திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040610_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு

மத்தளராயன் பெங்களூர் பிரிகேட் ரோட். பிற்பகல் அந்தியாக நீளத் தொடங்கும் முன்னால் இதோ வந்தாச்சு என்று மழை இறங்குவதற்காக எடுத்துக் கொள்ளும் முன்னேற்பாடுகள் அவ்வப்போது சிறிய இடியாகவும், வினாடிகளில் தோன்றி மறையும் மின்னலாகவும், கவிந்து…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 6)

ஆசாரகீனன் ஆப்பிரிக்காவில் இத்தகைய மனிதர்களைத் தலைவர்களாக மீண்டும் மீண்டும் காண முடிகிறது. காலனி ஆதிக்க ஆட்சியாளரையும் விடக் குரூரமாகவும், வன்முறையோடும், அலட்சியத்தோடும் ஆளும் பல ஆட்சியாளர்கள் மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள், ராணுவப் பயிற்சிக் கூடங்கள்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8

பி.கே.சிவகுமார் மனித நேயம்: குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.…

சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)

சின்னக்கருப்பன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுடன் இரண்டு முறை தேர்தல் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி இன்று குற்ற மந்திரிகள் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டதை விமர்சித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை…

சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில்…

அறிவிப்புகள்

கடிதங்கள் – ஜூன் 10,2004

நாக.இளங்கோவன் - மு. சுந்தரமூர்த்தி - சின்னக்கருப்பன் திரு.இராசேசு அவர்களின் இரா.சு.ச-காந்தியடிகள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை: இந்துக்களை சாதிக்கூறு போட்டது பிரித்தானியர் என்றும் அவர்களுக்குப்பிறகு அந்நிய நிதி உதவியில் கிறித்தவ மற்றும் இசுலாமியர் என்றதோடு…

கடிதம் ஜூன் 10, 2004

ஜெயமோகன் - ரெ கார்த்திகேசு அன்புள்ள ரெ கார்த்திகேசு அவர்களுக்கு, திணையில் இந்நூல் மதிப்புரைகளை பாஷாபோஷிணி மலையாள இதழ் வெளியிடும் நூல் மதிப்புரைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதியுள்ளேன். அதாவது அந்நூல்களை இன்னும்படிக்காதவர்களை மனதில் கொண்டு,…

கடிதம் ஜூன் 10, 2004

அக்னிப்புத்திரன் தமிழக அரசியலில் திருப்பம்! முதல்வர் ஜெயின் அதிரடி அறிவிப்புகள்! சலுகைகள்!! நலத்திட்டங்கள்..!!! ஜெக்கு திடார் ஞானோதயம்... அடுத்த திருப்பம் என்ன ? திமுகவின் பலம் மத்தியில் அதிகரித்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஜெயின்…

கடிதம் ஜூன் 10,2004

பி.எஸ்.ராஜேஷ் தியாகத்தின் திரு உள்ளமா அன்னிய சோனியா... ? வெகுஜன பத்திரிகைகளும், அறிவு ஜீவிகளும் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்த சோனியாவின் செயலை ஆக..ஓகோ...என வழக்கம் போல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்....கருணையுள்ளம் கொண்டவர்,…

கடிதம் ஜூன் 10 ,2004

அரவிந்தன் நீலகண்டன் வீர சாவர்க்கர், ஜெய்ராம் பட விமர்சனம், பகவத் கீதை, மதச்சார்பின்மை, காஷ்மீர் கோவில்கள் வரை தேர்தல் பணி காரணமாக படிக்கமுடியாமல் போன பல திண்ணை விவாதங்களை நிம்மதியாக உட்கார்ந்து படித்தேன். சுவாரசியமான…

கடிதம் – ஜூன் 10,2004

பிறைநதிபுரத்தான் RSS பொய்ப்பிரச்சாரம் : எதிர் வினை (இது RSSன் இஸ்லாமிய-முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கான எதிர் வினையின் இறுதி பகுதி). வந்தே மாதரம்: பாராளுமன்ற தேர்தலில் மதவாத சங்பரிவாரத்துக்கும்-பா.ஜ.க.வுக்கும் இந்திய மக்கள் 'ஜனகனமன '…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரதத்தில் முன்னேறி வரும் பூதக் காற்றாடி யந்திர மின்சக்தித் துறைகள் [Giant Wind Power Development in India]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கட்டுப் படாத மத யானை போன்று காட்டில் விளையாடும் காற்று! அதன் கொட்டம் அடங்கச் செக்கினில் பூட்டிக் குதிரை ஆக்கினோம் நேற்று! சக்தியின் பல வடிவங்களிலே…

