திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101010_Issue

அரசியலும் சமூகமும்

சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்தை ஒற்றைப்படுத்தப்பட்ட அடையாளமாக அணுகுவது அதிகாரத்தை கட்டமைக்க மட்டுமே உதவும்.அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நண்பர் ஷுஹைப் செய்ய முற்படுகிறார் எனத் தோன்றுகிறது.(உயிர் எழுத்து செப்டம்பர் 2010 எதிர்வினை) அரபுவகைப்பட்ட வகாபிய ஒற்றை அதிகாரம்…

திருப்பூர் : தற்கொலை நகரம்

சுப்ரபாரதிமணியன் சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் “ தற்கொலைக்களன் “ என்று சாய…

அறிவிப்புகள்

பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்

பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாஸபுரத்தில் ஸ்ரீ ஸாது ரங்கராஜன் நிறுவன அறங்கவலராக இருந்து நடத்தி வரும் பாரத மாதா குருகுல ஆசிரம அறக்கட்டளை நிறுவியுள்ள ஸ்ரீ பாரத மாதா ஆலய வளாகத்தில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர்…

பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

சுப்ரபாரதிமணியன்1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்”…

சொல்புதிது’ இலக்கியவிழா

'சொல்புதிது' என்ற அமைப்பின் ஆதரவுடன் 'இலக்கிய ஞாயிறு' ஒன்று பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் கடந்த 19-9-2010 இனிதாக நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கேற்ற திருமதி பூங்குழலிபெருமாள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா…

புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்

E. Loganathan அன்பின் நண்பர்களே 30 ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் எழுதியும் இயங்கியும் வருகிற பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலில் பல முக்கிய விவாதங்களுக்குக் காரணமானவர். பெரும் வரவேற்பையும், கடும் விமர்சனத்தையும் எதிர்கொள்கிற இவரது…

சுதேசி – புதிய தமிழ் வார இதழ்

சுதேசி அறிமுகம்: “சுதேசி” எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம் தமிழ் வார இதழ் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்.... அனைவருக்கும் தேவையான அரசியல்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றுகிறது ! சில மாதங்கள் நிலவைச் சுற்றி வந்து தளத்தில் வீழ்ந்தது முதல் விண் கப்பல் ! ஆசிய முன்னோடி…

இலக்கிய கட்டுரைகள்

காப்பியங்களில் திருப்பு முனைகள்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழன்னையின் அணிகலன்களாகக் காப்பியங்கள் விளங்குகின்றன. தமிழன்னையின் காற்சிலம்பாக சிலப்பதிகாரமும், இடையணியாக மணிமேகலையும், கழுத்தணியாகச் சீவக சிந்தாமணியும், வளையாக வளையாபதியும்,…

ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு

ந. முத்து மோகன் ந. முத்து மோகன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், குருநானக் ஆய்வு மையம்) கவிஞர் என். டி. ராஜ்குமார் குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வார்ப்பு. இந்த நூலின் முகப்பில்…

கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை

முனைவர்,சி,சேதுராம முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழ்த் திரையுலகின் இசைப்பாடல் துறையில் கவியரசர் கண்ணதாசன் தமக்கென்று ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளார். காதல் கவிதைகளை மட்டுமே கண்ணதாசன்…

கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2

சேஷாத்ரி ராஜகோபாலன், கபீர் ஒரு ‘முஸ்லிம்’ என்று எண்ணும் சிலருக்காக, செய்தி ஒன்றைக் கூற விரும்பு கிறேன். சந்த் ‘கபீர்’ எங்கும் எதிலும் ‘ஹரி’யைத்தான் கண்டார். ‘ஹரி’ எனும் சொல், ‘ஹர்’ என்ற வேர்ச்…

இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்

வே.சபாநாயகம். 1. உங்களது இலக்கியக் கொள்கை என்ன? இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன்.…

வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”

பாவண்ணன் தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும்…

கதைகள்

பலி

ஸ்ரீதர் சதாசிவன் shridharsadasivan@gmail.com (இந்த கதையும், கதாபாத்திரங்களும் கற்பனையே.) செய்தி : நியூயார்க் டிசம்பர், 17 திங்கள் - குடும்பத்தைக் கவனிக்காமல், தொழில் மீது மட்டுமே கணவர் கவனம் செலுத்தி வந்ததால், அதிருப்தி அடைந்து…

க‌ற்ற‌து த‌மிழ்…

ராம்ப்ரசாத் அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான்.இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த‌ தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற…

அடடா

உஷாதீபன் “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ்…

பலிகேட்கும் தேர்வுகள்

சோ.சுப்புராஜ் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெ னவே பரிச்சயமானவர். “என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா…

