பிச்சினிக்காடு இளங்கோ அவளின் சொற்கள் சொக்கவைக்கும் ' கள் ' பிச்சினிக்காடு இளங்கோ காதல் வயப்பட்ட இருவர் ஒருவரையொருவர் இதயத்தில் ஏற்றிப்பேசுவதைக்கேளுங்கள் இதயம்கனக்க போற்றிப்பேசுவதக்கேளுங்கள் அவளைப்பற்றி அவன்... இவளின் இதழ்நீர் பாலும் தேனும் கலந்தநீர்…
மாலதி கல்யாணம் பண்ணிக் கொண்ட காற்றுண்டா ? வட்டங்களில் உழைக்கும் வாடையுண்டா ? தெருக்களுக்குச் சொந்தமாகத் தென்றலுண்டா ? தேசங்களுக்கென்றுமட்டும் கூடாரக் கித்தான்கள் நீலத்தில் நிரவ உண்டா ? காற்று தேடித் தேடி ஓடும்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதன் நிர்வாண காந்தத்தில் இழந்து கிடக்கிறது குரங்கு சிரித்துக் குலுங்கும் புன்னகையில் கையும் கண்ணும் தாவும் எல்லாருக்காகவும் வெட்டவெளியில் கற்பு காயப்படாமல் திறந்து கிடக்கிறது பட்டப்பகலில் ஒரு சயன அனுபவம் கிடைக்காத…
புகாரி சில்லறையை அள்ளி தொப்பைக்குள் போட்டுக்கொண்டு கள்ளச்சாராயச் சந்தைக்குச் சலாம் அடிக்கும் காவல்காரர் என் மச்சான் . எதைக் கொடுத்தாலும் குடிப்பேனென்று குடித்துவிட்டு நாக்குத்தள்ளி செத்துப்போன குடிகாரன் என் அண்ணன் . பட்டம் வாங்கிவிட்டேன்…
கோச்சா ( எ ) கோவிந்த் உயிர் மெய் இரண்டும் கொதிக்கிறது..!!! ---- வண்ணத்துப் பூச்சிபோல் புன்னகை வண்ணம் ஏந்தி சிரித்து திரிந்திருந்த சின்னஞ்சிறு சிட்டு அவள்.. ---- துள்ளித் துள்ளி மகிழ்வாய்ப் பள்ளிக்குச்…
நெப்போலியன் 1 உழைப்பின் உத்திரவாதம். 2 நம்பிக்கையின் முதல்படி. 3 வெற்றியின் நுழைவாயில். 4 வாழ்க்கையின் இலட்சியமுனை. 5 வியர்வையின் மற்றொரு பெயர். 6 திறமையின் தேர்வுச்சாலை. 7 தோல்வியின் படிப்பினைக்களம். 8 முயற்சியின்…
பவளமணி பிரகாசம் என் பிரியமான தோழியே விபரம் தெரிந்த வயதிலே அறிமுகம் னவளே இன்று வரை என் முகம் பார்த்து நேசிப்பவளே மையிட்டு பொட்டு வைத்து அணிமணிகள் பூட்டிக் கொண்டு தலை நிறைய பூவை…
திலகபாமா முட்களை பார்த்துப் பார்த்து நாட்கள் முன் நகர்ந்து கொண்டிருந்தன. ஆறில் முட்கள் இருக்கையில் விடியலென்று சொல்லப் பட்டது எட்டில் முட்கள் இருக்கையில் இரவின் உண்ணா நோன்பை வயிறுகள் முடித்து விட நினைவு கூர்ந்தன…
மோசி பாலன் மக்கள்: மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் - கண்டும் வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும் வெறுப்பை வெறுக்கும் உணர்வு அரசு அதிகாரி: மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி…
ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…