திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041111_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்

நேச குமார் நாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் '…

நாடகம் நடக்குது நாட்டிலே!

அக்னிப்புத்திரன். தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மாற்றம் நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் முதல் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் வரை பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிட்டு மோதிக்கொள்கிறார்கள்.…

வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்

மத்தளராயன் முதல் தடவை கண்ணில் பட்டபோது நம்பவே முடியவில்லை. மனம் விசிலடித்தபடி தறிகெட்டுப் பாய, கண் ரெண்டும் வேடிக்கை விநோதமாக எதையோ சித்தரித்து நிறுத்தியதாக ஒரு தோணல். முந்தைய ராத்திரியில் ஊற்றிக் கொண்ட வெள்ளை…

பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி

எஸ் அரவிந்தன் நீலகண்டன் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின்…

மக்கள் மெய் தீண்டல்

எஸ்.கே ____ தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் வெப் சைட்ஸ், சாட்டிங், ஈமெயில், செல் போன், எஸ்-எம்-எஸ் என்கிற ஹைடெக் ஊடுருவிகளும் குழந்தைகளின் மனங்களைக் கெடுக்கின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க…

இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்

குனால் குமார் குண்டு 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் 33 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று இந்தியாவில் அதே அளவுள்ள ஏழைகள் இருக்கிறார்கள். சுமார் அரை நூற்றாண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னரும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்…

ஆன்லைன் தீபாவளி

நா.இரா. குழலினி யாஹூ மற்றும் ஹாட்மெயில் நிறுவனங்கள் வழங்கிய இலவச மின்னஞ்சல் தளங்களிள் எனது முகவரிகளுக்குள் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பண்டிகை அல்லது விழாக்கள் நிகழும் போதும் எனது மின்னஞ்சல் தளத்தின் கொள்ளளவையும்…

வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்

ஆசாரகீனன் இரான், நைஜிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடித்து வருவது பலரும் அறிந்ததே. முறை தவறிய உறவு வைத்துக் கொள்ளும் அல்லது முறை தவறிய உறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள், அவர்கள்…

அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹம்மது நம் பார்வையிலிருந்து காட்சிகள் மறையும் வரையிலான உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடி பிரதிபலிக்கும் ஒளி தரையை தொட்டு எழும்பி நகர் முழுவதும் பரவி கிடக்கும் தத்ரூபம்.பேரீத்த பழங்களை விட நிரம்பி வழியும் மனித…

கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!

ஜோதிர்லதா கிரிஜா (7.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் எழுதியிருந்த ‘பெண்கள் உடை - கவர்ச்சி vs மரியாதை’ என்னும் கட்டுரை பற்றியது.) .... சில வாரங்களுக்கு முன்பு துக்ளக் கேள்வி-பதில் பகுதியில்…

அறிவிப்புகள்

கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் ஹரூன் யாஹ்யா பெரிய இஸ்லாமிய அறிஞர். திருமறை என அவரால் நம்பப்படும் குரான் எனும் நூலின் வழிகாட்டலினால் தூண்டப்பட்டு அன்னார் இறை மறுப்புக் கோட்பாடான பரிணாமத்தை ஒவ்வோர் அடிப்படையும் பொய்…

ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி

பத்ரி சேஷாத்ரி பத்ரி சேஷாத்ரி கடந்த சில வாரங்களில் நேச குமார், சூரியா ஆகியோர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளுக்கு பதிலாக, நாகூர் ரூமியின் பதிப்பாளராக இதை எழுதுகிறேன். 1. இஸ்லாத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எழுதப்பட்ட…

கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே

அசுரன் அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். திண்ணையில் எனது உடல்நலன்குறித்த மருத்துவ அறிக்கையை நான் வெளியிட்டதன் நோக்கம் மண் சார்ந்த மருத்துவத்தில் இதற்கானத் தீர்வினைத் தேடுவதே. இதன் மூலம் நான் யாரேனும் மிகச்சிறந்த மருத்துவரைச் சந்தித்ிதால்,…

கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு

கே ரவி ஸ்ரீநிவாஸ் ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு ஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும், ஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம்,…

மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு

அறிவிப்பு நிகழும் திருவள்ளுவர் ண்டு 2035 சுறவம் 22,23(பிப்ரவரி05,06-2005) நாள்களில் மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு நிகழவுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் உள்ள திருக்குறள் பேரவை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.…

கடிதம் நவம்பர் 11,2004

அசுரன் அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். நீங்கள் திண்ணையில் வெளியிட்ட எனது கடிதம் தொடர்பாக சில ஊக்கமூட்டும் மற்றும் சில வழக்கமான ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனையுடன் பதில்கள் வந்துள்ளன. நன்றி!. நான் தற்போது…

கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! தமது நூலைப் பலரும் வாங்கிப் படித்திட வேண்டும் என்று 'திண்ணை 'யில் நாகூர் ரூமி விடுத்து இருந்த வேண்டுகோளினைப் படித்த பின்னர்தான் 'இஸ்லாம்: ஓர் எளிய அறிமுகம்…

கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை

நாக.இளங்கோவன் அன்பின் ஆசிரியருக்கு, திரு.செயமோகனின் கீதை குறித்த கட்டுரையில் ஞானத்தேடல் நடத்துவதாகத் தெரிந்தது. ஆயினும் அந்த ஞானத் தேடல் திராவிட இயக்கம்,ஈ.வெ.ரா என்று வந்தவுடன் சுளுக்கிக் கொண்டதைக் காண முடிந்தது. வசவு பாடும் மரபை…

கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்

ஜடாயு அன்புள்ள நாகூர் ரூமி அவர்களுக்கு, தங்களது சில கட்டுரைகளையும், கவிதைகளளையும் வாசித்திருக்கிறேன். இப்போது திண்ணையில் தங்களது 'இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் ' என்ற நூல் தொடர்பான விவாதங்கள், விமரிசனங்களுக்கு மத்தியில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுருக்கம்: அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே…

நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி! நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்பங்…

செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்

ஐரோப்பா அனுப்பிய செவ்வாய் விரைவு ஊர்தி (Mars Express spacecraft) என்ற விண்கலம், செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோளான ஃபோபோஸ் துணைக்கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. ஃபோபோஸ் துணைக்கோளிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர்…

இலக்கிய கட்டுரைகள்

மெய்மையின் மயக்கம்-25

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) கலைகளின் கோலாகலம் புனைவு இலக்கியங்களின் சுவனிப்பினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வந்து இருக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியினை----ஒரு மன நிறைவினை----யாரும் மறுத்து விட…

மனுஷ்ய வித்யா

பி.ஏ.கிருஷ்ணன் உயிர்மையில் வெளிவந்த பிரம்ம வித்யா என்ற கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையில் சில: 1. வேதாந்தம் என்றால் புல்லரித்துப் போகாத இந்தியச் சிந்தனையாளர்கள் சிலரே. 2. வேதங்கள் என்பது ஒரு வகையில் இனக்குழுக்களின் பாடல் தொகுதிகள்தான்.…

தீபங்களின்….விழா…. தீபாவளித் திருவிழா!

ஆல்பர்ட் தாய்த் தமிழகத்தையே பார்த்திராத, உலகெங்கும் திட்டுத்திட்டாய் சிதறி.... நிரந்தர வாழ்விடமாய்க் கொண்டு வாழ்ந்துவரும் சின்னஞ்சிறார்களுக்கும், ஏன் ? வாலிப வயதினருக்கும் கூட சில பண்டிகைகளின் மரபுகள் தெரியாமலிருக்கும்! எதோ, பண்டிகை வருகிறது. எண்ணெய்…

உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்

அருளடியான் ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பில் ஏற்படும் பிழைகளை திருத்திக் கொள்ள பல வழிகாட்டி நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அவ்வாறு வெளிவந்துள்ள நூல்கள் மிகவும் குறைவு தான். டாக்டர் பொற்கோ, டாக்டர் மா. நன்னன் போன்ற…

