திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030615_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)

மத்தளராயன் சில காலைப் பொழுதுகள் இனிமையாகப் புலர்கின்றன - தமிழ் சுப்ரபாதத்துக்காக டி.வியைப் போட (பிரமாதமாக இருக்கிறது - யார் மொழிபெயர்ப்பு, யார் பாடியது என்று தெரியவில்லை!), ஸ்டார் சேனலில் ஒரு பழைய இந்திப்…

கடிதங்கள்

ஜூன் 15, 2003 *** அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, சென்ற வாரத் திண்ணையில் பெண் சிசுக்களைக் கொல்லும் பாதிப் பாபத்தை மட்டும் காட்டிப் 'பெண்களை நம்பாதே ' என்னும் ஒரு புதுக் கவிதையைச் சாத்தூர்…

அய்யா

ஞாநி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தூர்தர்ஷனுக்காக விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கு, அதனூடாக பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு எப்படி மெல்ல வளர்ந்தது என்பது பற்றியும் ஒரு நான்கு வாரத் தொடர் தயாரித்தேன். அதற்காகத்…

சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )

K.ரவி ஸ்ரீநிவாஸ் *** சண்டியர் படபிடிப்பு நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் காரணங்கள் சரியல்ல. இது சாதி பிரச்சினையாக மாற்றப்பட்டுவிட்டது. நாளை தலித் இலக்கிய அடிப்படையில் யாராவது திரைப்படம்…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7

K.ரவி ஸ்ரீநிவாஸ் குஹா,காட்கில் இந்தியாவின் சூழல் வரலாறு குறித்து எழுதியுள்ள நூலில் மூலவளங்களின் பயன்படுத்து முறை என்பதை உற்பத்தி முறை என்பதுடன் இணைத்து காண்பதன் மூலம் காலந்தோறும் சமூகம் இயற்கையை எப்படி அணுகியுள்ளது, பயன்படுத்தியுள்ளது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி வேதியியல் மாணவர் அனைவருக்கும் கெக்குலேவின் பெயர் மிகவும் அறிமுகமான ஒன்று எனக் கூறினால் அதில் மிகையேதுமில்லை. முதலில் அவருடைய பெயர் ஃபிரெடரிக் ஆகஸ்ட்…

அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென்கோடி மாநிலங்களில் ஒன்றான அலபாமாவில் டெக்காடர் [Decatur] நகருக்கு அருகில் 'டென்னெஸ்ஸி தளத்துறை ஆணையகம் ' [Tennessee Valley…

1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.

மனிதர்கள் தோன்றியதன் மூலம் பற்றி அறிய ஆய்வு செய்யும் அறிவியலறிஞர்கள் மிக முக்கியமானது எனக் கருதும் ஒரு கண்டுபிடிப்பு எத்தியோப்பியாவில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு முதிர்ந்தவர்களது தலையெலும்புகளும் ஒரு குழந்தையின் தலையெலும்புகலும் சுமார் 160000 வருடங்களுக்கு…

அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி

அமெரிக்க அரசாங்கத்தின் நாஸா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய சில இயந்திரங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த மாதம் செவ்வாய் பூமிக்கு மிக அருகில் வருவதால், அந்த நேரத்தை உபயோகப்படுத்திக்கொள்ள…

இலக்கிய கட்டுரைகள்

என்னைக் கவர்ந்த என் படைப்பு

சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக்…

உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹமது உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருப்பது உடலில் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் நுண்ணியக்கந்தான் மனித உடல். உடலாக இருப்பது, உடலாக மிதப்பது, உடலாக உணர்வது இம்மூன்றும ;பிரபஞ்சத்தின் இயக்க தளத்தை பிரதிப்பலிக்கன்றன. மனித…

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

ஜெயமோகன் சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல…

மனமொழி

காஞ்சனா தாமோதரன் கலிஃபோர்னிய இளவெயில். மென்காற்று. ஏறியிறங்கும் சாலையோரப் பாதையில் நடப்பதே மலையேறுவது போல் உற்சாகமூட்டியது. என் கூட வந்த மரியா அப்படி நினைக்கவில்லை. நீங்களும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று என்னைக் கேட்டு முடிப்பதற்குள்…

கதைகள்

சபலம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொன்னவரின் வாயில் சீனி அள்ளிப் போட வேண்டும். வெறும் கேள்வி ஞானத்தினாலோ அல்லது ஏட்டுக் கல்வியினாலோ வரக் கூடிய வார்த்தைகளா இவைகள்! பட்டுப்…

உலக நடை மாறும் ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. மாலை மணி ஐந்து அடித்ததும், நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந் திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிவடைந்துவிட்டது என்பதற்கு அடையாளமாக நான் என் செயலர்…

பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)

எஸ். ஷங்கரநாராயணன் 5 சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறையச் சில்லரைபோல கனத்த மெளனம் சுமந்து நடமாடுகிறர்கள். ஐசியூ என்று வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துகள் துளிர்த்தன. ரத்தத்தில் குளிர்.…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து

இரா முருகன் கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள். நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால்…

நீ ஒரு சரியான முட்டாள்!

