திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070308_Issue

அரசியலும் சமூகமும்

யோகா: ஒரு சமுதாயத் தேவை

ஜடாயு யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மன நலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படித் தான்…

மறுபடியும் மனு ஸ்மிருதி

மலர் மன்னன் இடதுசாரி சிந்தனையுள்ள பெண்ணியவாதிகள் ஆக்ரோஷத்துடன் மனு ஸ்மிருதி நூலின் பிரதியை, அது ஏதோ நடப்பில் உள்ள சட்டம் மாதிரி ஒரு பிரமையைத் தோற்றுவித்துக் கொண்டு, பொது இடத்தில் தீயிட்டுக் கொளுத்தியதுண்டு. சமஸ்கிருதம்…

அறிவிப்புகள்

ரெ.கார்த்திகேசுவின் புதிய நாவல் “சூதாட்டம் ஆடும் காலம்” தலை நகரிலும் பினாங்கிலும் வெளியீடு

அறிவிப்புஆசியான் கவிஞர் சிங்கை க.து.மு.இக்பால் சிறப்புரை ஆற்றுகிறார். டாக்டர் ரெ. கார்த்திகேசு எழுதியுள்ள "சூதாட்டம் ஆடும் காலம்" நாவல் குவால லும்பூரில் வெளியீடு காணுகிறது. நிகழ்வு மார்ச் 10ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 4…

வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்

ஜடாயு சென்ற திண்ணை (1-மார்ச், 2007) இதழில் சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள். (“//” குறிகளுக்குள் இருப்பவை…

கருமையம் மூன்றாவது ஆண்டு நிகழ்வுகள்

நிகழ்வு மார்ச்31 சனி- ஏப்ரல்1 ஞாயிறு கருமையத்தின் 3வது ஆண்டு (2007) நிகழ்வுகள் ரொறன்டோ கனடா கருமையத்தின் மூன்றாவது ஆண்டு கலை நிகழ்வுகள் மார்ச்31 சனி மற்றும் ஏப்ரல்1 ஞாயிறு தினங்களில் யோக் வ+ட்…

கசக்கிறதா உண்மை….?

கோவிந்தராஜன் மலர்மன்னன், தனது உண்மை சிலருக்கு கசக்கலாம் என்ன செய்வது என்று விசனப்பட்டுக்கொள்கிறார்..... பிறர் எப்படியோ.... உண்மையென்றால் எனக்கு கசந்ததில்லை... அதற்கு எனக்கு உண்டான அனுபவமே சாட்சி... போன வருடம் சில சம்பவங்களால் கசப்பாக…

கடிதம்

சுப்புராஜ்திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, வணக்கம். சுப்புராஜ் எழுதுகிறேன். நான் சமீப நாட்களாகத்தான் திண்ணை மின்னிதழை வாசித்து வருகிறேன். எல்லோரும் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக விவாதிக்க திண்ணை களமமைத்துக் கொடுத்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.…

ஆராய்ச்சிகள் எப்போதும் மேல்நோக்கியிருக்கும், சூழ்ச்சிகள் ஒருபோதும் ஆராய்ச்சியாகாது

எஸ்.காமராஜ் இந்த சமூகத்துக்கு ஒரு பொதுப்பார்வை தேவை இருக்கிறது. அன்பு நண்பர் மலர்மன்னன் உங்கள் சமூக அக்கறை மீதும், ஆராய்ச்சியின் மீதும் நான் குறை கூறவில்லை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்கிற ஸ்மரணை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஹாக்கிங் கதிரியக்கம்

M.முஹம்மது யூசுஃப்ஸ்டீஃபன் ஹாக்கிங், கலீலியோ மறைந்து சரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோர்டில் 1942ல் அவதரித்தார். அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ் என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது…

கூகிள் கெத்தாக மாற…

விழியன் கூகுள் ஆண்டவர் இல்லையென்றால் மென்பொருள்துறையில் ஒரு நாளை ஓட்டுவது கூட கடினமாகிவிடும். அப்படி நான் உபயோகிப்பது இல்லை என்று கதை விடுபவர்கள் யாரும் இந்த குறிப்புகளை வாசிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க…

வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் திட்டப் பணிகள் -2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியின் நெற்றிக் கண் பட்டதும், வால்மீனுக்கு முளைத்து விரிகிறது வாலின் நீளம்! பரிதி மறைந்ததும் பட்டொளி பட்டென அணைந்திடும்! கண்ணொளி பட்டாலும் விண்கல்லில் வால் ஏன்…

இலக்கிய கட்டுரைகள்

புத்தகங்கள்: வாங்குவது அதிகமாகி வாசிப்புக் குறைந்து போனது எதனால்?