அ.முத்துலிங்கம் பரம்பரை – 8

சிவஸ்ரீ நல்ல சுவை ரசனையுள்ள வண்டைப் பொதிந்து வைத்த ஒரு செழுமிய மாம்பழத்தைப் பார்ப்பது போலிருந்தது என் மாமா பையனின் விழிகள் நிரம்பிய முகத்தைப் பார்த்த போது. இரண்டு ரோஜா மொக்குகள் கூட அரும்பியிருந்தன…

மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9

அ. கா. பெருமாள் சிதம்பர நாடார் கதை பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தார். அவர்…

எங்கே செல்கிறோம் ?

நா.இரா. குழலினி முன்வைத்த காலின் ஆடுதசையின் மீது மொத்த உடலின் பாரமும் இறங்க அடுத்த அடியை எண்ணிடவும் பயமாயிருக்கிறது. முன் வைத்த ஒவ்வொரு அடியிலும் வரலாற்றின், வளர்ச்சியின், அறிவியலின், அரசியலின், கொள்கைகளின், நிறுவனங்களின், அரசுகளின்,…

ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)

நா. இரா குழலினி வெளியீடு மருதா பதிப்பகம், 226 பாரதி சாலை ராயப்பேட்டை சென்னை, பக்கம் 190 விலை ரூ.90/- உங்களால் எப்போதேனும் ஒரு தாய்மையின் பரவசத்துடன் யாரையேனும் அணுக முடியுமா ? தாய்ப்பால்…

வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை

ஜெயமோகன் பி கெ சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர்கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின்…

கதைகள்

நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45

நாகரத்தினம் கிருஷ்ணா ஊன் பொதிந்தகாயம் உளைந்த புழுக் கூட்டைத் தான் சுமந்ததல்லால்நீ சற்குருவைப் போற்றாமல் தான் பரந்தவெள்ளம் கரைபுரளக் கண்டேகி மீன் பரந்தாற்போலே விசாரமுற்றாய் நெஞ்சமே - பட்டினத்தார் ---- நண்பனே! ஆத்மஞானத்தின் அவசியத்தினை…

ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))

தமிழில் அ.முத்துலிங்கம் என்னுடைய அப்பா ஒரு வருடத்திற்கு மேலாக, பல இரவுகள் மருத்துவ புத்தகங்களையும், அகராதிகளையும் வைத்துக்கொண்டு தன்னை சித்திரவதை செய்துவந்தார். சொக்கலட் தொழிற்சாலையில் நீண்ட பகலைக் கழித்துவிட்டு வந்த பிறகு தன்னுடைய படுக்கை…

மீள்வதில் என்ன இருக்கிறது ?

பி.ச. குப்புசாமி (சந்திரமெளலி என்ற புனைபெயரில் பி.ச.குப்புசாமி அந்தக் காலத்தில் எழுதிய கதை இது. தினமணி கதிரில் 'நட்சத்திரக் கதை 'யாக வெளியாகியது. பி.ச.குப்புசாமி பற்றிய விவரங்களை http://pksivakumar.blogspot.com/2004/10/blog-post_28.html என்ற முகவரியில் காணலாம். தினமணி…

அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)

தமிழில்: அசுரன் இந்நூல் முற்றிலும் எமது கற்பனையே. கி.பி. 2007 ஆம் ஆண்டிலோ அல்லது அதன் பின்னரோ இதேபோன்றதொரு காட்சியை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல... நாள் : கி.பி. 2015ஆம்…

கவிதைகள்

கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்

சத்தி சக்திதாசன் தேடியது கிடைக்கவில்லை தோன்றியது நிஜமமுல்லை தாண்டியது வழியேயில்லை தாங்கியது சுமையுமில்லை பாலைவனத்துக் கானல் நீர் சிரிப்பினில் இனிமையில்லை சிந்தனையில் தெளிவுமில்லை சீரான கொள்கையில்லை சிறகுகளில் வலிமையில்லை பாலைவனத்துக் கானல் நீர் வந்ததில்…