ஜோதிர்லதா கிரிஜா மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும். மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்திய நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும்,…

ஒரு மெளனத்தின் குரல்

கி.ஐயப்பன் அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும் இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில் திரிந்து கொண்டு இருந்தேன்.... சட்டென்று யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது...…

பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :

கே ஆர் விஜய் அமெரிக்க ப்ளாண்டு(blonde) பெண்கள் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு விஷயங்களே. ஒன்று பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருப்பார்கள். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் - பிரம்மன் சிரமப்பட்டு…

குழாயடியில் ஆண்கள்

ஜோதிர்லதா கிரிஜா (கதையின் மூல காரணத்தைச் சொல்லவேண்டியதில்லை. இதைப் படிப்பவர் புரிந்து கொள்ளுவர்.) (அசிங்கமான அல்லது அருவருப்பான சண்டைகள் எங்கேயாவது நடந்தால், அவற்றைப் பற்றிக் 'குழாயடிச் சண்டை ' என்னும் சொல்லால் குறிப்பிடுவதும், கேலி…

கவிதைகள்

நகர் வெண்பா இரண்டு

மத்தளராயன் நகர் நீங்கு படலம் -------------------- (நகருக்கு வெளியே போனால் தான் டிரான்ஸ்பார்மர்களின் சங்கீதத்தையும், முழு நிலவையும் அனுபவிக்க முடிகிறது) பாடிடும் மின்கடத்தி மோதிப் பனந்தலையில் ஆடிடும் காற்றில் அகல்வழி - ஓடியே நகர்ந்து…

அலைகள்

பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை, கண்டபடி தாக்கிட ஒரு நியாயம். தாபம்…

குருடு, செவிடு, சனநாயகம்!

கரு.திருவரசு கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள் கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக் கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே! அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்! பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்…

பன்னீர்த் துளிகள்

கெங்கை ஆ. மணவழகன் காயத்திற்கு மருந்து தடவுகிறாய் இறகாலே... காயத்திற்கு அடியில் ஒளிந்து கிடக்கும் இதயத்திற்கு ? ** எல்லாப் பூக்களிலும் உன் வாசம் எல்லா பூவின் வாசமும் உன் வசம்! ** எங்கோ…

மனம் உயர வழி!

கவியோகி வேதம் எத்தனை கவலைகள் இருந்தாலும் ..எங்கோ என்மனம் பறக்கிறது; எத்தனை கிளைகள் இழுத்தாலும் ..இலையோ தென்றலில் சிரிக்கிறது! .. செடியின் மனமும் உயரேதான்; ..சிந்தைத் துடிப்பும் மேலேதான்; துடிக்கும் துன்பம் வந்தாலும், ..துள்ளி…

உரை வெண்பா – வீதி

மத்தளராயன் காலையில் பால்கனியில் நின்றால் எதிரே பழைய சுவரொட்டி உரித்துப் புதிய சுவரொட்டி அணிந்த நகரச் சுவர்கள் வைதீஸ்வரன் கவிதையை மனதில் மேய வைக்கின்றன. எல்லா வண்ணங்களிலும் அண்ணன் அழைக்கிறார். தலைவர் அழைக்கிறார். 'நள…

குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. தப்பினை ஒப்புக்கொள்ளத் தகப்பன்மார் தயாரெனில் குப்பைத்தொட்டியிலே 'குவா குவா ' கேட்டிடுமோ ? ஆதலால் இக்குருத்துகளைத் தாய்மார்கள் தள்ளவில்லை - இவை காதலால் கசிந்ததாய்க் கதைத்திட்ட 'பேய் 'கள் தள்ளியவை!…

சிசு வதைப் படலம்!

சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் திண்ணையில் 'பெண்சிசு வதையில் ' பாதிப் பாபத்தை மட்டும் காட்டிப் 'பெண்களை நம்பாதே ' என்னும் ஒரு புதுக் கவிதையைச் சாத்தூர் நண்பர் மீ. வசந்த் எழுதி…

தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன். இருட்டையே விரட்டி விட்டது தீபம். 2. பனி முத்துக்களை இந்தக் கிண்ணத்தில் த 'ன் சேர்த்து வைத்தேன் எங்கே ? 3. திருட்டுப் பூனை குடித்துவிட்டது…

தொலைந்து போனவன்

மீ.வசந்த், சாத்தூர். எங்க ஊரு செட்டியார் கட இட்டிலி கோவில்பட்டி வர பசியாத்தும். ஆசையா போயி உக்காந்து சாப்புட்டா அஞ்சு பேரு என்னையே பாக்காக!, அங்குட்டு போயி குசு குசுன்னு பேசுறாக. பைக்கு பஞ்சராச்சேன்னு,…

நகைச்சுவை

பிடிவாதம் (கடிதங்கள்)

பாரதிராமன் சென்னை-78 10-7-94. அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்பல. திரும்பிப் பெற போதிய தபால் தலைவைக்காவிட்டாலும் தங்கள் அலுவலகம் ' திரும்பவும் ' என்று தலைப்பிட்ட என் கதையை வருத்தத்துடன் திருப்பி அனுப்பியிருப்பது தங்கள் பத்திரிகையின்…