திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110130_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (61)

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் கிராமத்தில் அப்படி ஒண்ணும் நெருக்கமான சினேகிதர்கள் என்று என் ஒத்த வயதினர் யாரும் எனக்கு இருந்ததில்லை. “என்னடா, எப்போ வந்தே?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ”வேலை இருக்குடா…

விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress from crudeness to present sophistication).…

அறிவிப்புகள்

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும்…

எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு

இலைகள் இலக்கிய இயக்கம்இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும் எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" நூல் வெளியீடு இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம், நாகர்கோவில் நாள்: 05-02-2011 சனிக்கிழமை…

மேகலை இலக்கிய கூடல்

திலகபாமா26.1.2011 அன்று ‘ மேகலை இலக்கிய கூடல்’ என்ற இலக்கிய அமைப்பு தேவநேயபாவாணர் சிற்றரங்கில் தொடங்கப்பட்டது. எந்த இஸங்களையும், அரசியலையும் சாராமல் எல்லா இஸங்களையும், அரசியலையும் பேசும் களமாகவும், இலக்கியம் பேசுவது, விவாதிப்பது, படைப்பது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிச்சைக்காரர் இறந்தால் வான்மீன்கள் தென்படா! விண்கோள்களே முன் முழக்கும் வேந்தரின் சாவை! ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி கி.மு.86…

இலக்கிய கட்டுரைகள்

சங்கமம் நானூறு

ஹெச்.ஜி.ரசூல் சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 - 01 - 2011 அன்று நடை பெற்றது.கவிஞர்கலாப்ரியா தலைமை ஏற்றார்.…

வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை

மு.இளநங்கைமு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் வெகுசன மக்களால் அதிகம் பரிசயமற்ற நிலையில், கல்விநிலையங்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக நிறுவனங்களில் சிறுபத்திரிக்கைகள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் முன்னெடுக்கப்பட்டன. இவை அறிவார்ந்த தளத்தில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு…

இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி

வே.சபாநாயகம். 1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால் உணர முடிந்தது. அந்த…

கதைகள்

எல்லாம் மாயா

கோமதி நடராஜன் ”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே...”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார். ”ஒண்ணுமில்லீங்க ...கொஞ்சநாளா உடம்பு முடியலை...வேலையே ஓட மாட்டேங்குது...” ”வயசாச்சு இல்லையா அப்படித்தான்...” ”அப்படி என்ன வயசாச்சு...”…

மூடிக்கோ

உஷாதீபன் சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் ப+ராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை…

குழந்தைமை..

தேனம்மை லஷ்மணன்********************** ”வ வா . வெ. வில் பாடு.. “.. “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா..”.. புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்.. இந்த ஜன்னலில் இரண்டு .. அந்த ஜன்னலில்…

சமையல் யாகத்தின் பலியாடு

ஸ்ரீஜா வெங்கடேஷ் காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில் செல்ல அடுப்போடு கூடிய புகைபோக்கி. அதுவே…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதத்தை எதிர்க்கும் தீவிரப் பகைவனும் இதுவரை எழுதப் பட்ட நூற்களில் பைபிள் மிகத் தாழ்வான புளுகு…

யாதெனின்…யாதெனின்

T V ராதாகிருஷ்ணன் என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது. 'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர். நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு…

சிறகு முளைச்சுட்டா

ரவிசந்திரன் ஸ்ரீனிவாசன் பேக்கேஜ் ஜை போட்டு போர்டிங் பாஸ் வாங்கிட்டு , அந்த தடுப்பு கம்பி அருகில் வந்தான் நடராஜ், அம்மா, அப்பா, மனைவி , அக்கா எல்லோரும் தடுப்பு கம்பிக்கு பின்னால நின்றுக்…

மேளா

எஸ். ஷங்கரநாராயணன் பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள். --- தலைமுறைப் பாவம் என்றெல்லாங் கூட ஜோசியர்கள் சொன்னதைக் கேட்டு கோவில் குளம் என்று ஏறியிறங்கினார்கள். என்ன இம்சை…