கவிக்கட்டு 34-தீராத வலி

சத்தி சக்திதாசன் தீபங்கள் ஏற்றிக் காண்பரோ வழி ? என்று தீருமோ என் சோதரங்கள் வலி ? ஆண்டுகள் புரண்டன அடுக்கடுக்காய் ஆயின தீபாவளிகள் ஆயினும் ஏனொ ஈழத்தில் இன்னும் அழுகுரல் ஓயவில்லை சோகங்களின்…

நடை

க.லெட்சுமி நாராயணன். தனியே நீண்ட நடையில், எனனை ஆசுவாசப்படுத்த முயலுகிறேன். அலைக்கழியும் நெருப்பாய் சலனம். முடிவுறா கற்பனையின் விடுபட்ட கண்ணியில், என்னை தொடுக்கிறேன். முறுக்கி தவித்த தாத்தா, திக்கற்று சுழன்ற பெரியம்மாவின் கண்கள். வடுவாய்…

கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து, துதி பாடி, தோத்திரம் பாடி, கையால் ஜெபமாலை உருட்டி உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை நிறுத்தி விடு! கோயில் தனி மூலையில், கதவுகளை மூடி, கண்களை…

கவிதைகள்

மதியழகன் சுப்பையா பேசித் திரிகிறார்கள். பென்சி பற்றிப் பேசுகிறாள் ஜோ ஜோ பற்றிப் பேசுகிறார் பென்சி பென்சி- ஜோ பற்றிப் பேசுகிறாள் பிரகாஷி பிரகாஷி பற்றிப் பேசுகிறாள் தீபா எல்லோர் பற்றியும் பேசுகிறான் அஜய்…

பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )

பா. சத்தியமோகன் 321. ?மணம் கமழும் மென் கூந்தல் பெண்களே! இது என்ன ! அமிர்தக்கலையுடைய சந்திரன் எனைச் சுடலானான் பனிநீரைச் சந்தனம் கலந்து பூசுகின்ற கொடி போன்ற பெண்களே இச்செயலை தவிர்த்திடுக தவிர்த்திடுக.…

கவிதைகள்

விசிதா உறை பனி வார்த்தைகள் சொன்ன சொற்களில் சில உறைபனிக்குள் சிக்கி உறங்குகின்றன வேறு சில இலையுதிர்கால இலைகள் போல் உதிர்ந்து எங்கோ போயின மக்கின இன்னும் சில என் மனதிற்குள் நுழையவே இல்லை…

உயிரை குடிக்கும் காதல்

நளாயினி தாமரைச்செல்வன் ____ மூட்டை,மூட்டையாய்-என் மனக்குகையுள் -உன் நினைவுப் பொதிகள். நான் உன்னை வெறுத்ததாய் எப்படி நம்ப முடிந்தது ? உன் நினைவுகளை கொஞ்சம்,கொஞ்சமாய் களவாய் மீட்கிறேன். கண்சிமிட்டி அருகில் வரும் போதெல்லாம் உனை…

லட்சியமானவன்

ஜெயந்தன் கனமானவன். காதவழி வரும் போதே கை வீச்சில் ஆள் தெரியும். மேனி முறுக்கானவன்-மனசு வெல்லப் பாகானவன். கல்லாடம் கற்ற புலவன்-என்றாலுமது சொல்லாடிக் காதை அறுக்க அல்ல. தண்ணீரைப் போல எளிதானவன் - அப்படியே…

பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)

மொழியாக்கம் இரா.முருகன் ---- அவங்க ஒரு பக்க முகம் (வலது பக்கம்) எல்லாரையும் போலத்தான். ஆனா இன்னொரு பக்கத்துலே தசையெல்லாம் சேர்ந்து வீங்கி இறுகிக் தழும்பு பிடிச்சு கொத்துக் கறி கணக்காக் கிடக்கு. எரிஞ்சு…

நகைச்சுவை

அவளோட ராவுகள் -2

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ____ பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத் தொடரலாம். 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல.…