திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061116_Issue

அரசியலும் சமூகமும்

ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்

அருணகிரி ஐந்து லட்சம் மக்கள் ஏறக்குறைய நூறு நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபம் 1994-இல் ருவாண்டாவில் நிகழ்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் கொடிய இன அழிப்புகளில் இது ஒன்றாக இருந்தபோதிலும் போதிலும், ரத்த ஆறு ஓடிய…

சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்

ஜடாயு மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது. ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன்…

பேசும் செய்தி – 7

பாஸ்டன் பாலாஜி 1. தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக்…

ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்

மலர் மன்னன் (நவம்பர் 13, 2006 அன்று குடந்தையில் குருஜி கோல்வால்கர் நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு ஊடகங்களும் ஹிந்துத்துவமும் என்பதற்கான கருத்துப் பரிமாற்றமாக அமைந்தது. அதனை…

நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

செல்வன் கென்யாவை நாம் பெரும்பாலும் ஸ்டீவ் டிக்கலோவின் தேசம் என்ற முறையில் தான் அறிவோம். ஆனால் கென்யா உண்மையில் வாங்கரி மாதாயின் தேசம். கென்யா ஒரு ஏழை ஆப்பிரிக்க நாடு.தனிநபர் சராசரி வருமானம் இந்தியாவை…

வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை

கே ஆர் மணிஅந்த சிறுவனுக்கு சின்ன வயதிலிருந்தே, ஏழ்மை கண்டு வெறுப்பு. நாளாக, நாளாக அந்த வெறுப்பு அதிகமாகிக்கொண்டே போனதோயழிய, குறைந்தபாடில்லை. தனது தொழில்நுட்ப படிப்பு, மேலாண்மை படிப்பு எல்லாம் காகித குப்பை என…

இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்

ராயன் சமுதாய மாற்றத்தின் தேவைக்காக எத்தனையோ கோட்பாடுகள் தோன்றியுள்ளன.ஆனால் அவை காலத்தால் ஒதுக்கப்பட்டு விட்டன. ஏனெனில்,சமுதாய மாற்றத்தின் தேவை என்பது, உண்மையான மனித விடுதலையின் தேவை என்பதைத் தங்களின் அடிப்படையாக, மையமாகக் கொள்ளவில்லை.அல்லது அந்த…

உள்அலைகளும் புனித குரானும்

பேராசிரியர். வில்லியம் ஹே வில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே. “... அது 1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்.…

அறிவிப்புகள்

இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!

பாபுஜிஇருளும் மருளும் இஸ்லாமும்" என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க…

திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா…………?

ஹமீது ஜா·பர் அது உயர்நிலைப் பள்ளி, கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் திறந்த மறு நாள் அல்லது இரண்டாம் நாள், முதல் ஆங்கில வகுப்பு, ஆசிரியர் வந்தார், முதல் பாடத்தைத் தொடங்கினார். I -…

மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்

வஹ்ஹாபி "குரங்குகளும், பன்றிகளும் அல்லாவின் படைப்பினங்கள் இல்லையா? அவற்றை ஏன் தாழ்ந்தவைகளாக சித்தரிக்க வேண்டும்...." என்ற கேள்வியோடு சென்றவாரத் திண்ணை (நவம்பர் 9, 2006) இதழில் 'ஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா...'…

ஒன்றும் ஒன்றும் ஒன்று

வஹ்ஹாபி "ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?" என்ற கேள்வியை எழில் என்பவர் சென்ற வாரத் திண்ணையில் எழுப்பியுள்ளார். "முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 32

வே.சபாநாயகம்கடிதம் - 32 திருப்பத்தூர்.வ.ஆ. 24-7-85 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கிடைத்தது. க்ஷண நேரத்தில் எந்தப் பழைய காலத்துக்கும் போய்விடுவது சாத்யந்தான் என்று இருந்தது அந்த அனுபவம். கையெழுத்தின் பழைய…