கானல்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து…

முள்பாதை 50

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். ராஜியின் பாட்டை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார்கள். சாரதியும், ராஜியும் உள்ளே இருந்தார்கள். நான் வெளியே வெயிட்டிங்…

பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்

அமர்நாத் 15. ஜெனிவா, இல்லினாய் வியாழன் பிற்பகலில் வானிலை அறிக்கை எச்சரித்துபோல் ஒரு குளிர்ப்படலம் ஷிகாகோவை முற்றுகையிட்டது. சோமசுந்தரம் வேலையிலிருந்து திரும்பியபோது பகலின் ஒளி முழுவதும் மறைந்துவிட்டது. இருண்ட வீட்டின்முன் காரைநிறுத்தி தபால்பெட்டியில் இருந்தது…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நம்மில் சிறந்த பாதிப் பெண்ணினத்தை ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறோம் நாம் ! ஜார்ஜ் பெர்னாட்…

கவிதைகள்

நிசப்தம்

ப.மதியழகன் துக்க வீட்டில் உறவினர்கள் கதறலுக்கிடையே உணரும் நிசப்தம் கோவில் மணியோசை நின்ற பிறகு உணரும் நிசப்தம் பள்ளிக்கு குழந்தைகள் சென்ற பிறகு வீதியில் நிலவும் நிசப்தம் சுவாரஸியமான திரைப்படத்தில் இடைவேளை தரும் சுகமான…

விலகிப் போனவன்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை பூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மனதோடு இசைக்கப் பாடல்களையும் அருகிலிருந்து சொல்லித் தந்தவன் சொல்லியோ சொல்லாமலோ…

அசம்பாவிதம்

ரசிகன்! ஜன்னலோர பேருந்தின் பயணத் தருவாயில்... கடந்து செல்லும் ரோஸ் கலர் சட்டை பள்ளிக் குழந்தை சிரித்து கைகாட்ட கூடும்.. அருகில் அமரலாமா என வெள்ளை சுடிதார் கல்லூரித் தாரகை அனுமதி கோரக்கூடும்... கூட்ட…

பாவனை

செல்வராஜ் ஜெகதீசன் # வந்து விழுந்த கேள்விகளுக்கு விடையளித்தபடி வண்டியோட்டிக் கொண்டிருந்தேன் …இத்தனை தூரம் போய்வர இவ்வளவு பெட்ரோல் போதுமா? ஏன் இந்த அவசரம் இந்த நடு இரவிலும்?... இன்னும் பலவற்றிற்கு சரளமாய் பதில்…

இன்ப வேரா ,துன்ப போரா ?

அனுவடிச்ச சோறும் வறண்டு போச்சு புடிச்ச கையும் துவண்டு போச்சு வச்ச பூவும் வாடி போச்சு மத்தது எல்லாம் வெறுமை ஆச்சு ! மரத்தோரம் மஞ்சள் பூசி மணிகணக்கா காத்து இருக்கேன் இலைகள் எல்லாம்…

விசாரம்

வ.ந.கிரிதரன்அது பால்யத்தின் வெண்பொழுது. காடு, மேடு, காலறுந்த செருப்பு, கவண் ... நான் நினைத்தேனா இன்னுமொரு பொழுது பந்தின் மறுபுறத்தே இன்னுமொரு இருப்பு தலைகீழெனவே? காலவெளியில் கலந்திருக்கிறது இறப்பு. அசைமீட்பில் எதிர்பார்ப்பில் கழிகிறது நிகழ்.…

ஓர் இரவு வானம்

ஷம்மி முத்துவேல் இயற்கை நெசவாளியின் தேர்ந்த படைப்பின் அணிவகுப்போ இந்த வானபோர்வையின் வண்ண சிமிட்டல்கள் . வேண்டிய சாயங்களை பூசி கொள்கிறது மனம்...... மகிழ்ச்சியும் துக்கமும் ஊடு பாவும் சந்து பாவுமாய் காதலனை கை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் நாக்கின் வடிவு ++++++++++++++ என்னுள் இருக்கும் கண்ணாடி எனக்குக் காட்டுகிறது; என்னால் என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது…

தேவை ஒரு மரணம்…

ஹேமா(சுவிஸ்)********************************* மரணம்.... அறிதல் எப்படி அதன் வலி கடைசி நிமிடத் தவிப்பு ! இறந்தபடிதானே வாழ்வு இப்போ. இதைவிட வலியாய் இல்லை... இதைவிட சுகமாய் அது ! எனக்குள் இருந்தபடி என்னைக் கொல்ல உனக்கு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ பூரணம் அடைவது ++++++++++++++ "இது எப்போதும் அறிந்ததுதான் : காதலுக்குத் தனது ஆழம் பிரிவு வேளை வருவது வரை…