மீ.வசந்த்,சாத்தூர் **** நித்தம் ஒரு முறை செத்துவிட தோன்றுமா ?, மண்ணோடு முழுதாய் மக்கிவிட பிடிக்குமா ?, இன்னுமொரு ஜென்மத்தில் வெறுப்புண்டா ?, இருக்கும் பிறப்பே வெறுமையின் தோற்றமா ?, நகரும் காலம் நரகத்தின்…
சத்தி சக்திதாசன் அழகானதொரு தேசியகீதமதைக் கொண்டதே எங்கள் அருமை நாடு அழுகையையே தேசியகீதமாய்க் கொண்டதே எம்நாட்டின் ஏழை உழைப்பாளி வீடு தினம் ஒருவேளை உணவுக்காய் அலைவதே அத்தோழன் படும் பாடு கருணையற்ற உள்ளங்கள் ஆயிரமாய்…
ராபின் வானின் மோனத்தில் உறைந்திருந்த மேகங்கள் மண்ணின் சலனத்தில் ஆவல் கொண்டிறங்கிய போது மழைத்துளிகளாய் சிதறடிக்கப் பட்டன மோனம் சிதறிய துளிகளின் அகங்கார சீற்றங்கள் கணக்காய் கட்டமைக்கப்பட்ட வடிகால்களில் வடிந்தோடின சிதறிப்போன மேகத்துளிகளை தன்…
புகாரி, கனடா அழிக்க வரும் சக்தியை நான் அழித்தொழிப்பேன் - என்னை அழிக்க எவன் வருவானென ஆடி நிற்பேன்.... என்று எந்தக் கிருமியும் முழக்கமிட்டதாய் நான் இதுவரை கேட்டதில்லை இன்னும் இன்னும் வெற்றிவாகை சூடிக்கொண்டு…
ஜெயந்தி சேது ஏறாத கோவிலில்லை வேண்டாத தெய்வமில்லை கேட்பதெல்லாம்.. ஆசையாய் அம்மா என்றழைத்து வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர் புலனனைத்தும் அடக்கி புலால் ஒதுக்கி வெளியுலகம் மறந்து வெற்றிடத்தில் மனம் செலுத்தி உயிர்க்காலில் செய்யும்…
வ.ந.கிரிதரன் - 'இருப்புப் ' பாதையில் விரைந்திடும் காலவண்டித் தொடரென 'இடவெளி 'க் குறுக்கு வெட்டுகள். 'ஒளிக் கூம்புகளுக்குள் ' குடங்கிக் கிடத்தல் வியப்பிற்குரியதல்ல கிணறு தாண்டாத் தவளையென. 'இருப்புப் ' பாதை இருக்கும்…
ஆதர்ஷ் ராவ் நேற்றைய நிகழ்வுகளின் நாளைய விளைவுகள் என் இன்றைய நிஜத்தை மறைக்கின்றன சென்றதும் வருவதுமான காலங்களின் பயங்கள் என் நிகழ்கால நொடிகளை நிறைக்கின்றன நேற்றைக்கான ப்ராயச்சித்தங்களிலும் நாளைக்கான ஆயத்தங்களிலும் இதோ இந்த நொடி…
புஸ்பா கிறிஸ்ரி கட்டைக் கால்களில் ஏறி நின்று கற்றவர் அமர்ந்திட இடம் தரும் நாற்காலி.. அறிவில்லா, வாயுள்ள, நாய் போன்ற அரசியல்வாதிக்கும் இடம் தரும் நாற்காலி பணமாகாது, பானமாகாது, பதவியாகியே மனிதனை விழுங்கும் நாற்காலியே..…
மத்தளராயன் நகர் நீங்கு படலம் -------------------- (நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது) பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில் ஆடிடும் காற்றில் அகல்வழி - ஓடியே நகர்ந்து…
பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம்…