வாழ்வைப் பறிக்கும் பூச்சிக்கொல்லிகள்

அசுரன் பூச்சிக் கொல்லிகள் என்பவை பூச்சிகளுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்திற்குமே ஆபத்தானவைதான். அவற்றின் வேதியல் சேர்க்கையைப் பொறுத்து இவை ஆர்கனோபாஸ்பேட், ஆர்கனோகுளோரின், கார்போனேட், சின்தடிக் பைரித்ராய்ட்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் தன்மையைப் பொறுத்து களைககொல்லிகள்,…

பூச்சிக்கொல்லி பாதிப்புகள்

- அசுரன் உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் 1990ஆம் ஆண்டு குறைந்தபட்சம் 30 இலட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் 1994 கணக்கீடு 20 இலட்சம் முதல்…

நஞ்சில் விளையும் பருத்தி

- அசுரன் பொருளாதார காரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பருத்தி இந்திய வேளாண்மையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பருத்தியின் தோற்ற இடங்களாக இந்தியாவும் பெருவுமே சுட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக பரப்பளவில் பருத்தி பயிரிடும்…

இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள்

-கவிதா குருகந்தி (கிரீன்பீஸ்) தமிழில்: அசுரன் இந்தியாவில் 193 பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 50% நச்சுக்களின் சுகாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் அறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 90,000 டன் பூச்சிக்கொல்லிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது,…

தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் ஒரு புதிய கூட்டை அமைப்பதற்கு முன், பணித்தேனீக்கள் தங்களை உடல்ரீதியாக தயார் செய்துகொள்ளும். அதாவது, தேன் அடைகள் மெழுகால் கட்டப்படும். இந்த மெழுகு பணித்தேனீக்களின் உடலிலிருந்தே சுரக்கிறது. பணித்தேனீக்களின் அடிவயிற்றில் சுமார்…

தாய்மை – ஒரு உளவியல் பரிசோதனை

அரவிந்தன் நீலகண்டன் பச்சிளம் குழந்தை தாய்க்காக ஏங்குகையில் உணவுக்காகத்தான் ஏங்குகிறதா ? அல்லது அங்கு வேறு சில காரணிகளும் செயல்படுகின்றனவா ? மானுட அன்பின் முதல் வெளிப்பாடான தாயன்பு மனித வாழ்க்கை முழுவதுமாக ஆழமான…

புதிய உயிரினம் பிறப்பதை அறிவியலாளர்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்

டேவிட் ஒயிட்ஹவுஸ் அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் ஒரு புதிய உயிரினம் தோன்றுவதை முதன்முதலாக பரிசோதனைச்சாலையில் கண்டறிந்திருக்கிறார்கள் லாரா ரீட் மற்றும் பேராசிரியர் தெரெஸெ மார்கோவ் ஆகிய இரு உயிரியலாளர்களும் அழுகும் காக்டி செடியின்…

அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமையை அதிகரிக்கலாம்

---- ஆஸ்திரிய ஆய்வாளர்கள் , அஜீரண மருந்துகள் உணவு ஒவ்வாமைஅயை அதிகரிக்கலாம் என்று கணடறிந்துள்ளனர். வியன்னா பல்கலைக் கழகத்தின் மருத்துவம் மற்றும் டாக்டர் எரிகா ஜென்சன் ஜரோலிம் இந்த ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வாமைக்கென உலக…

இலக்கிய கட்டுரைகள்

சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா

ஜெயமோகன் தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் மறுபதிப்பு சிவசக்தி பதிப்பகம் நாகப்பட்டினம் கும்பகோணத்தில் தாசி குலத்தில் பிறந்த மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் அக்குலம் சார்ந்த வாழ்வை வெறுத்து வெளியேறி சுயமரியாதை…

இசை கேட்டு…

சந்திரலேகா வாமதேவா இசையின் இனிமையில் மயங்காதவர் யாருள்ளர் ? இசையில்லாத ஓருலகில் யாராவது வாழமுடியுமா ? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான…

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)

