திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

குமரி எஸ்.நீலகண்டன்..

Total Contribution: 34 Articles

குமரி எஸ்.நீலகண்டன்..

ஈர வலி

குமரி எஸ். நீலகண்டன் கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து…

இது மருமக்கள் சாம்ராஜ்யம்

குமரி எஸ். நீலகண்டன் ''அம்மா தர்மம்.....''- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு…

பம்பரக் காதல்

குமரி எஸ். நீலகண்டன் கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த…

நெய்தல் போர்

குமரி எஸ். நீலகண்டன். கனத்த இதயத்தோடு கடற்கரை வந்த போது இதமானக் காற்றில் இதயம் கரைந்தது. உள்ளிருந்து உறுமிக் கொந்தளித்த சுனாமி அலைகள் ஆர்ப்பரித்த கடலைக் கண்டு…

வனவாசம்

குமரி எஸ். நீலகண்டன் பசுமையற்ற காங்கிரீட் காடுகளினிடையே விலங்குகள் விலக்கிய வீச்சம் நிறைந்த வீதி நதிகளின் விஷ வாசத்தினூடே நான்கு சக்கர கால்களுடன் காட்டுக் கத்தலில் நகர்ந்து…

சுமை தூக்குபவன்

குமரி எஸ். நீலகண்டன் உருவமற்று ஒரு சுமை ஒட்டிக் கொண்டிருக்கும் அவனது உச்சந்தலையில். காற்று ஏறி ஏறி வெடிக்கப் போகிற பலூனாய் தலையில் பெருத்துக் கொண்டிருப்பதை அறியாமல்…

பேப்பர்காரன்

குமரி எஸ். நீலகண்டன் அழுத்தும் அரசியல் அசிங்கங்கள் அத்தனையும் அனாவசியமாய் பின்னால் சுமந்து கொண்டு காலையில் தெருத் தெருவாய் சுறுசுறுப்பாய் சாலையின் குறுக்கு நெடுக்காய் வாகனங்களுக்கிடையே மிதி…

மரத்தின் கௌரவம்

குமரி எஸ். நீலகண்டன் அந்த கொழுத்த மரத்திலிருந்து ஒவ்வொரு பழுத்த இலையும் சருகுகளோடு கீழே விழுகிற போதும் மரத்தின் பிரிவின் துக்கத்தின் துளிகள் சில இலைகளோடு ஒட்டி…

குருவிக் கூடு

குமரி எஸ். நீலகண்டன் திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும்…

இரவின் தியானம்

குமரி எஸ். நீலகண்டன் உறங்கிக் கொண்டிருக்கும் இரவிற்கு உலகம் தெரியவில்லை. அழகான நட்சத்திரங்களையும் பால் நிலாவையும் பகல் கபளீகரம் செய்யுமென்ற பயமில்லை இரவிற்கு. காற்றோடு கடலின் அலைகள்…