ஜெயந்தி சேது ஏறாத கோவிலில்லை வேண்டாத தெய்வமில்லை கேட்பதெல்லாம்.. ஆசையாய் அம்மா என்றழைத்து வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர் புலனனைத்தும் அடக்கி புலால் ஒதுக்கி வெளியுலகம் மறந்து வெற்றிடத்தில் மனம் செலுத்தி உயிர்க்காலில் செய்யும்…
வ.ந.கிரிதரன் - 'இருப்புப் ' பாதையில் விரைந்திடும் காலவண்டித் தொடரென 'இடவெளி 'க் குறுக்கு வெட்டுகள். 'ஒளிக் கூம்புகளுக்குள் ' குடங்கிக் கிடத்தல் வியப்பிற்குரியதல்ல கிணறு தாண்டாத் தவளையென. 'இருப்புப் ' பாதை இருக்கும்…
ஆதர்ஷ் ராவ் நேற்றைய நிகழ்வுகளின் நாளைய விளைவுகள் என் இன்றைய நிஜத்தை மறைக்கின்றன சென்றதும் வருவதுமான காலங்களின் பயங்கள் என் நிகழ்கால நொடிகளை நிறைக்கின்றன நேற்றைக்கான ப்ராயச்சித்தங்களிலும் நாளைக்கான ஆயத்தங்களிலும் இதோ இந்த நொடி…
புஸ்பா கிறிஸ்ரி கட்டைக் கால்களில் ஏறி நின்று கற்றவர் அமர்ந்திட இடம் தரும் நாற்காலி.. அறிவில்லா, வாயுள்ள, நாய் போன்ற அரசியல்வாதிக்கும் இடம் தரும் நாற்காலி பணமாகாது, பானமாகாது, பதவியாகியே மனிதனை விழுங்கும் நாற்காலியே..…
மத்தளராயன் நகர் நீங்கு படலம் -------------------- (நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது) பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில் ஆடிடும் காற்றில் அகல்வழி - ஓடியே நகர்ந்து…
பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம்…
கரு.திருவரசு கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள் கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக் கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே! அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்! பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்…
கெங்கை ஆ. மணவழகன் காயத்திற்கு மருந்து தடவுகிறாய் இறகாலே... காயத்திற்கு அடியில் ஒளிந்து கிடக்கும் இதயத்திற்கு ? ** எல்லாப் பூக்களிலும் உன் வாசம் எல்லா பூவின் வாசமும் உன் வசம்! ** எங்கோ…
கவியோகி வேதம் எத்தனை கவலைகள் இருந்தாலும் ..எங்கோ என்மனம் பறக்கிறது; எத்தனை கிளைகள் இழுத்தாலும் ..இலையோ தென்றலில் சிரிக்கிறது! .. செடியின் மனமும் உயரேதான்; ..சிந்தைத் துடிப்பும் மேலேதான்; துடிக்கும் துன்பம் வந்தாலும், ..துள்ளி…
மத்தளராயன் காலையில் பால்கனியில் நின்றால் எதிரே பழைய சுவரொட்டி உரித்துப் புதிய சுவரொட்டி அணிந்த நகரச் சுவர்கள் வைதீஸ்வரன் கவிதையை மனதில் மேய வைக்கின்றன. எல்லா வண்ணங்களிலும் அண்ணன் அழைக்கிறார். தலைவர் அழைக்கிறார். 'நள…