அருணகிரிஇவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக…
சுப்ரபாரதிமணியன் இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் காணப்படுபவர் இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் கே எஸ் சிவகுமரன்.சமீபத்திய தில்லி "கதா" திரைப்பட விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது. இத்திரைப்பட விழாவில் இரண்டு இலங்கைப் படங்களும் இடம்…
நரேந்திரன்பாகிஸ்தானின் ஜெனரல் பர்வேஸ் முஷார·ப், அவரின் சுயசரிதமான, "In the Line of Fire"-இல் கார்கில் போர் குறித்து எழுதியிருப்பதிலிருந்து சில பகுதிகள் (பக்கம் 95-98). கார்கில் போர் பாகிஸ்தானிய அரசியல் தலைவர்களின் அனுமதியின்றி,…
மு இராமனாதன் டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின்…
ப்ரவாஹன் தென்னக நதிகளை இணைக்கக் கோரி 19-01-2007 அன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகின்ற பிப்ரவரி 5ம் நாள் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க…
ஹெச்.ஜி.ரசூல்1. மெஹ்தி பென் பெர்கா (Mehdi Ben Barka) மொரோக்கோவின் அரசியல் சிந்தனையாளரான மெஹ்திபென் பெர்கா 1920களில் தோன்றி 1965களில் மறைந்துள்ளார். மன்னர் ஹசனின் மரணம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டார். 1963ல் மொரோக்காவின் ஊடுருவலுக்கு எதிராக…
எஸ். காமராஜ்சிறைக்குள்ளிருக்கும் அபி கட்டம்போட்ட பட்டுச்சேலை உடுத்தியிருக்கிறாள். சிறைக்குள்லிருக்கும்போது மட்டும் கொஞ்சம் மிதமான ஒப்பனை, அதற்க்காகவே ரோஸ் வண்ண உதட்டுச்சாயம் பூசப்பட்டிருக்கிறது. எதற்காக சிறைக்குவந்தாள் என்று கேட்டால், அவள் சொந்த அண்ணனோடும், சித்தப்பாவோடும், உடன்…