தேவமைந்தன் நாளது என்று முந்திய கால அழைப்புகளில் போடுவார்கள். ‘Dated’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான் நாளது என்று வெகுநாள் நம்பிக் கொண்டிருந்தேன். தஞ்சாவூருக்கு ஒருமுறை போயிருந்த பொழுது நாகசுரக் கலைஞரும் வயசாளியுமான ஒருவரிடம்…

அன்பின் விளைச்சல் (எனது இந்தியா – ஜிம் கார்பெட் நூல் அறிமுகம்)

பாவண்ணன் ஆங்கிலேயர் என்றதுமே நம் சமூகத்தின் பொதுமனத்தில் படிந்திருக்கும் முக்கியமான படிமம் நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்தவர்கள் என்பதாகும். அவர்களால் இந்தியப் பொதுமக்கள் அடைந்த துன்பங்கள் அளவற்றவை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்த துயரங்களுக்கு…

கடித இலக்கியம் – 49

வே.சபாநாயகம் கடிதம் - 49 திருப்பத்தூர்.வ.ஆ. 24-2-65 பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு, வணக்கம். முன்பொருமுறை எழுதி அனுப்பினேனே, 'தமிழ் ஒளி'யின் கவிதைகள் சில, அவைகள் எப்படி? நீங்கள் அவற்றைக் குறித்து எழுதவில்லை என்று…

அசோகமித்திரனின் “ஒற்றன்!” : மார்க் டுவெயினுக்கு விடைகொடுத்த கரை தெரியாத மிசிசிப்பி நதி

ரெ.பாண்டியன் 1. அமெரிக்கா எனும் மனபிம்பத்தின் சிதம்பர ரகசியம் அமெரிக்கா என்றால் எழுபதுகளின் மனிதர்களுக்கு ஒரு பிம்பம் இருந்தது : அது ஒரு பணக்கார, நவநாகரீக, உயர்தரமான அமைப்பு என்பது அது. ஆனால், அங்குள்ள…

ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி – காஞ்சி மடத்தில் ஒரு ஞானி

வெங்கட் சாமிநாதன் "ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால்…

சினிமா — Eve and the fire horse

T G K அமெரிக்காவில் குடிபெயர்ந்த ஒரு சீன குடும்பத்தில், இலவசமாக வந்த "BIBLE" புத்தகம் ஏற்படுத்தும் பாதிப்பு. அமெரிக்க வாழ் ஒவ்வொரு பிற நாட்டின , பிற மத மனிதர்கள் பார்க்க வேண்டிய…

விந்தையான யாத்திரிகர்கள்

கிரிதரன் ராஜகோபாலன் [இது காப்ரியல் கார்சியா மார்க்கே(Gabriel Garcia Marquez) எழுதிய Strange Pilgrims எனும் சிறுகதை தொகுப்பின் முன்னுரை. இந்த கதைகளுக்கான கருக்கள் தோன்றிய விதமும், அவை பயணித்த பாதைகளும் விந்தையானவை.இந்த முன்னுரையிலிருந்து…

சாபமும், வீழ்ச்சியும் – சதாம்ஹுசைனை முன் வைத்து மூன்று படங்கள்

சுப்ரபாரதிமணியன் சமகால அரசியல் நிகழ்வுகள் இந்தியப் படங்களில் வெளிப்படுவது சமீப இந்தியப் படங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. சோனாலிபோஸ’ன் 'அம்மு', கோவிந்த் நிகாலினியின் 'தேவ்" போன்ற படங்கள் இந்திராகாந்தியின் கொலை, குஜராத் வன்முறைகளை முன்…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா

சி. ஜெயபாரதன், கனடா அழகு, ஞானம், பணிவு ஆண்டனியின் இதயத்தில் நிலைத்து விட்டால் அவருக்கு (மணப்பெண்) அக்டேவியா ஓர் அதிர்ஷ்டப் பரிசு! .... மேஸினாஸ் வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) உன்னைப் பரம்பரை…

காலக் கண்ணாடி

கிரிதரன் ராஜகோபாலன்என்னிடம் இரண்டு நாய்க் குட்டிகள் இருக்கின்றன. ஒன்று பிரௌனி மற்றது ப்ளாக்கி. சற்றேறக்குறைய ஒத்த வகையைச் சார்ந்ததாகவே உள்ளன. ஒரே நாளில் நாய்கள் பேணுபவரான பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்தவை. அம்மாவுக்கு செடிகள்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் – ஒன்று

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணிக்கு நாக்கு உலர்ந்திருந்தது. தொண்டையில் வரட்சி. வழக்கத்தைப்போல ஆறுமணிக்கே விழித்தாயிற்று. மனத்திலிருந்த பாரம் தலையிலும் வெளிப்பட்டது. ஆறுதலளிப்பதுபோல மின்விளக்கு ஒளியில் நீர்த்திருக்கும் இருட்டு. கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. உடலிலும் அப்படியொரு…

