திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010812_Issue

அரசியலும் சமூகமும்

பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை மார்வின் ஹாரிஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ' என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்) மேம்போக்கில் 'பகுத்தறிவுக்கு ' ஒவ்வாத உணவுப்பழக்கங்களின் உதாரணங்கள் நம் எல்லோருக்கும்…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 (சிவாஜி கணேசன், கருணாநிதி கைது, முஷாரஃப், ஏர்வாடி)

மஞ்சுளா நவநீதன் ஒரு சகாப்தத்தின் முடிவு - சிவாஜி கணேசன் மறைவு சிவாஜி கணேசன் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. எந்த சகாப்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயலுவோம். அவர்…

தமிழ் மதம் என்று உண்டா ?

இந்திரா பார்த்தசாரதி இந்தத் தடவை நான் எழுதப் போவது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை. (பயப்படாதீர்கள்) இதற்குக் காரணம் இருக்கிறது. போனமாதம் நான் எழுதிய இலக்கியக் கட்டுரையை எதிர்த்து ஓர் அன்பர் மிகக் கோபமாக ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும் -1

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை மார்வின் ஹாரிஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ' என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயம்) மேம்போக்கில் 'பகுத்தறிவுக்கு ' ஒவ்வாத உணவுப்பழக்கங்களின் உதாரணங்கள் நம் எல்லோருக்கும்…

தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள்

தண்டு செல்கள் என்பவை யாவை ? தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து…

இலக்கிய கட்டுரைகள்

இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகும் இந்திய ஞானபீட விருதும்

பாவண்ணன் இலக்கிய கெளரவம் மிகுந்த இந்திய ஞானபீடப் பரிசு இந்த முறை அசாமிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமிக்குக் கிடைத்திருக்கிறது. அசாமிய எழுத்துகள் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமானவை. சாகித்திய அகாதெமி வழியாகவும் நேஷனல்…

கதைகள்

வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை

வ.ந.கிாிதரன் - முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கயிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது. ' விக்கிரமா! நான் ஒரு கதை…

கிராமத்துப் பாதை

பா.செயப்பிரகாசம் நடுக்காட்டில் இறக்கி விட்டு பஸ் பறந்தது. சுற்றிலும் அலையடிக்கும் கானல் நீர் தவிர வேறெதுவும் இல்லை. பார்வை மிதிக்கும் தூரம் வரை வெறும் கரிசல். எங்கேயோ ஒரு சின்ன ஒற்றைப் பனை போல்,…

‘தாயிற் சிறந்ததொரு…. ‘

விந்தன் 'பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா ' கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக் கழகாகப்…

கலைகள்

ரவை சீடை

பம்பாய் ரவை --1ஆழாக்கு உளுத்தமாவு --2ஸ்பூன் தேங்காய்த் துருவல் --2ஸ்பூன் பெருங்காயத்தூள் --அரை ஸ்பூன் மிளகு, சீரகம் (பச்சையாகப் பொடி செய்தது) } --1ஸ்பூன் உப்பு --1ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் --1ஸ்பூன் வாணலியை…

வாங்கீ பாத் (கத்திரிக்காய் சாதம்)

அரிசி - 1/2 ஆழாக்கு பிஞ்சுக் கத்தரிக்காய் - 200 கிராம் வற்றல் மிளகாய் - 4 முந்திரிப் பருப்பு - 2 தனியா - 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2…

கவிதைகள்

டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)

ருத்ரா. ' என் கண்களைக் கண்டு அஞ்சுகிறேன். மூடிக்கொண்டே அவை ஏற்படுத்தும் கனவுகளின் வலி தாங்கமுடியவில்லை. இதற்கெல்லாம் தீர்வு இறப்புகளின் அந்த சாம்ராஜ்யம் தானா ? ' 'ஆனால் அங்கோ கண்களும் இல்லை. காட்சிகளும்…

தினந்தோறும்

ஸ்ரீனி. இரவின் துவக்கத்தில் உறங்க பிடிக்கவில்லை விடிந்த பிறகும் இமை திறக்க பிடிக்கவில்லை சுத்தமாக நீராடி உடுத்தி சுகமாக பயணம் செய்து எதிர்பார்ப்பு இல்லாமல் கணிப்பொறியின் முன் இயங்குகின்ற மனிதப்பொறி பணி முடியும் சமயம்…

பி ஆர் விஜய் கவிதைகள்

1) என் காதல் ஒரு புன்னகையில் ஆரம்பித்து முத்தத்தில் வளர்ந்து ஒரு கண்ணிர் சொட்டில் முடிந்தது!!! 2) இந்த உலகத்திற்கு நீ யாரோ ஒருவன் தான்!! ஆனால் யாரோ ஒருவருக்கு நீ தான் உலகம்…

சாரல்

விக்கிரமாதித்தன் நினைத்துக் கொண்டால் வருகிறது நினைத்துக் கொண்டால் நின்று விடுகிறது காற்றும் சிறு தூறலும் கலந்த சாரல் சாரலே சாரலே மலைக்கு அந்தப் பக்கமிருந்து வருகிறாய் தெரிகிறது சுற்றிச் சூழ நனைத்து சீதளமாக்குகிறாய் புரிகிறது…

கவிதைகள்

நீ, நான், அவர்களின் தேசம்.... {}குருட்டு மனசு...{}ஒற்றைக்காலில் ஒரு தவம்...{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர் நீ, நான், அவர்களின் தேசம்.... மீன் கொத்திகளின் அலகுகளுக்கிடையே மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள். மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு…

கொட்டிவிட்ட காதல்….

நா பாஸ்கர் பதினாறு முதலே எங்கும் சிந்திவிடாமல் மனதிலே சேமித்துவந்தேன் முழுக்காதல் மனமுதிர்ந்தபின் வரவேண்டுமென்று பன்னிரண்டாம் வகுப்பில் கவிதாவின் குறுகுறு கண்கள் பட்டு சிறு ஓட்டைவிழுந்துவிட உடனடியாய் அடைத்துவிட்டேன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் காதல்…

நகைச்சுவை

அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார். ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது. கிளப்டோகிராடிக்…