திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010226_Issue

அரசியலும் சமூகமும்

அபிராமி முதல் கண்ணகி வரை (ஒரு பயணக்கட்டுரை)

லாவண்யா அப்பா, அம்மாவின் அறுபதாவது கல்யாணத்தைக் பூஜையோடு கொண்டாடுவதற்காக முதலில் திருக்கடவூர் மட்டும் போய் வருவதாகத்தான் திட்டம், அது மெல்லமாய் பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், சீர்காழி என்று ஒரு சின்ன சுற்றுப் பயணமாகச்…

இரணியன் – திரைப்பட விமர்சனம்

யமுனா ராஜேந்திரன் இடதுசாரிகள்  மற்றும் கம்யூனிஸ இயக்கம் சார்ந்தவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் செய்ய முயன்று வந்திருக்கிறார்கள். பாதை தெரியுதுபார் படத்திலிருந்து இரணியன் படம் வரையிலும் இத்தகைய மரபொன்று இருந்து வந்திருக்கிறது. மார்க்சீய…

காய் கவர்ந்தற்று

பாரதிராமன் அன்புள்ள ? ! இக்கடிதத்தை எனக்கு எழுதலாம் எனத் தீர்மானித்துக்கொள்கிறேன். ஆக, தமிழ் இலக்கிய விசாரம் என்பது வம்பும் வசையுமாகிவருகிறது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் அல்லது நமக்கே உாிய முற்போக்குத்துவம் ஆகியவற்றின் சாபமா…

இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001

மஞ்சுளா நவநீதன் வீர பாண்டிய பாரதி பாரதி திரைப்படம் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இது பல யோசனைகளைக் கிளறி விட்டது. பாரதி- படம் கடந்த மாதங்களில் பல விதமான விமர்சனங்களையும், கவனிப்பையும் பெற்றுள்ளது. பெரும்பாலும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நுண்ஒளித்துகளியல் (Microphotonics) எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட தொழில்நுட்பங்கள்

ஜான் ஜொனோபவ்லஸ் (John Joannopoulos) எம் ஐ டி பேராசிரியரான ஜான் ஜோனோபவ்லஸ் காண்பிக்கும் ஒரு சிறிய மஞ்சள் சதுரத்தில் ஒளி மின்னுகிறது. அது ஒரு உலோகத்தகடுச் சில்லு மாதிரி இருக்கிறது. ஒரு சிறுபிள்ளையின்விளையாட்டுப்…

இலக்கிய கட்டுரைகள்

கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி (இறுதிப்பகுதி)

அ.ராமசாமி கேள்வி: உங்களது இரண்டாவது நாடகம் துக்ளக். செய்நேர்த்தியில் மிகசரியான நாடகம். அதை எழுதும்போது உங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். அத்தோடு அதைப்பற்றிய விமர்சனக்கட்டுரையை முதலில் எழுதியவனும் நான்தான். எனவே அதைப்பற்றி அதிகப்படியான கேள்விகள்…

கதைகள்

பிரும்மம்

பிரபஞ்சன் நாங்கள் புதுவீட்டுக்குக் குடி போனோம். ஆச்சரியமாக வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் நிலம் வெறுமே கிடந்தது. ஒரு நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்று கிடந்தது அது. அதை என்ன பண்ணலாம் என்று நாங்கள்…

…ப்பா

தி.ஜானகிராமன் நான் தூங்குகிறேனா என்ன ' இல்லையே.....நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ? நாய்க்கு மொழி ஏது ? இருக்கிறது ஒரு மொழிதானே…

கறுப்பு அணில்

அ.முத்துலிங்கம் ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது. வேலை முடிந்து மாலை பஸ் தாிப்பில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அவன் ஒரு கார் பாதுகாப்பு நிலையத்தை கடப்பான். பட்டனை அமுக்கி டிக்கட்டை இழுத்து…

சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் - 22. 02. 2001) பிள்ளைகள்:- பாட்டி பாட்டி கதை சொல்லுங்கோ கதை சொல்லுங்கோ பாட்டி பாட்டி. சக்கரைக்குள் கசப்பு மருந்தை ஒழித்து…

கலைகள்

பட்டர் பனீர் மசாலா

பனீர் --150கிராம் மைதா --1கரண்டி(மூன்று ஸ்பூன்) வெண்ணெய் --100கிராம் ரீபைண்ட் ஆயில் --4கரண்டி பால் --1கப் பெங்களூர் தக்காளி --3 வெங்காயம் --3 மிளகாய்த்தூள் --1டாஸ்பூன் சீரகத்தூள் --1டாஸ்பூன் மிளகுத்தூள் --1டாஸ்பூன் கரம் மசாலா…

வெந்தயப் பொங்கல்

பச்சரிசி --250கிராம் வெந்தயம் --2டாஸ்பூன் முழு பூண்டு --2 தேங்காய் --1 முதலில் வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டையும் உரித்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் ஒரு லிட்டர்…

கவிதைகள்

கவரிங் புன்னகைகள்

திலகபாமா, சிவகாசி பொன்னகைக்கு மாற்றாய் கவரிங் நகைகள் களவாடலுக்கும் கைகடிக்கும் பட்ஜெட்டுக்கும் பயந்து பொன்னகை வேண்டாம் புன்னகை போதுமென்றாய் எங்கே போவேன் என்னில்மலராத புன்னகைக்கு இருந்தாலும் அணிய முடியா இள நகையாய் இனமாற்றியதெது புன்னகைக்கும்…

இயலாமை

சேவியர் இதை நிறுத்தவே முடியாதா என்று வருத்தப்படுகிறேன்...ஒவ்வொரு முறைவிரலிடுக்கில்சிகரெட் புகையும் போதும்உன்நினைவுகளின் வெப்பத்தில்இதயம்எாியும் போதும்....

சிதம்பர ரகசியம்

ஜெயானந்தன் அருகில் வா ரகசியம் சொல்வேன் இதோ பார் கோவிலின் கோபுரக்கலசம் அண்டவெளி நிசப்த உண்மை சுடர்விடும் ஒளிவிளக்கு கல்தச்சன் உளிச்சலங்கை காட்டும் கற்சிலை சுவர்க்கம் வெளவால் புறாக்கள் வழிந்திடும் எண்ணெய் சுவர்கள் விபூதிப்பட்டை…

மரணம்

கோகுல கிருஷ்ணன். 'இதுக்கு மூத்திரம் கழுவியே மூச்சு நின்னுடும் எனக்கு ' முனகிக் கெ 'ள்ளும் அம்மா; 'ஆசுபத்திாிச் செலவுலயே ஆஸ்தி கரைஞ்சிடுச்சி ' அலுத்துக் கொள்ளும் அப்பா; 'இந்தத் தடவையும் ஏமாத்திடிச்சோ '…

ஊர்ந்து போகும் வாழ்க்கை

சிந்தாமணி கடுமையான வெயிலில் சூரியன் படபடக்கிறது பார்க்கும் வயல்வெளியெங்கும் தூரம் முகம் வயல்காற்றில் அடிக்கிறது சுமையும் குடை மரம் தூரத்தில் ஒற்றை கானல் போலும் பம்புசெட் கொட்டும் நீரில் வாத்துக்கள் கணுக்காலளவு பச்சை நெல்நாற்றுக்கள்…

நகைச்சுவை

உரத்த சிந்தனைகள்

அறிவியலில் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு செங்கல் செங்கலாக அடுக்குவதில் வருகிறது. திடாரென தேவதைக்கதை மாளிகைகள் இதில் தோன்றுவதில்லை - ஜே. எஸ். ஹக்ஸ்லி முக்கியமான விஷயம், கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பது - ஆல்பர்ட்…

யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்..…