திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செவ்வந்திக்குப் பின்னால் வெள்ளைக்காரரைக் கண்டதும் புட்டுத்தட்டை அரைகுறையில் அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு அறைக்குள் ஓடினான் செல்வம். அவனும் பார்த்திருக்கிறான் - ஆரும் வெளி ஆக்கள் அதிலும், முன்னபின்ன…
இரா முருகன் என்ன அய்யர்சாமி, காலையிலே வருவீஹன்னு பாத்தேன். தலையே தட்டுப்படலே. கருத்தான் கேட்டான். நேரமாயிடுச்சு கருப்பா. சங்கரன் கடைக்கு முன்னால் பொருத்தியிருந்த பலகையில் உட்கார்ந்தபடிக்குச் சொன்னான். எதிர்ப் பலகையில் அந்த தெலுங்குப் பிராமணன்…
நாகூர் ரூமி ---------------- சாலை, வீடு, தாழ்வாரம், முற்றம் -- எங்கு பார்த்தாலும் அதன் ஆக்கிரமிப்பு. நான் போகமுடியாத இடமுண்டா ? என்று கேட்டுக்கொண்டே மேலேறி வந்தது. ஒவ்வொரு நாளும் இப்படித்தானா ? நான்…
கோச்சா சென்றவார இறுதி வரிகள்: பரிமாறுபவரோ பக்கத்திலிருப்பவரைக் காண்பித்து 'இவரு மாப்பிள்ளையோடா சித்தப்பா... மாப்பிள்ளை அப்பா பேரச் சொல்லு.. இவரே சரியான்னு சொல்வார்... ' கரண்டியால் சாம்பாரை கலக்கியவாறே கேட்டார். சித்தார்த்துக்கு அப்படியே மறைந்து…
புதியமாதவி, மும்பை -நிஜாமாவே வர்றியாம்மா..வருண் கேட்டான் -ஆமாண்டா..எனக்கும் இன்னிக்கி ரொம்பவே போரடிச்சு போச்சுடா நானும் வர்றேண்டா.. -அம்மா.. இங்கிலிஸ் படம். முதல் இரண்டு பார்ட் பார்த்தவுங்களுக்குத்தான் புரியும் அப்புறம் நீ வந்துட்டு ஏன் வந்தோம்னு…
சுந்தர்,மஸ்கட் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில் அமளிதுமளி பட்டது. மக்கள் எங்கும் நிறைந்திருக்க, அனைவரும் முயற்சியில்லாமலே நகர்ந்தனர் - கூட்டம் நெருக்கியடித்தது. மந்திரங்கள் ஒலிபெருக்கிகளில் முழங்க, ஆங்காங்கே கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது. சுவரில் எண்ணைப் பிசுக்குடன்…
அபுல் கலாம் ஆஸாத் திருவல்லிக்கேணியைச் சுற்றி இருக்கின்ற அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை காலை எட்டு மணிக்கு மேல்தான் ஆரம்பமாகும். கடற்கரையிலென்றால் ஒன்பது ஆகிவிடும். அவையெல்லாம் பப்பூர்ஸ் மொம்மதுக்கு சரிப்பட்டு வராது. தொழு கை…
இரா முருகன் அம்பியைக் கடைசியாகத்தான் சேர்த்துக் கொண்டார்கள். மூன்று பேராகப் போக வேண்டாம் என்று சேஷப்பா சொன்னதாலேயே அவனுக்கு வரமுடிந்தது. 'இதுக்கென்ன மூணும் நாலும் .. ஆயுசு பூரா நாள் நட்சத்திரம் பாத்து என்ன…