கவிதைகள்

சில்லறை கவிஞர்கள்

பேபி கொடி நாள் இமயம் முதல் குமரி வரை அரபிக்கடல் முதல் வங்காளம் வரையுள்ள அகணட மாதாவை காப்போம் இலஞ்சத்துடன் இலட்சிய கூட்டுக்கொண்டு தவறாமல் கொடிக்கு வணக்கம் செலுத்தி தர்ம சக்கரத்தை பூ போட்டு…

கடல் வற்றிய வேளை

சத்யானந்தன் என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த…

அசைவத் தீ?

சபீர் குளிர்காலப் பின்னிரவொன்றில் ஊர் செல்ல நேர்ந்தபோது வழிநெடுக ஆங்காங்கே அசைவம் உண்ணும் தீ நாக்குகள் ஊண் உருக்கி உடல் கருக்கி துர்நாற்றம் ஊர்பரப்பிக் கொண்டிருந்தது கேள்விக்குறிக்கு பதிலளிக்கையில் முன்னுச்சி வழுக்கையும் காதோர நரையும்…

ஒற்றைத் தகவலின் தூது..

இளங்கோ * ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து விடுபட்ட தகவல்களை சரிப் பார்த்துக்கொள்ள இரவின் அடையாளம் சுமந்து கரிய நிழலென கிளைத்திருக்கும் மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து ஓயாமல் குரலெழுப்புகிறது முகம் காட்ட மறுக்கும் ஓர் ஆந்தை நாற்ச்சந்தி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் காண்டது போலிருக்கிறாய்…

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன் அங்கு நீர் வராமல் இருந்திருந்தால் தச்சன் கவிதைகள் சர் ரியலிசம் படிமக் குறியீடுகள் பற்றியெல்லாம் கதைக்காமல் இருந்திருந்தால் அக்குள் இடுக்கில் அடுக்கியிருந்த உங்கள் புத்தகமும் இன்றென் இருப்பென இருந்திருக்கும். o அதை…

கடற்கரை காதல்

ஷம்மி முத்துவேல் நிலவும் கடலும் சங்கமித்ததில் பிறந்து சிரித்தது வெள்ளிச் சதங்கையென கடலலைகள் ..... உன் பாதச் சுவடுகளில் நான் தடம் பதிக்க நிகழ்ந்தது அக்கினியற்ற ஹோம வலம்....... கரைசேரும் காதல் கட்டுமரம் என்…

சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்

ஜெயந்த் எவ்வளவு சொல்லியும் கேட்ப்பதில்லை எனது பேனாக்கள் காகிதங்கள் கண்டால் கலவிட அடம் பிடித்க்கின்றன அதட்டினாள் அழுகின்றன அழுகையில் சிந்தும் கண்ணீரை மையாக்கி காற்றில் எழுதத் துவங்குகின்றன எனது பேனாக்கள் நான் எவ்வளவு சொல்லியும்…

நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.

நாச்சியாதீவு பர்வீன் 01 மனவெளியின் பிரதி. வானவெளி உடைவுகளுக்குள் அடைகாத்த கனவுகள் குஞ்சுகள் பொறித்து குதுகலமாக வெளியேறிய சிதைவடைந்த நாட்களாக இன்றைகள் ஆகிப் போயின நறுமனமிழந்த பூக்களை கொறித்து துப்பி அணில் வேடமிட்ட ஆலாக்களின்…

கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்

கோநா . காலையில் வெளியில் செல்கையில் சாலையில் வழியில் கிடந்தது நான்காய் மடிக்கப்பட்ட ருபாய் நோட்டொன்று விட்டுச் செல்வதைப் பற்றியோ எடுத்துக் கொள்வதைப் பற்றியோ சற்றும் எண்ணவில்லை சட்டென எடுத்துக் கொண்டேன் யாரும் கவனிக்கிறார்களா…