November 18, 2004
ஈழநாதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலோரம் அலைந்து திரிகிறது மேகம். கைக்கெட்டும் தூரத்தில் கருவானம் உண்டு களைத்து உறக்கத்தில். தெருவிளக்கின் ஒளியும், அலங்கார வளைவுகளின் பட்டுத் தெறிப்பும்... பகலாக்கி…
October 28, 2004
ஈழநாதன் எதையும் கொள்ளக் கூடியது வெறுமையென்றறியா ஒருவன், எதுவுமே இல்லாதது வெறுமையென்று சொல்லிப் போனான். அவசர அவசரமாக எதையாவது கொண்டு நிரப்பிவிடப்பட்ட மண்டையோடுகளுக்கு புரிவதேயில்லை. வெறுமையின் அருமை;…
October 7, 2004
ஈழநாதன் பெண்ணின் பூப்படைதலுடன் வீட்டு வேலியை ஒரு வரி உயர்த்திக் கட்டும் அப்பாக்கள். வெளியே போய் வீடுவரும் போதெல்லாம் வேலியை ஒருதரம் சரிபார்க்கும் அம்மாக்கள். முப்பது வயதெட்டியும்…
September 23, 2004
ஈழநாதன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கல்யாணம் கட்டி புருஷன் வீடு போன அக்கா அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் திரும்பி வந்தாள். கல்யாணத்தன்று வீட்டிலிருந்த ஆட்டுக்கல்லை…
September 2, 2004
ஈழநாதன் விடிவெள்ளிக்கு வழிவிட்டு, விலகும் நட்சத்திரங்கள். பஞ்சுக்குழம்பாய், அலையலையாய் செவ்வரியோடும் நீல வானம். சாயம் போன புதுத்துணிபோல் காரிருள் குறைந்து சாம்பல் பூக்கும் சுற்றுப்புறம். சோம்பல் முறிப்பதுபோல்…
August 12, 2004
ஈழநாதன் வினாடியேனும் வீணாக்காமல் நிமிட நேரம் நிற்காமல் இருபத்தி நான்கு மணிநேரம் இயங்குவதே குறிக்கோளாய்! ஓடும் கடிகாரத்தின் வேகத்துடன் ஆடும் ஊசலின் ஆரவாரத்துடன் இழந்தவற்றைப் பிடிக்குமாப்போல் இருப்பவற்றை…
July 15, 2004
ஈழநாதன் 'மழை வருது ' 'மழை வருது ' முதற் துளிகளின் போதே கட்டியங்கூறும் மண் மணக்கும் நாசி. வீழும் ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதறுகையில் கூடவே…
July 15, 2004
ஈழநாதன் என்றோ நடந்து மறந்து போனாலும் இன்றும் வீசிக்கொண்டிருக்கும் இரத்த நெடில்! குண்டும் குழியுமான குண்டு வீச்சின் நினைவுச்சின்னங்களின் மேல் விரையும் நாட்கள்! இயற்கை உபாதைக்கென ஒதுங்க…
July 1, 2004
ஈழநாதன் காலை வெய்யில் கண்கூசும் ஒளிபட, ஆல மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையார்! வாசலுக்கு வடக்கே வளர்ந்திருக்கும் பூவரசு நிழல் தந்த மறைவில் நிற்கும் ஓர் சிறுவன். அடிமரத்துடன்…
June 17, 2004
ஈழநாதன் இராணுவ வீரனே..! உன் தோளின் சுடுகலம் ஒரு புறம் சாற்றி வா கொஞ்சம் பேசலாம். என்னைப் போலவே வீட்டின் ஏக்கங்கள் திரும்பிப் போகும் ஏக்கம் உனக்கும்…