திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070201_Issue

அரசியலும் சமூகமும்

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)

அருணகிரிஇவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக…

இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்

சுப்ரபாரதிமணியன் இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் காணப்படுபவர் இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் கே எஸ் சிவகுமரன்.சமீபத்திய தில்லி "கதா" திரைப்பட விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது. இத்திரைப்பட விழாவில் இரண்டு இலங்கைப் படங்களும் இடம்…

“ஜெனரலி” ஸ்பீக்கிங்!

நரேந்திரன்பாகிஸ்தானின் ஜெனரல் பர்வேஸ் முஷார·ப், அவரின் சுயசரிதமான, "In the Line of Fire"-இல் கார்கில் போர் குறித்து எழுதியிருப்பதிலிருந்து சில பகுதிகள் (பக்கம் 95-98). கார்கில் போர் பாகிஸ்தானிய அரசியல் தலைவர்களின் அனுமதியின்றி,…

இணையம்: பலவீனமான வலை

மு இராமனாதன் டிசம்பர் 27. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு அலுவலகத்திற்கு வந்த லியுங் சீ விங் எப்போதும் போல் தன் கணினியைத் துவக்கினார். ஹாங்காங்கின் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணியாற்றும் லியுங்கிற்கு, தென் கிழக்காசிய நாடுகளின்…

காவிரி நதியும் கருணாநிதி சதியும்

ப்ரவாஹன் தென்னக நதிகளை இணைக்கக் கோரி 19-01-2007 அன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகின்ற பிப்ரவரி 5ம் நாள் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க…

சமகால அரபு மார்க்சியர்கள் ஒரு எழுத்தியல் வரைபடம்

ஹெச்.ஜி.ரசூல்1. மெஹ்தி பென் பெர்கா (Mehdi Ben Barka) மொரோக்கோவின் அரசியல் சிந்தனையாளரான மெஹ்திபென் பெர்கா 1920களில் தோன்றி 1965களில் மறைந்துள்ளார். மன்னர் ஹசனின் மரணம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டார். 1963ல் மொரோக்காவின் ஊடுருவலுக்கு எதிராக…

தொலைக்காட்சித் தொடர்கள் தொலைத்த பிரச்சினைகள்

எஸ். காமராஜ்சிறைக்குள்ளிருக்கும் அபி கட்டம்போட்ட பட்டுச்சேலை உடுத்தியிருக்கிறாள். சிறைக்குள்லிருக்கும்போது மட்டும் கொஞ்சம் மிதமான ஒப்பனை, அதற்க்காகவே ரோஸ் வண்ண உதட்டுச்சாயம் பூசப்பட்டிருக்கிறது. எதற்காக சிறைக்குவந்தாள் என்று கேட்டால், அவள் சொந்த அண்ணனோடும், சித்தப்பாவோடும், உடன்…

அறிவிப்புகள்

வகாபிய விஞ்ஞான நாக்கு

சூபிமுகமதுதிருகுரான் கூறும் விஞ்ஞானம் குறித்த விவாதங்களும் முரண்களும் ஏராளம் சுட்டிக் காட்டப்பட வாய்ப்புள்ளது. வரலாற்றுவளர்ச்சியில் கால கட்ட அடிப்படையில் திருக்குரானை அறிந்து கொள்வதற்கு மாற்றாக உலகின் அனைத்துகோட்பாடுகளையும் அறவியல் மற்றும் அறிவியல் உட்பட தன்னகத்தே…

அவசரமான அறிவித்தல்

கருமையம்நமது கிழக்கு மாகாண சம்பூர், ஈச்சிலம்பற்று வாகரை பகுதிகளில் இருந்து; இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்து செட்டிபாளையம் நலன் புரி நிலையத்தில் தங்கி இருக்கும் பாடசாலை சிறார்களின் (102 பேர்) அடிப்படை தேவைக்கான…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு

அரவிந்தன் நீலகண்டன்பார்வை மாற்றம் தந்த பண்பாளர்: படத்தலைப்பு பாரதீய பொருளாதார மேதை ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா பாரத பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் மிகவும் சுதேசிய நோக்கில் அணுகியவர். பொதுவாக காந்தியவாதிகள்…

அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (2)

சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canadaபிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துணுக்காகித் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகி பரமாணு வாகி அவற்றின் அடிப்படைத் தூளாகி அலையாகி ஒளியாகி அறுந்த…

இலக்கிய கட்டுரைகள்

இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”

சுரேஷ் கண்ணன்கானல் நதி (நாவல்) யுவன் சந்திரசேகர் உயிர்மை பதிப்பகம், விலை ரூ.200/- பக் 320 பத்திருபது வருடங்களுக்கு முந்தைய ஒரு நாளின் இரவு. மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் காற்றுவரத்து நின்று போன புழுக்கத்தில் அசெளகரியமாக…

யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம் வரை – (கேட்டீர்கள், சொல்கிறேன்)

வெங்கட் சாமிநாதன் கடந்த 40 வருஷங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை இங்கே தொகுக்கப் பட்டுள்ளன. எல்லாமே இவைதான் என்றல்ல. எழுதித் தொகுக்கப்பட்டு வந்துள்ளவை போக எஞ்சியுள்ளவற்றில் இவை ஒரு பகுதி. இன்னும் மிஞ்சியிருப்பவை…

பண்பாட்டை அணுகும் புதிய பார்வை – தொ.பரமசிவன் எழுதிய “தெய்வம் என்பதோர்…..” (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் வெவ்வேறு ஆய்வரங்குகளிலும் பல்கலைக்கழகக் கூடங்களிலும் வாசிக்கப்பட்ட இக்கட்டுரைகளின் மையப்புள்ளி மிகவும் முக்கியமானதும் தனித்துவம் மிகுந்ததுமாக உள்ளது. இந்த நாட்டின் எளிய மக்கள் சார்பாக நின்று இந்த மையப்புள்ளியை தொ.பரமசிவன் தொட்டுக் காட்டுகிறார். தெய்வம்,…

கடித இலக்கியம் -43

வே.சபாநாயகம்('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 43 திருப்பத்தூர்.வ.ஆ. 13-10-92 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை…

கம்பர் கூறிய மருத்து மலை (சஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது?

சு.கோவிந்தசாமிஅன்புடையீர் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்கள் உண்மையானவையா என்ற ஐயத்தினைத் தற்காலிகாமாக ஒதுக்கி வைத்து விட்டு நான் கூறியவற்றைப்படிக்குமாறு வேண்டுகிறேன். கம்பர் கூறிய மருத்துமலை (ஸஞ்ஜீவி பர்வதம்) எங்கே இருந்தது கம்பராமாயணத்தில் இந்திரசித்தனோடு (இந்திரஜித்) செய்த…

“படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”

வி(த்யாதர்) சூ(ரஜ்பிரசாத்) நைபால் - தமிழில் சேதுபதி அருணாசலம்V.S.நைபால் (V.S.Naipaul) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் மேல் எனக்குப் பெரிதாக அபிமானம் எதுவும் இருந்திருக்கவில்லை. இவர் மேற்கிந்தியத்தீவுகளின் ட்ர்னிடாட் (Trinidad) தீவில்…

கதைகள்

மடியில் நெருப்பு – 23

ஜோதிர்லதா கிரிஜா23. “சூர்யாவைக் கொஞ்சம் பேசச்சொல்லுங்க, சார்!” என்ற அதே குரலைச் செவிமடுத்ததும் தலைமை எழுத்தர் ஆத்திரமே உருவானார். “யார்ரா நீ? செமத்தியா அடிபடப் போறே, பாரு! நேத்து பேப்பர் படிக்கல்லையா? பொம்பளைங்களை இது…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)