நாகரத்தினம் கிருஷ்ணா கடந்த வருடம் என்னைத் தொடர்ந்து வருத்திக்கொண்டிருக்கும் (இதை எழுதும்போது கூட) முதுகு வலிக்காக குடும்ப மருத்துவரிடம் சென்றபோது, வழக்கம்போல ஊர்க்கதைகள் பேசிவிட்டு, எழுத்தாளர் பங்க்ராஸியின் புதிய நாவலான 'துரிதகதியில் எல்லாம் முடிந்தது…

வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்

மாலதி முருகபூபதி ஆசிாியர்: என் எஸ்.நடேசன் மித்ர வெளியீடு. சென்னை, இஇஇலக்கியம் காலக்கண்ணாடி. தான் தோன்றிய காலப்பகுதியிலே மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது ? என்பதை எடுத்தியம்பும் வல்லமை பெற்றதே இலக்கியம். அவ்வகையிலே…

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3

சோதிப் பிரகாசம் மேல் தட்டு மற்றும் கீழ்த் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள் உணவு, உடை, உறையுள், கல்வி, முதலிய எவற்றிற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள்! தொடர்ச்சியான வருமானம்----தரமான கல்வி----பொழுது-போக்குகளில் ஆர்வம்----என…

நியூயார்க் சந்திப்பு: கவிஞர் கே. சச்சிதானந்தன்

காஞ்சனா தாமோதரன் முன்குறிப்பு: கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. இவரை மலையாளத்தின் பாப்லோ நெரூடா என்பார் உண்டு. சச்சிதானந்தன் இல்லாத மலையாளக் கவிதையா, நிஸ்ஸிம் இஸக்கில் இல்லாத ஆங்கிலக் கவிதையா என்பாரும் உண்டு.…

நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா

காஞ்சனா தாமோதரன் முன்குறிப்பு: பாலா என்கிற ஆர்.பாலச்சந்திரன் பிறந்தது 1946-இல். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் பி.எச்டி. பட்டமும் பெற்றுத், தற்போது நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றுகிறார். 1970-கள்…

கதைகள்

பிறந்த மண்ணுக்கு – 5

அ முகம்மது இஸ்மாயில் 7. சாருலதா ஓடி தமிழ்வாணன் அருகே வந்தவள் தமிழ்வாணன் கைகளை பற்றி, “கங்கிராட்ஸ்.. உனக்கு ஒய்ஃபா என் தங்கச்சியை தேர்ந்தெடுத்துகிறேன், யூ போத் லக்கி..” என்றாள். தமிழ்வாணனிடம் கருத்தே கேட்க…

முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?

கி. உமாமகேஸ்வரி சரசு. என்னைப் புரிஞ்சுக்கோ சரசு. நீ நினைக்கற மாதிரி அவளுக்கும் எனக்கும் எந்தவித தப்பான உறவுமில்ல. வி ஆர் வெரிகுட் பிரண்ட்ஸ். தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசி என்னை இன்சல்ட் பண்ணாத. இங்க…

போர்வை

சந்திரவதனா ,யேர்மனி சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது. அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான். ஆனாலும்....எங்கை.... ? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது. எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது ?…

பூச்சி மருந்து தெளித்துவிட்டுப் போனவர்

சிபிச்செல்வன் ஒன்பது மணி. அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பி விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் அலுவலகத் தோழர் வந்துவிடுவார். அவரது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துப்போவதாகச் சொல்லியிருக்கிறார். வாசல் வரை ஒருமுறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன்.…

பெண் ஒன்று கண்டேன்

குரு அரவிந்தன் 'பிடிச்சிருக்கா ? ' அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக்…

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23

நாகரத்தினம் கிருஷ்ணா நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர் - (மூதுரை) - ஒளவையார் மாறன் நம்பிக்கை வீண்போகவில்லை.…

மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார்

எஸ். ஷங்கரநாராயணன் இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம்... தன் பிள்ளைக்காக, அவனைப் பார்க்க அவரே விடுமுறைநாளுக்குக் காத்திருத்தல் என்றாச்சி. நகரத்தில் அவன்…

கவிதைகள்

கடிக்காமல் விடுவேனோ ?

பவளமணி பிரகாசம் முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே! உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ? வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே! நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ? எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே! உனைத்…

வண்ணத்துப்பூச்சி விளையாட்டு….

