எதாவது…
வெங்கட் சாமிநாதன் சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த…
திலகபாமா பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும்…