May 22, 2011
தேனு விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள்…
May 15, 2011
தேனு . வார்த்தைக்கூடை நிரம்ப பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்... . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை…
May 8, 2011
தேனு சத்தமாக ஒரு உரையாடல் மௌனித்திருந்த வேளையில், இரு உடல்களுடன் தனிமை நாற்றமும் அறை முழுக்க கட்டவிழ்க்கப்பட்டிருந்தது.. . மௌனித்திருந்த உரையாடலின் முன்குறிப்பு ஒற்றை இரவிலோ, ஒற்றை…
April 30, 2011
தேனு நான் நானாக இருப்பதில்லை.. உணர்வுச் செதில்களில் உதிரத்தின் சுவை நிரம்பிடும் வேளைகளில் நான் மறக்கப்படுகிறேன்.. மிச்சம் வைத்திருக்கும் சுவை நரம்புகள் பசியின் எச்சிலை திரட்டி விழுங்கத்…
April 24, 2011
தேனு அழகொழுகும் குட்டி தேவதை, நீ நிறைத்திருக்கும் சுண்ணாம்புச் சுவரின் சித்திரக் கிளிகள் இசைத்துக் கொண்டிருக்கின்றன.. . காவலுக்கென மின்னல் தோரணங்களை இதய கிளைகளில் கட்டிவிடும் யதார்த்தம்…
April 17, 2011
தேனு இருளோடு சல்லாபிக்க என்னிடம் விடை பெற்றுக் கொண்டது, அந்தவொரு விட்டில் பூச்சி முறையான முன்னிரவில்.. . எனக்கேற்ற மௌனத்துடன் வருகை பதிவேடு இன்னமும் காலியாக கிடந்தது,…
April 10, 2011
தேனு மழை பயிற்றுவிக்கும் பேச்சுத்துளிகள் சில யுகங்களை கடந்திருக்கும் யதார்த்தம் நமக்கு மட்டுமே உட்பட்டது.. சாரலில் மயங்கியிருந்த உன் மடிமீது துயில் கொள்கின்றன சொடுக்கப்படும் என் விரல்கள்..…
April 3, 2011
தேனு விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பது கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும்…
April 3, 2011
தேனு மழை துவங்கும் நாளொன்றில் இரகசியமாகச் சிலாகித்து லயித்திருந்தேன் தேநீர் கோப்பையுடன்.. . சன்னல் கம்பிகளோடு ஒத்திருக்கும் மழைத் துகள்கள் ஒய்யாரமாய் விழுந்திடும் என்னறையில் அழையா விருந்தாளியென…
March 27, 2011
தேனுவந்து நிற்கும் நினைவுகளுக்கெல்லாம் விடையெனவும் தடமெனவும் ஆங்காங்கே கிறுக்கப்படும் எழுத்துக்களில் அவ்வளவுமாய் அவள்தான் நிறைந்திருக்கிறாள்.. நாளுக்கொன்றாய் நாளைக்குமொன்றாய் விடுபடும் வார்த்தைக்கோர்வைகள் பலருக்கு கவிதையாகவே புலப்படுவது செயப்பாட்டு விந்தையே..…