பேபி கொடி நாள் இமயம் முதல் குமரி வரை அரபிக்கடல் முதல் வங்காளம் வரையுள்ள அகணட மாதாவை காப்போம் இலஞ்சத்துடன் இலட்சிய கூட்டுக்கொண்டு தவறாமல் கொடிக்கு வணக்கம் செலுத்தி தர்ம சக்கரத்தை பூ போட்டு…
சத்யானந்தன் என்னை இறக்கி விட்ட ஆமை எங்கே சென்றது? இந்த மணற் பரப்பு நெடுக நிறைந்திருக்கும் கூட்டத்திடையே அது மறைந்திருக்கக் கூடும் குழுமிய கூட்டம் பரபரப்புடன் முண்டியடித்துப் புலம்பித்தவித்தது கடல் முற்றிலுமாய் வற்றிவிட்டது கடலிருந்த…
சபீர் குளிர்காலப் பின்னிரவொன்றில் ஊர் செல்ல நேர்ந்தபோது வழிநெடுக ஆங்காங்கே அசைவம் உண்ணும் தீ நாக்குகள் ஊண் உருக்கி உடல் கருக்கி துர்நாற்றம் ஊர்பரப்பிக் கொண்டிருந்தது கேள்விக்குறிக்கு பதிலளிக்கையில் முன்னுச்சி வழுக்கையும் காதோர நரையும்…
இளங்கோ * ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து விடுபட்ட தகவல்களை சரிப் பார்த்துக்கொள்ள இரவின் அடையாளம் சுமந்து கரிய நிழலென கிளைத்திருக்கும் மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து ஓயாமல் குரலெழுப்புகிறது முகம் காட்ட மறுக்கும் ஓர் ஆந்தை நாற்ச்சந்தி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் காண்டது போலிருக்கிறாய்…
செல்வராஜ் ஜெகதீசன் அங்கு நீர் வராமல் இருந்திருந்தால் தச்சன் கவிதைகள் சர் ரியலிசம் படிமக் குறியீடுகள் பற்றியெல்லாம் கதைக்காமல் இருந்திருந்தால் அக்குள் இடுக்கில் அடுக்கியிருந்த உங்கள் புத்தகமும் இன்றென் இருப்பென இருந்திருக்கும். o அதை…
ஷம்மி முத்துவேல் நிலவும் கடலும் சங்கமித்ததில் பிறந்து சிரித்தது வெள்ளிச் சதங்கையென கடலலைகள் ..... உன் பாதச் சுவடுகளில் நான் தடம் பதிக்க நிகழ்ந்தது அக்கினியற்ற ஹோம வலம்....... கரைசேரும் காதல் கட்டுமரம் என்…
ஜெயந்த் எவ்வளவு சொல்லியும் கேட்ப்பதில்லை எனது பேனாக்கள் காகிதங்கள் கண்டால் கலவிட அடம் பிடித்க்கின்றன அதட்டினாள் அழுகின்றன அழுகையில் சிந்தும் கண்ணீரை மையாக்கி காற்றில் எழுதத் துவங்குகின்றன எனது பேனாக்கள் நான் எவ்வளவு சொல்லியும்…
நாச்சியாதீவு பர்வீன் 01 மனவெளியின் பிரதி. வானவெளி உடைவுகளுக்குள் அடைகாத்த கனவுகள் குஞ்சுகள் பொறித்து குதுகலமாக வெளியேறிய சிதைவடைந்த நாட்களாக இன்றைகள் ஆகிப் போயின நறுமனமிழந்த பூக்களை கொறித்து துப்பி அணில் வேடமிட்ட ஆலாக்களின்…
கோநா . காலையில் வெளியில் செல்கையில் சாலையில் வழியில் கிடந்தது நான்காய் மடிக்கப்பட்ட ருபாய் நோட்டொன்று விட்டுச் செல்வதைப் பற்றியோ எடுத்துக் கொள்வதைப் பற்றியோ சற்றும் எண்ணவில்லை சட்டென எடுத்துக் கொண்டேன் யாரும் கவனிக்கிறார்களா…