மெளனமான உணர்த்துதல்கள்

தேவமைந்தன் ஆரவாரமிக்க புலப்பாடுகளைவிட மெளனமான உணர்த்துதல்களுக்கு ஆற்றல் மிக உண்டு. "ஆரவாரப் போர்க்குணங்கள் ஆர்ப்பரித்துக் கெக்கலிக்க, கூர்த்தமதி பொங்கியழும் காலம்" என்று கவிதை சுட்டும் இந்தக் காலத்திலும் மெளனமான உணர்த்துதல்களுக்கே மரியாதை அதிகம். வளவளத்த…

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]

எஸ் அரவிந்தன் நீலகண்டன் கிமு 1750களைச் சார்ந்ததாகக் கருதப்படும் அகாடிய மண்சுவடிகளிலிருந்தும் கிமு 650 களைச்சார்ந்த அசிரிய மண்சுவடுகளிலிருந்தும் பிற்கால ஹிடடைட்டில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவந்த பாடல்களிலிருந்தும் திரட்டப்பட்டு கில்காமெஷின் கதை அறிஞர்களால் சொல்லப்படுகிறது. கில்காமெஷ்…

ஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி

பாம்பாட்டி சித்தன் கடந்த காலத்தில், முப்பதாயிரம் "குர்த்" (Kurd) இன மக்களும் ஒரு மில்லியன் ஆர்மீனியர்களும் துருக்கியின் நிலப்பகுதிகளில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நம்மில் எவருக்கும் அதைப் பற்றி பேச துணிவில்லை. ---- ஓர்ஹான்…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11

நாகரத்தினம் கிருஷ்ணா நடந்து முடிந்த சம்பவத்தினால், சில பிரச்சினைகளும் வந்தன. பொதுவாக தங்களிடத்தில் நியாயமிருப்பதாக நம்பிக்கொண்டு, தங்கள் நடவடிக்கைகளில் கறாராக இருப்பவர்களில் பலரும், பிறருடன் இணங்கிப்போகிறவர்களல்லர். ஆன்னும்(Anne) அதற்கு விதிவிலக்கானவளல்ல. சற்றுமுன்னர் அவள் நடந்துகொண்டமுறையும்…

மடியில் நெருப்பு – 12

ஜோதிர்லதா கிரிஜா அதே நாளின் விடியற்காலையில், 'யாரு இப்படிப் பொழுது விடிஞ்சதும் விடியாததுமாக் கூப்பிட்றது' என்று மனத்துள் சலித்தபடி ராஜாதிராஜன் தொலைபேசியை நெருங்கினான். "ஹல்லோ!" "ராஜாவா?" "யாருங்க பேசுறது?" "என்னப்பாது! யாருன்னு கேக்குறே! குரல்…

சுப்புணியின் நாடக அரங்கேற்றம்

கௌரி கிருபானந்தன் கலா நிலையம் நாடகக் குழுவினர் "ஸ்ரீகிருஷ்ண தூது" என்ற புராண நாடகத்தை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். மறுநாள் மாலை செட்டியார் ஹாலில் நாடகம் போடுவதாக ஏற்பாடு. அந்த ஊர் மக்கள் புத்திசாலிகள்.…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்

சி. ஜெயபாரதன், கனடா வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்! வைர நெஞ்சில் அடிக்குது பேரிடி! நாட்டின் உருவைச் சிதைக்குது பேய்ப்புயல்! நகர்த் தெருவை நிரப்புது பெரும்மழை! ************** பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்) இறந்து…

கலைகள்

இலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்

பாரதி மகேந்திரன் முதலில் இனிப்பில் தொடங்குவோமா? இனிப்பு என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது பண்டிகை நாள்களில் தயாரிக்கப்படும் பாயசமாகத் தானே இருக்கும்? பாயசங்களில்தான் எத்தனை வகைகள்! எனவே, முதலில் பாயசவகைகளைப் பார்ப்போம். இரண்டு, மூன்று…

கவிதைகள்

கவிஞனின் கடப்பாடு

புதுவை ஞானம் இந்த வெள்ளிக் கிழமைக் காலை வேளை எவரெல்லாம் கடலோசைக்கு செவி சாய்க்கவில்லையோ எவெரெல்லாம் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ தெருவிலோ அல்லது ஒரு மங்கையுடனோ சுரங்கத்தினுள்ளோ - வரண்ட தனிமைச் சிறையில்…

