புதுவை ஞானம் இந்த வெள்ளிக் கிழமைக் காலை வேளை எவரெல்லாம் கடலோசைக்கு செவி சாய்க்கவில்லையோ எவெரெல்லாம் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ தெருவிலோ அல்லது ஒரு மங்கையுடனோ சுரங்கத்தினுள்ளோ - வரண்ட தனிமைச் சிறையில்…
செந்தில்குமாரன்உள்ளூரத்தேடிய உணர்வுகள் இப்போதெல்லாம் உள்ளிருக்கும் உயிர்வரை உற்று - இயல்பு சிறிதும் பிறழாமலே உற்று உற்று நோக்கிடினும் உண்மைகள் புரிவதில்லை என் மனவெளியின் ஒற்றையடிப்பாதையில் ஓராயிரம் ஆண்டுகளாய் பயணித்தும் - மன வெளிச்சம் காண…
பா.சத்தியமோகன் 3184. தேவர்கள் ஒரு புறமாக வழிவிட்டு நிற்க சிவத்தொண்டர்கள் உள்ளே சென்று நெருங்கி வழிபடும் அளவு செல்வம் நிறைந்த திருவாரூரைக் காவல் பூண்டு தனியாள்கின்ற கடவுட்பெருமானின் கழல் வணங்கினார் அருள் பெற்று விடை…
சி. ஜெயபாரதன், கனடா வடிவுள்ள பாதாளங்களில் நிரம்பிய ஆழ் கடலில் குதித்து, மூழ்கினேன், வடிவில்லாப் பூரண முத்தைத் தேடிக் கைக்கொள்ளும் நம்பிக்கை யோடு! பருவக் காலத்தால் துருப்பிடித்த எனது படகில் துறைமுகம் ஒவ்வொன்றாய்ப் பயணம்…
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) உண்மையை எழுதுவது உண்மையில் சுகமானது என்பது உண்மையே அன்று அந்தப்பொழுதில் சடங்காக ஓர் அறிமுகம் சந்தர்ப்பம் சடங்கை மீறியதை உணர்ந்தேன் ஆழமாய் வேர்விடுதலின் அறிகுறியும் சேர்ந்துகொண்டது விலங்குகள் அறுந்து விழுந்ததன்…
இராஜ. தியாகராஜன்மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும் சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும் உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின் உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே! உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;…
சி. ஜெயபாரதன், கனடா பரிவு, அறிவு, பொலிவு மூன்றும் ஓருடல் தாங்காத மும்மூர்த்திகள் ! எந்தக் காலத்திலும் சொந்தக் கூட்டிலும் தோளோடு தோளாய் மூவரும் வாழ்வது அபூர்வம் ! அபூர்வம் ! அபூர்வம் !…
கரு. திருவரசு எடுப்பு வீணைமகளே என்னோடு பாட வா வாழும்வரை நான் உன்னோடுதா னம்மா! கண்ணிகள் நாத சுகமே என்னை நாடுதம்மா நாளை என்பதே எங்கோ ஓடுதம்மா வேத ஒலியே எங்கும் பாடுதம்மா பேதை…
ருத்ரா (34) ப்ரச்சர்தன விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய. உயிரை மூடியிருக்கிறது மூச்சுக்காற்று மூச்சுக்காற்றில் மூழ்கியிருக்கிறது உயிர். இவ்விரண்டையும் பஞ்சுமிட்டாய் போல சுற்றியிருக்கிறது உடல். அதனால் தான் வாழ்க்கை இனிப்பில் இந்த ஈர்ப்பு. ஈ மொய்க்கும்…
கவியோகி வேதம் சிங்கத்தால் வனம்முழுதும் கோலோச்ச முடியும்!, ..சிறந்ததமிழ் இலக்கியத்தால் புவிவீழ்த்த முடியும்!-ஒரு தங்கத்தால் அகிலமெலாம் சுற்றிடவே முடியும்!, ....தனித்தமிழால் உலகமெல்லாம் பவனிவர முடியும்! .. சம்பந்தக் குழந்தையின் 'அம்மா!"சொல்-சக்தியின் ..தாய்ப்பாலைத் தரவைத்துப் பாப்பாட…