நீர்வலை – (14)

எஸ். ஷங்கரநாராயணன் >>> தேவாலய வாசல்பகுதிகளில் உயரமாய் நிழல் வசதி பண்ணியிருந்தது அம்பது நூறு மீட்டர் அளவு. ஓரங்களில் நிறைய கடைகள். பெரிய பெரிய மாலைகள் கட்டிக் கொண்டு - ஏற்கனவே சிலுவையில் சிரமப்படும்…

மடியில் நெருப்பு – 28

ஜோதிர்லதா கிரிஜா ஆய்வாளர் சத்தியானந்தத்துக்கு வியப்பு ஏற்படவில்லை. அவர் விஜயகுமாரை அமைதியாக ஏறிட்டுப் பார்த்து, “ அந்த லெட்டரைக் காட்டுவியா, விஜயகுமார்? இப்பவாச்சும் உண்மையை ஒத்துக்கிட்டியே! வா, வா . . . உள்ளே…

தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஒன்று: ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’

வ.ந.கிரிதரன் [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா…

கலைகள்

இலை போட்டாச்சு ! – 17 -புளிக்காய்ச்சல்

பாரதி மகேந்திரன்தேவைப்படும் பொருள்கள் புளி - 2 எலுமிச்சங்காய் அளவு மிளகாய் வற்றல் - 15 உப்பு - 2 மே. க. தனியா (கொத்துமல்லி விதை) - 4 மே. க. கடலைப்பருப்பு…

இலை போட்டாச்சு ! – 18 .சாம்பார் வகைகள் : அரைத்துவிட்ட சாம்பார்

பாரதி மகேந்திரன்1) அரைத்துவிட்ட சாம்பார் தேவைப்படும் பொருள்கள்: காய், கறிகள் (வகைகள், அவரவர் விருப்பம்போல்) அரைக் கிலோ தனியா - 3 மே.க. கடலைப்பருப்பு - 2 மே.க. மிளகாய் வற்றல் - 9…

கவிதைகள்

எங்கே நான் வாழ்ந்தாலும்

சக்தி சக்திதாசன் எங்கே நான் வாழ்ந்தாலும் ....... ஆலயத்தின் முன்னே ஒளிரும் தீபம் போல் வானில் உலாவரும் நிலவின் ஒளி போல் அன்னை நினைவுகளை அழியாமல் தாங்கிடுவேன் எங்கே நான் வாழ்ந்தாலும் .... தவழ்ந்த…

காதல் நாற்பது (12) துன்ப மயமான இசை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் வெட்க மறியா தென்றால் தகுதி யின்றி நான் ஒதுக்கப்பட மாட்டேன் ! கன்னங்கள் வெளுப்பது உனது கண்ணுக்குத் தெரிகிறது ! காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்…

காலப் பிரவாகம்

யாழினி அத்தன் பரிமாணமில்லாத இருட்டுப் பிரதேசத்துக்குள் வீர நடைபோடும் கொலம்பஸ்களாக கடிகாரங்கள்... பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள இடைவெளியில் இரயில்வண்டியாக நம்மையும் ஏற்றிச்செல்லும்...! ஏ.சி. பெட்டியில் இருந்தாலும், ஓசி பெட்டியில் இருந்தாலும் ஊசிமுனை அளவுகூட வித்தியாசமில்லை...…

அரசியல் விஞ்ஞானம் / மேடை

தாஜ் குந்தியிருக்குமிடம் அப்படி விலாங்கு மீன்களின் கனவில் கிடைத்த வரவை கொக்கிலிட்டு ஏரி மிதப்பில் கண் வைப்பார்கள். நீர்த் தடாகங்கள் வற்றினாலும் ஜீவ நதிகள் சங்கமிக்கும் சமுத்திரக்கரை இருக்கிறது வாவாயென்க. சொடுக்கில் வீசி அள்ளி…

துரத்தப்பட்ட நிழல்

ஹெச்.ஜி.ரசூல் பேசும் உயிருள்ள பொம்மையை சிநேகிதியாய் பாவித்தும் சோர்வுற்று துக்கத்தில் காற்றின் மிதப்பில் தியானித்திருந்தது நிழல் என் உடலின் உருவத்தை கட்டாந்தரையில் வரைந்துப் பார்த்த ஒளியின் திவலைகளுக்கு நன்றி சொல்லி முன்னே மண்டியிட்டுக் கிடக்கும்…

தைத்திருநாள் விழா கவியரங்கம் – 2

பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----2 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 9

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் - 9 வெச்ச குறி தப்பாது ! கதாநாயகிக்கும், வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகனாக இருந்து வந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு 1951ல் வெளியான 'மர்மயோகி' முக்கிய…