திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090702_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8

நேசகுமார்வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன். 1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின் நடத்தை) எப்படி இருந்தது என்று ரஹிக்குல்…

ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்

சின்னக்கருப்பன்ஓரினக்காதலை தண்டிக்கவேண்டிய குற்றம் என்ற சட்டம் என்று வரையறை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கதாகும். ஓரினக்காதலுக்கு ஒரு சில மனிதர்கள் விரும்புவதன்…

வார்த்தை ஜூலை 2009 இதழில்…

Vaarththai - Introதருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம் கார்ட்டூன் புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம் நாஞ்சில் நாடன், தமிழவனுக்கு விருதுகள் - வார்த்தையின் வாழ்த்துகள் திரும்பிப்…

KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்

கே.பாலமுருகன்இஸ்லாமிய கோட்பாடுகளின் தொன்ம கற்பித்தலின் வழி உருவாகும் மதம் சார்ந்த சமூக மனிதர்களும் அவர்களின்பால் புனித போர் (ஜீஹாட்) எப்படி மதமாக்கப்பட்டு சாமான்ய மனிதர்களின் சுதந்திரத்தையும் அவன் வாழ்வையும் சுரண்டுகிறது என்கிற ஒரு விஷயத்தை…

ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி

வெங்கட் சாமிநாதன்எனக்கு வஹாபி அவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடர முயற்சிப்பது மிகவும் சலிப்பூட்டும் காரியமாக இருக்கிறது. வஹாபி மட்டுமல்ல, இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் எந்த முஸ்லீம் அன்பருடனும் இதே கதைதான். வஹாபி ஏதோ…

அறிவிப்புகள்

முத்துக்கமலம் இணைய இதழ்

தேனி.எம்.சுப்பிரமணிஅன்புடையீர், வணக்கம். முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 01-07-09 ல் புதுப்பிக்கப்பட்டதில்... 1. பாராயண இராமாயணம் - இலவச மின் புத்தகம் 2. இந்த விசயத்திலுமா மூட நம்பிக்கை? - பகுத்தறிவு…

நண்பர் வஹாபிக்கு நன்றி

நரேன்நண்பர் வஹாபிக்கு நன்றி அவருடைய இந்த வார நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். சிரிப்பை நிறுத்த மாட்டேன். இந்த வலக்கர விளக்கம் பற்றி பெண்ணுரிமை இயக்கத்தினர் என்ன நினைக்கிறார்கள்?.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் –

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலவெளிக் கருங்கடலில் கோலமிட்டுக் கொலு விருக்கும் தீவுகள் காலாக்ஸிகள் ! சுருள் சுருளாய் சுற்றுபவை கால்களா ? வால்களா ? கரங்களா ? ஆதி அந்தம் அறியா…

சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்

எல். வி. இராமன்.தமிழில் இரண்டு மென்பொருட்களை செய்துள்ளேன். அவற்றைக் கீழ்க்கண்ட இணைப்புக்களில் பெறலாம். பயன் பெற்றால் மறக்காது பின்னூட்டம் இடும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். நன்றி. அன்புடன், எல். வி. இராமன். Email: lvraman@hotmail.com Free…

இலக்கிய கட்டுரைகள்

“இரவலனாய் மாறிய மன்னன்”

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைஇன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது. ஆனால் மனச்சான்று…

கதைகள்

பதின்மம்

அதிரை தங்க செல்வராஜன்.குடிக்கிறது தப்பாப்பா? முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம். என் மீசை முடியை இழுப்பதும் விடுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு…

அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்

நாகரத்தினம் கிருஷ்ணாபிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள்.…

எதிரும் புதிரும்

ராமசாமிகுடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமிகுத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி 4 பெண் குழந்தைகளையும்,ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி.…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Speaks "நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் தமிழாக்கம் - ரா.கிரிதரன்.சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட்…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

இரா.முருகன்26 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை முழிச்சுக்கோடி பொண்ணே. அப்படி என்ன பாழாப் போற தூக்கம்? மங்களகரமான திவசத்துலே மூதேவி மாதிரி கிடந்து உறங்கினா சீதேவி எப்படி படி…