பட்டுக்கோட்டை தமிழ்மதி தொட ஓடுகிறாய் தொடராமல் நிற்கிறாய் வந்து மாமா என்றென் கைப் பிடிக்கிறாய். மழலை உனக்கு பயம் கலந்த பரவசம் ஆசை இருந்தும் அச்சம். உன் விளையாட்டுக்கு அந்த வண்ணத்துப்பூச்சியை துரத்துகிறேன். அதோ...…

எலக்ட்ரான் எமன்

கி. சீராளன். ரெண்டுபட்டு நின்றது உலகம் பாயத் தயாராய் படைகள் மூன்றாம் உலகப்போருக்கு முன்னோட்டம் தொடங்கிவிட்டது. உயிர்களெல்லாம் குப்பை காகிதங்களாய் உருக்குலையப் போகிறது. 'இறைவா, மனித குலத்தைக் காப்பாற்று ' மண்டியிட்டு நின்றேன். 'நான்…

கவிதைகள்

பாஷா காத்திருக்கிறேன் உன் தங்கைகளுக்காகவும் சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில் உன் உறவுகளை நினைத்து என் நெஞ்சில் நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும் என் காதலை என் நெஞ்சில் சமாதிவைத்து மலர்கொத்தும் வைத்துவிட்டேன்! ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத…

மல மேல இருக்கும் சாத்தா.

ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்தரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…

தமிழவன் கவிதைகள்-ஒன்பது

தமிழவன் நெரிசல் ரயில் நேற்று முன்தினம் வார்சாவில் ஒரு முதியவளைக் கண்டேன் பாலகனை ஏந்தி. பாலகன் நீலக்கண்கள் வானம் நோக்கி இதயத்தோடு உரையாடியபடி இருந்தாள் அவள் மொழியேதுமின்றி. குழந்தை அழக்கூடாதே என பயந்தேன் உருவமற்றவைகளைக்…

தீந்தழல் தோழியொருத்தி…!!!

சாந்தி மனோகரன் முட்களை உடலெங்கும் பதிய வைத்து - மென்மையாய் பூ முகம் காட்டி சிரிக்கின்ற செடியைப் பார்த்து சில நேரம் வியந்ததுண்டு...! என்னருகில் தோழியொருத்தி பூத்திருந்தாள்...! பூமுகம் மட்டும் பார்த்திருந்த எனக்கு அவளென்றும்…

அம்மாவின் கடிதம்!

ஈழநாதன் ! அம்மா....! முந்தாநேற்று வந்து சேர்ந்த உன் கடிதத்துடன், ஊரிற் பிள்ளையாரை துணைக்கழைத்து! உச்சியில் எழுதிய 'உ ' துர்க்கை அம்மனின் துணையை வேண்டி தடவி அனுப்பிய குங்குமம்! உறுப்பெழுத்தும் இன்றி கோழிக்கிளறலும்…

நாத்திக குருக்கள்

கி. உமாமகேஸ்வரி * உதடுகள் அனிச்சையாய் மந்திரம் உச்சரிக்க நனைந்த பூணூலாய் சுற்றிவரப் போட்டுக் கொண்ட வறட்டுக் கெளரவ வேலி. சந்நிதி இலக்கணம் மீறிய அடுத்த வீட்டு வம்பும் பார்வைப் பரிமாறல்களும் பார்த்துப் பார்த்துப்…

கவிக்கட்டு 10 -கதையாகிப் போனவளே !

சத்தி சக்திதாசன் என்னுடல் தழுவி குளிர்மையாய்க் கதைபேசும் இளங்காலைத் தென்றலது ; அவள் கைகள் அள்ளித் தெளிக்குமந்த குளிர்மையை கூட்டி வந்ததுவே ! பார்வையெனும் அம்பை நான் பார்த்திருக்கும் போதெ பாய்ச்சியவளே பார்த்த இடமெல்லாம்…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘மூத்தவள்(ன்) நீ கொடுத்தாய் ‘

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர் நான் சென்ற வாரம் ஹிந்தி படிக்கும் தமிழருக்கு சரியான சவுக்கடி கொடுத்து விட்டதாக என் நண்பர்கள் சிலர் வெகுவாக பாராட்டினார்கள். வரிகளுக்கிடையில் படிப்பது என்பது இதுதானா ? ஹிந்தி, ஃபிரெஞ்ச், சம்ஸ்கிருதம்,…