மத்தளராயன் நகர் நீங்கு படலம் -------------------- (நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது) பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில் ஆடிடும் காற்றில் அகல்வழி - ஓடியே நகர்ந்து…
பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம்…
கரு.திருவரசு கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள் கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக் கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே! அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்! பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்…
கெங்கை ஆ. மணவழகன் காயத்திற்கு மருந்து தடவுகிறாய் இறகாலே... காயத்திற்கு அடியில் ஒளிந்து கிடக்கும் இதயத்திற்கு ? ** எல்லாப் பூக்களிலும் உன் வாசம் எல்லா பூவின் வாசமும் உன் வசம்! ** எங்கோ…
கவியோகி வேதம் எத்தனை கவலைகள் இருந்தாலும் ..எங்கோ என்மனம் பறக்கிறது; எத்தனை கிளைகள் இழுத்தாலும் ..இலையோ தென்றலில் சிரிக்கிறது! .. செடியின் மனமும் உயரேதான்; ..சிந்தைத் துடிப்பும் மேலேதான்; துடிக்கும் துன்பம் வந்தாலும், ..துள்ளி…
மத்தளராயன் காலையில் பால்கனியில் நின்றால் எதிரே பழைய சுவரொட்டி உரித்துப் புதிய சுவரொட்டி அணிந்த நகரச் சுவர்கள் வைதீஸ்வரன் கவிதையை மனதில் மேய வைக்கின்றன. எல்லா வண்ணங்களிலும் அண்ணன் அழைக்கிறார். தலைவர் அழைக்கிறார். 'நள…
ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. தப்பினை ஒப்புக்கொள்ளத் தகப்பன்மார் தயாரெனில் குப்பைத்தொட்டியிலே 'குவா குவா ' கேட்டிடுமோ ? ஆதலால் இக்குருத்துகளைத் தாய்மார்கள் தள்ளவில்லை - இவை காதலால் கசிந்ததாய்க் கதைத்திட்ட 'பேய் 'கள் தள்ளியவை!…
சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் திண்ணையில் 'பெண்சிசு வதையில் ' பாதிப் பாபத்தை மட்டும் காட்டிப் 'பெண்களை நம்பாதே ' என்னும் ஒரு புதுக் கவிதையைச் சாத்தூர் நண்பர் மீ. வசந்த் எழுதி…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன். இருட்டையே விரட்டி விட்டது தீபம். 2. பனி முத்துக்களை இந்தக் கிண்ணத்தில் த 'ன் சேர்த்து வைத்தேன் எங்கே ? 3. திருட்டுப் பூனை குடித்துவிட்டது…
மீ.வசந்த், சாத்தூர். எங்க ஊரு செட்டியார் கட இட்டிலி கோவில்பட்டி வர பசியாத்தும். ஆசையா போயி உக்காந்து சாப்புட்டா அஞ்சு பேரு என்னையே பாக்காக!, அங்குட்டு போயி குசு குசுன்னு பேசுறாக. பைக்கு பஞ்சராச்சேன்னு,…