அவள் ஒரு தொடர்கதை

தெலுங்கு மூலம் K.V.Giridhararao தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்அலாரம் அடித்தது. களைப்பாக இருந்தாலும், எழுந்துகொள்ள வேண்டுமென்று தோன்றாவிட்டாலும், ரொம்ப நேரமாக அலாரம் எப்பொழுது அடிக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த லதா கண்களைத் திறந்தாள். நதியின் இரு…

கவிதைகள்

மைக்கல் ஜாக்சன்

ரஜித்மழைத்துளிகளை எண்ணிவிட்டேன் உன்னிடம் மயங்கிய மக்கட் துளிகளை எப்படி எண்ணுவேன்? உதிரும் சொல் விலை ஒரு கோடி அதிரும் அசைவுகள் அறுபது கோடி நீயே செய்துகொண்டாய் உன் சொர்க்கத்தை கடவுளுக்கு வேலை மிச்சம் உன்…

வானம் பாருங்கள்

இரா. கணேஷ்கட்டையை நீட்டி அண்ணாந்து வானம் பார்த்தேன் வெயிலின் உஷ்ணம் ஜவ்வு போல் என் முதுகில் படறியது மரங்களின் சேலைகளை அசைத்துப் பார்க்கும் காற்றின் குறும்பு என் காதோரங்களில்... மனிதர்கள் மனதிலிருந்து மெல்ல விலகினர்…

இருட்டுக்குள் தீப்பிளம்பு…

தினேசுவரி, மலேசியாநிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்..... இருட்டு விழுங்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்று கொண்டது நடக்க நடக்க மேலெழுந்த தீப்பிளம்பில் ....... நிரம்பியும்…

அவரவர் திராட்சை..

கார்த்தி. என்1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்.. கேட்டிருந்த குழந்தை எம்பிப் பறிக்கிறது மரத்திலிருந்து சில மழைத்துளிகளை.. 2) கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன்.. நனையவியலாமல் நிறையத் தொலைத்தும். 3) தூரத்துத் துளியொன்று…

உயிர்த்தெழுதல்…

செல்வராஜ் ஜெகதீசன்போய்ச்சேருமிடத்தில் புதிதாய் ஒன்று இருக்குமென்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. புறப்படும்போது வாகனமொன்றில் அடிபட்டு இறந்த வீட்டுப் பூனைக்காக விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான் குட்டிப்பையன். பயணம் முழுதும் அநேகர் மனதில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழந்து மரித்துக்…

கரியமில இரகசியம்

ஒளியவன்அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென உன் முலைக்காம்புகளைத் தின்று செரித்தோம் உன் உடலினைத் துளையிட்டு துளையிட்டு இன்பம் கொண்டோம் உன் ரோம மரங்களை வெட்டிச் சாய்த்து மொட்டையடித்தோம் கட்டிகளைக் காட்டி வளர்ச்சிகளென்றோம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகுன்றுகளின் ஊடே நீயொரு தென்றல் போல் உலவுகிறாய் ! நீயொரு திடீர் நீரோடை போல் வீழ்கிறாய் பனிக் கடியில் ! பரிதியின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதல் கீதம் கவிதை -12 பாகம் -2 (முன்பாகத் தொடர்ச்சி) Fig. 1 Kahlil Gibran Paintings (The Human Bondage…

நான் முடிவு செய்கிறேன் உன்னை

கே.பாலமுருகன்நீ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படாதே. உன்னைச் சிறுக சிறுக என்னுடையதாக என் விருப்பத்திற்குரியவையாக என் சுயம் சார்ந்த கருவியாக உன்னைப் பாவித்துக் கொள்கிறேன். உனக்காக எதையும் நீ வைத்துக் கொள்ளாதே.…

வேத வனம் -விருட்சம் 40

எஸ்ஸார்சிஇந்திரன் குதிரையொடு சூரியன் தந்தான் வலிமைபெறப் பால் பொழியும் ஆநிரை தந்தான் பொன் தந்தான் போரில் தச்யுக்களை கொன்றான் ஆரியர்க்குக் கிட்டியதோ புது வாழ்வு ( ரிக் 3/34) அஹியைக்கொன்றபோதும் சம்பரனை வென்றபோதும் ஆநிரைகள்…