திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பாரதிராமன்.

Total Contribution: 47 Articles

பாரதிராமன்.

மறைந்த எழுத்தாளருக்கான மரியாதையும் மதிப்பீடுகளும்

பாரதிராமன். கடந்த 23 ஆகஸ்டு, 2003 அன்று சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஒரு முன்மாதிரியான கூட்டமென்று சொல்லலாம். அரங்கு நிறைந்திருந்தது மட்டுமல்ல, அதை நிறைத்தவர்கள்…

செயலிழந்த சுதந்திரம்.

பாரதிராமன். வாங்கிவிட்டோம் கடன் திருப்பத்தான் தெரியவில்லை கொடுத்துவிட்டோம் வாக்கு காப்பாற்றத்தான் தெரியவில்லை பெருகிவிட்டோம் கூட்டம் சுருங்கத்தான் தெரியவில்லை எண்ணிவிட்டோம் எண்ணற்றவை எய்தத்தான் தெரியவில்லை வெறுத்துவிட்டோம் வேண்டாதவை விலக்கத்தான்…

விசுவரூப தரிசனம்.

பாரதிராமன். குழந்தை சிரிப்பது அழகு அது அழுவதும் அழகு ராமர் வேடம் அழகு ராட்சத வேடமும் அழகு அருவி அழகு வெள்ளமும் அழகு தென்றல் அழகு புயலும்…

வசிட்டர் வாக்கு.

பாரதிராமன். முத்துப்பாண்டிக்கு மிகப்பெரிய மனசு. தனக்குள்ள ஆசைகள் தீர்வதுபோல் தன் நாட்டவர் ஆசைகளையும் தீர்த்துவைப்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். இதற்காக ஒரு படையையே அவன் தன் கீழ்…

சா. கந்தசாமியின் படைப்புகள்

பாரதிராமன். புதுமைப்பித்தன், கல்கி மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்துக்குப்பின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி ஒரு மந்த நிலையை அடைந்திருந்தது.பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆயினும் வாசகர்களின் ஆர்வத்துக்கும்,…

என் கவிதையும் நானும்

பாரதிராமன் துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம் மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம் கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம் விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து…

மூன்று கவிதைகள்

பாரதிராமன் அதிகப்பிரசங்கம் எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் அம்மாவும் கடவுள் அப்பாவும் கடவுள் ஆசான் கடவுள் அதிதியும் கடவுள் இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள் ஒருவர்பின் ஒருவராய் எல்லாக்…

ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.

பாரதிராமன் ஒரு கவிஞனின் படைப்புகள் எல்லாம் அவனுடைய சுயத்தின் வெளிப்பாடுகளே.தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் அவன் பிறருக்கும் தன்னை தரிசனப்படுத்துகிறான்.எனினும் பார்க்கும் அனைவருக்கும் இத்தோற்றங்கள் ஒரேமாதிரி அமைவதில்லை, அக்கவிஞனுக்கு உள்பட…

பத்துக் கட்டளைகள்

பாரதிராமன் காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு காதலர் வாரமும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி குடும்பக் கவலைகள் திரும்பிவிடும், சண்டைகள், கோபதாபங்கள் உட்பட. எப்படி வீட்டையும் குடும்பத்தையும் சந்தோஷமாக…

ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)

பாரதிராமன் சுவாமி விவேகானந்தரைக் கண்டெடுத்த தமிழ் நாட்டுக்கு கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைந்ததைப் போல சென்னையில் அவர் தங்கியிருந்த 'ஐஸ்ஹவுஸ் ' என்று சமீப காலம் வரை…