திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழ்மணவாளன்

Total Contribution: 31 Articles

தமிழ்மணவாளன்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

தமிழ்மணவாளன்செய்தி தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ============================================== ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன், வேலு சரவணன்,முனைவர். பா.அ. முனுசாமி…

ஜெயந்தன் நினைவுகள்

தமிழ்மணவாளன்சீராளன் எழுதியிருந்த 'என் தந்தை ஜெயந்தன்' வாசித்த போது கண்களில் நீர் பனிக்கிறது எனக்கு அவரோடு 15 ஆண்டு கால நட்பு. என்னையும், இலக்கியம் கடந்த உறவு…

கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால்,…

கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால்,…

கவிதானுபவம்-1 தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி

தமிழ்மணவாளன் மூர்ச்சையான வாழ்வியக்கத்தை உயிர்ப்பிக்கும் சொற்களின் சுவாசம் -------------------------------------- நூல்: வனப்பேச்சி ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன் ---------------------------- பெருவெளிச்சத்தின் அருகிருந்து புறப்பட்டு, வெகுதூரம் வந்து திரும்பிப் பார்க்க…

கனவு வெளியேறும் தருணம்

தமிழ்மணவாளன் வெறிச்சிட்டுச் சிவந்து அனாதரவாய்த் தொங்கும் அந்தியின் வெறுமை கவிழ சந்தித்த போது மெல்ல மெல்ல சொற்களைக் கொண்டும் காற்றுக் குமிழ் வெளியேற நிரப்புதலைச் சாத்தியமாக்கும் மெலிய…

புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்

தமிழ்மணவாளன் -1- எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, 'அகல்யை ', கடந்த 19-3-06 அன்று சென்னையில் நிகழ்த்தப்பட்டது. ' நாடகவெளி ' வாயிலாக அறியப்படும்…

மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து

தமிழ்மணவாளன் கவிமனத்துக்கு எப்போதும் துணையாக வருவது கவிதையைத்தவிர வேறேதுமில்லை. எவ்விதமான மனச்சலனத்துக்கும் மாற்றாக - மருந்தாக கவிதைதான் வாய்க்கிறது. எழுதப்பட்டாலும் அல்லது எழுதப்படாதிருந்தாலும் உள்ளுள் கவிதை உருவான…

தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கடவுளர் குளம் உழவாரப்பணிக்கான உத்தரவு வந்து ஆழப்படுத்தும் வேலையை அமைச்சரொருவர் தொடங்கி வைக்கிறார் குதூகலமாய் சூழ்ந்து நிற்க பிரமாண்டமானவக் கோயிலின் மையத்தில் ஏழாம் நூற்றாண்டு பேரரசரொருவர்…