சுஜாதா சோமசுந்தரம் அன்பு என்ற அர்த்தம் தேடினேன் அகராதியில் கிடைக்கவில்ல; பண்பு என்ற சொல்லுக்கு பகல் முழுவதும் யோசித்தேன் பைத்தியகாரி ஆகாமல் போனதுதான் மிச்சம்; தாயிடம் கிடைத்த அன்பு உலகத்தரம் வாய்ந்தது; தந்தையிடம் கிடைத்த…
நா.முத்து நிலவன் காலை வணக்கத்தில் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தர்மசக்கரத்தை மறைத்து தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து வகுப்பிலும் அறுபத்தேழு…
பட்டுக்கோட்டை தமிழ்மதி பூத்திருக்கும் கொடி. நிழலிலே நிற்காமல் வெயிலிலே நிற்கும் மரம். மலை மேடேறி காலடிக்குக் கீழே காணும் மண். கனவைத் தொட கைகளாய் நீளும் மனம். மணக்கும் பூக்கள்... மகரந்தக் கவிதைகள்... ஈரம்…
சிக்கந்தர் பாஷா அது ஒரு பின்னிரவு நேரம் வளைந்து,நெளிந்து ,அலையலையாய் காற்றில் கலந்துகொண்டிருந்தது அது! மழைபொழிந்து சிறைமீட்ட மண் வாசனையாய் எங்கும் பரவி முப்பதுகோடி குரலிலும் 'என் தாய் ஜனித்தாள் ' என்றே ஒளித்தது…
சத்தி சக்திதாசன் கிழிந்த மேகங்களாயின அவன் நினைவுகள் மறைந்த நிலவாயிற்று அவன் மகிழ்ச்சி நான் பார்த்தபோது அவன் சிரிக்கத்தான் செய்தான் அந்தச் சிரிப்பை அப்போது அலங்கரித்தது ஓர் வெறுமைதான் இளம் உள்ளத்திலே ஏதோ இல்லாதது…
பிச்சினிக்காடு இளங்கோ அவளின் சொற்கள் சொக்கவைக்கும் ' கள் ' பிச்சினிக்காடு இளங்கோ காதல் வயப்பட்ட இருவர் ஒருவரையொருவர் இதயத்தில் ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள் இதயம்கனக்க போற்றிப்பேசுவதக்கேளுங்கள் அவளைப்பற்றி அவன்... இவளின் இதழ்நீர் பாலும் தேனும் கலந்தநீர்…
மாலதி கல்யாணம் பண்ணிக் கொண்ட காற்றுண்டா ? வட்டங்களில் உழைக்கும் வாடையுண்டா ? தெருக்களுக்குச் சொந்தமாகத் தென்றலுண்டா ? தேசங்களுக்கென்றுமட்டும் கூடாரக் கித்தான்கள் நீலத்தில் நிரவ உண்டா ? காற்று தேடித் தேடி ஓடும்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதன் நிர்வாண காந்தத்தில் இழந்து கிடக்கிறது குரங்கு சிரித்துக் குலுங்கும் புன்னகையில் கையும் கண்ணும் தாவும் எல்லாருக்காகவும் வெட்டவெளியில் கற்பு காயப்படாமல் திறந்து கிடக்கிறது பட்டப்பகலில் ஒரு சயன அனுபவம் கிடைக்காத…
புகாரி சில்லறையை அள்ளி தொப்பைக்குள் போட்டுக்கொண்டு கள்ளச்சாராயச் சந்தைக்குச் சலாம் அடிக்கும் காவல்காரர் என் மச்சான் . எதைக் கொடுத்தாலும் குடிப்பேனென்று குடித்துவிட்டு நாக்குத்தள்ளி செத்துப்போன குடிகாரன் என் அண்ணன் . பட்டம் வாங்கிவிட்டேன்…
கோச்சா ( எ ) கோவிந்த் உயிர் மெய் இரண்டும் கொதிக்கிறது..!!! ---- வண்ணத்துப் பூச்சிபோல் புன்னகை வண்ணம் ஏந்தி சிரித்து திரிந்திருந்த சின்னஞ்சிறு சிட்டு அவள்.. ---- துள்ளித் துள்ளி மகிழ்வாய்ப் பள்ளிக்குச்…