பத்ரி சேஷாத்ரி பத்ரி சேஷாத்ரி கடந்த சில வாரங்களில் நேச குமார், சூரியா ஆகியோர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளுக்கு பதிலாக, நாகூர் ரூமியின் பதிப்பாளராக இதை எழுதுகிறேன். 1. இஸ்லாத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எழுதப்பட்ட…
அசுரன் அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். திண்ணையில் எனது உடல்நலன்குறித்த மருத்துவ அறிக்கையை நான் வெளியிட்டதன் நோக்கம் மண் சார்ந்த மருத்துவத்தில் இதற்கானத் தீர்வினைத் தேடுவதே. இதன் மூலம் நான் யாரேனும் மிகச்சிறந்த மருத்துவரைச் சந்தித்ிதால்,…
கே ரவி ஸ்ரீநிவாஸ் ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு ஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும், ஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம்,…
அறிவிப்பு நிகழும் திருவள்ளுவர் ண்டு 2035 சுறவம் 22,23(பிப்ரவரி05,06-2005) நாள்களில் மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு நிகழவுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் உள்ள திருக்குறள் பேரவை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.…
அசுரன் அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். நீங்கள் திண்ணையில் வெளியிட்ட எனது கடிதம் தொடர்பாக சில ஊக்கமூட்டும் மற்றும் சில வழக்கமான ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனையுடன் பதில்கள் வந்துள்ளன. நன்றி!. நான் தற்போது…
சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! தமது நூலைப் பலரும் வாங்கிப் படித்திட வேண்டும் என்று 'திண்ணை 'யில் நாகூர் ரூமி விடுத்து இருந்த வேண்டுகோளினைப் படித்த பின்னர்தான் 'இஸ்லாம்: ஓர் எளிய அறிமுகம்…
நாக.இளங்கோவன் அன்பின் ஆசிரியருக்கு, திரு.செயமோகனின் கீதை குறித்த கட்டுரையில் ஞானத்தேடல் நடத்துவதாகத் தெரிந்தது. ஆயினும் அந்த ஞானத் தேடல் திராவிட இயக்கம்,ஈ.வெ.ரா என்று வந்தவுடன் சுளுக்கிக் கொண்டதைக் காண முடிந்தது. வசவு பாடும் மரபை…
November 11, 2004 •
ஜடாயு
ஜடாயு அன்புள்ள நாகூர் ரூமி அவர்களுக்கு, தங்களது சில கட்டுரைகளையும், கவிதைகளளையும் வாசித்திருக்கிறேன். இப்போது திண்ணையில் தங்களது 'இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் ' என்ற நூல் தொடர்பான விவாதங்கள், விமரிசனங்களுக்கு மத்தியில்…
கோவிந்த் நடிகர் திலகத்தின் அந்த நாதசுரம் வாசிக்கும் முகபாவமும், பத்மினியின் மான் போன்ற துள்ளி ஆடும் நடன நளினமும் நம் கண்ணிலே கருவிழி போல் ஒன்றாகிப்போன காட்சிகள். அனைவருக்கும் தெரிந்த அந்த அற்புதப் படத்தின்…
ஹமீது ஜாஃபர் இஸ்லாத்தில் பெண் விரோதபோக்கும், அடிமைத்தனமும் மலிந்து கிடப்பதாகவும், அடிப்படைவாதம் கருத்துச் சுதந்தரத்தை பாதிப்பதாகவும் அங்கலாய்க்கும் திரு ஆசாரகீனன் தனது மேதாவித் தனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லைதான், ஆனால்…