சி. ஜெயபாரதன், கனடாஒருபெரும் ஆத்மா பிரிந்து போனது! ஒழியட்டும் அப்படி என விழைந்தேன்! நாமே கக்குவோம் நம்முடை வெறுப்பை! நம்மதாய்ப் பெற்றிட வேண்டுவோம் மீண்டும்! இப்போதைய இன்பம் மாறிடும் துன்பமாய்க், காலச் சக்கரம் கீழ்…

நீர்வலை (9)

எஸ். ஷங்கரநாராயணன் >>> கிருட்டிணமணியைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம். ஏல எங்க உன்னை ஆளையே காணம் என்றார் மணி. வயதாகி விட்டதால் இப்போது அவர் மேற்பார்வையோடு சரி. பவுன் கண்ணாடி. தூய கதர்ச்சட்டை, கதர்வேட்டி.…

கலைகள்

இலை போட்டாச்சு ! -13 – இனிப்பு உருண்டைகள்

பாரதி மகேந்திரன் இனிப்பு உருண்டைகள்: 1. நவமணி உருண்டை தேவையான பொருள்கள் 1 பொட்டுக் கடலை (உடைத்தகடலை) 2 கரண்டி 2 மும்பை ரவை 1 ” 3 சம்பா கோதுமை 1 ”…

பச்சை சிவப்பு தக்காளி சோளம் சூப்

லாலெனாகடினமான பிரட், சோர்டோ பிரட் ஆகியவற்றுடன் சீஸ் சேர்த்து சாப்பிட இனிய சூப் சூப் 4 முதல் 6 கோப்பைகளுக்கு தேவையான பொருட்கள் 2 மேஜை கரண்டி ஆலிவ் ஆயில் 1 பெரிய வெங்காயம்…

கவிதைகள்

காதல் நாற்பது (7) தனித்த வாழ்வு வேண்டாம் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னை விட்டுத் தள்ளிப் போ ! என்றாலும் உணர்வு வரும் எனக்கு உன் நிழலில் தான் நிற்க வேண்டும் என்று ! என்…

கவிதைகள்

ம.நவீன், மலேசியாமிக பயங்கரமானது ஏதாவது இடுக்கில் கைவிடுகையில் தட்டுப்படும் பிரிந்த நண்பர்களின் வாழ்த்து அட்டைகளும் அதன் வாசகங்களும். #################### எனக்குத் தெரியும் மிகத்திறமையான எனது நீச்சல் மரணத்தை நோக்கிதான் என்று. ################### நேற்று என்…

பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3478. திருவடியில் விழுந்து துதித்து மிகுந்த பெரிய விருப்பத்துடன் எதிரில் நின்று போற்றி எழுந்த தோழராகிய நம்பி ஆரூரரைப் பார்த்து “நீ உற்ற துன்பம் யாது என அருளியதும் தொழுது தனது குறையை…

உறவு

வி கலைச்செல்வி உறவு துளிர்க்கும்போதே விலகலுக்கு அஸ்திவாரம் எதிராளி மட்டுமே எப்போதும் குற்றவாளி ! எதிர்கொள்ளும் நேரங்களி ல் உள்ளத்தில் உதிக்காததால் உதட்டை வருத்தும் சிரிப்பு அப்படியென்ன அவசரம் அதிகம் இதழ் பிரிக்காமல் ?…

நீ

ரஜித்காதல் சிறகை காற்றினில் விரித்து. . . . உயிரையை நனைக்கும் சுசிலாவின் ஊசித்தூரல் நீ காற்றாகத்தான் உனைச் சுவாசித்தேன் ஏழு சுரங்களாய் எப்படித்தான் ஆனாயோ எழுத்துக்களாய் சிதறிக்கிடந்தேன் எனைக் கவிதையாக்கினாய் நீ ஆறேழு…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -6

சாய் (என்கிற) பேப்பர்பாய்டேக்-6 ' வனவாசம் ' ? அண்ணாதுரை, கருணாநிதியைத் தொடர்ந்து சினிமாவுக்கு கதை வசனங்கள் எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பட்டியல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, ஏ.கே.வில்வம் , திருவாரூர் தங்கராசு, முரசொலிமாறன்,…