கவிதைகள்

செந்தில்குமாரன்உள்ளூரத்தேடிய உணர்வுகள் இப்போதெல்லாம் உள்ளிருக்கும் உயிர்வரை உற்று - இயல்பு சிறிதும் பிறழாமலே உற்று உற்று நோக்கிடினும் உண்மைகள் புரிவதில்லை என் மனவெளியின் ஒற்றையடிப்பாதையில் ஓராயிரம் ஆண்டுகளாய் பயணித்தும் - மன வெளிச்சம் காண…

பெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3184. தேவர்கள் ஒரு புறமாக வழிவிட்டு நிற்க சிவத்தொண்டர்கள் உள்ளே சென்று நெருங்கி வழிபடும் அளவு செல்வம் நிறைந்த திருவாரூரைக் காவல் பூண்டு தனியாள்கின்ற கடவுட்பெருமானின் கழல் வணங்கினார் அருள் பெற்று விடை…

கீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்!

சி. ஜெயபாரதன், கனடா வடிவுள்ள பாதாளங்களில் நிரம்பிய ஆழ் கடலில் குதித்து, மூழ்கினேன், வடிவில்லாப் பூரண முத்தைத் தேடிக் கைக்கொள்ளும் நம்பிக்கை யோடு! பருவக் காலத்தால் துருப்பிடித்த எனது படகில் துறைமுகம் ஒவ்வொன்றாய்ப் பயணம்…

மழைபோல……

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) உண்மையை எழுதுவது உண்மையில் சுகமானது என்பது உண்மையே அன்று அந்தப்பொழுதில் சடங்காக ஓர் அறிமுகம் சந்தர்ப்பம் சடங்கை மீறியதை உணர்ந்தேன் ஆழமாய் வேர்விடுதலின் அறிகுறியும் சேர்ந்துகொண்டது விலங்குகள் அறுந்து விழுந்ததன்…

தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்

இராஜ. தியாகராஜன்மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும் சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும் உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின் உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே! உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;…

அன்பு ! அறிவு ! அழகு !

சி. ஜெயபாரதன், கனடா பரிவு, அறிவு, பொலிவு மூன்றும் ஓருடல் தாங்காத மும்மூர்த்திகள் ! எந்தக் காலத்திலும் சொந்தக் கூட்டிலும் தோளோடு தோளாய் மூவரும் வாழ்வது அபூர்வம் ! அபூர்வம் ! அபூர்வம் !…

வீணைமகளே என்னோடு பாடவா!

கரு. திருவரசு எடுப்பு வீணைமகளே என்னோடு பாட வா வாழும்வரை நான் உன்னோடுதா னம்மா! கண்ணிகள் நாத சுகமே என்னை நாடுதம்மா நாளை என்பதே எங்கோ ஓடுதம்மா வேத ஒலியே எங்கும் பாடுதம்மா பேதை…

பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4)

ருத்ரா (34) ப்ரச்சர்தன விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய. உயிரை மூடியிருக்கிறது மூச்சுக்காற்று மூச்சுக்காற்றில் மூழ்கியிருக்கிறது உயிர். இவ்விரண்டையும் பஞ்சுமிட்டாய் போல சுற்றியிருக்கிறது உடல். அதனால் தான் வாழ்க்கை இனிப்பில் இந்த ஈர்ப்பு. ஈ மொய்க்கும்…

தமிழால் முடியும்!

கவியோகி வேதம் சிங்கத்தால் வனம்முழுதும் கோலோச்ச முடியும்!, ..சிறந்ததமிழ் இலக்கியத்தால் புவிவீழ்த்த முடியும்!-ஒரு தங்கத்தால் அகிலமெலாம் சுற்றிடவே முடியும்!, ....தனித்தமிழால் உலகமெல்லாம் பவனிவர முடியும்! .. சம்பந்தக் குழந்தையின் 'அம்மா!"சொல்-சக்தியின் ..தாய்ப்பாலைத் தரவைத்துப் பாப்பாட…