திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070823_Issue

அரசியலும் சமூகமும்

ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்

மன்சூர்ஹல்லாஜ்கவிஞர் ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்ட தக்கலை ஊரின் லளித மஹால் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 15 2007 அன்று ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் மீதான ஒரு உரையாடல் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் தலைமைவகித்து…

தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு

மலர்மன்னன்தஸ்லிமா நஸ்ரீன் தமது மார்க்கத்தை இழிவுசெய்து எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரது தலைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே…

அறிவிப்புகள்

ஸூபி முஹம்மதிற்கு…..

பூவண்ணன் ஸூபி முஹம்மதிடமிருந்து ஹெச்.ஜி ரசூலுக்கு 'பத்வா' வழங்க முல்லாக்களூக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனக் கேள்விக்கணை தொடுத்திருந்தார். சூபிமுகமது எனும் பெயர் உண்மையாக் இருக்கும் பட்சத்தில் (சரியாக எழுதுவதென்றால் ஸூபி முஹம்மத் என்றிருக்க…

ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்

ஹெச்.ஜி.ரசூல் என் மீதான ஊர்விலக்கத்தையும் மதவிலக்கத்தையும் கண்டித்து எழுதிய சூபிமுகமதுவின் கடிதத்திற்கு பூவண்ணன் என்றபெயரில் எழுதப்பட்ட எதிர்வினையை திண்ணை குழுமம் என்னிடம் அனுப்பி உண்மை நிலையை கேட்டிருந்தது. பூவண்ணனின் கடிதம் நம் மனங்களில் ஆழ…

குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா

அறிவிப்பு வேலூர் மாவட்டம் குடியேற்றம் தமிழ்ப்பற்றாளர்கள் பரவி வாழும் பேரூர். இங்கு முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் என்னும் பெயரில் இலக்கிய அமைப்பை நிறுவிப் புலவர் வே.பதுமனார் அவர்கள் தமிழ்ப்பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை…

அரிமா விருதுகள் 2006

அறிவிப்புஅரிமா விருதுகள் 2006 அரிமா குறும்பட விருதுகள் 2006 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2006 ===================== சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப்…

பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்

வஹ்ஹாபி "யாருடைய கருவைச் சுமப்பது என்பதை முடிவு செய்யும் கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும்" என்ற முற்போக்குக்(?) கருத்தை 1994இல் 'லஜ்ஜை'யின்றி எழுதி, சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தற்போது நம்…

‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி

நாகூர் இஸ்மாயில்ஓவர் டோஸ் என்று நினைக்கிறேன். சிரித்து வயிறெல்லாம் புண்ணாகி விட்டது. 'நாங்கோரி என்ற உறுப்பினர்' கதையை பற்றி குறிப்பிடுகிறேன். ஆஜானா.. பொட்டிய பிச்சானா.. என்று எங்கள் ஊரில் பாடுவார்கள். இந்த கதை பொட்டிய…

மும்பையனுக்கு மும்பாதேவி

மும்பாதேவிமும்பையனுக்கு மும்பாதேவி எழுதிக்கொள்ளும் சுகச்செய்தி கடிதாசி. நேற்று சாயந்தரமா நம்ம வீட்டு "திண்ணை"யில் நீங்க பேசினத அடுக்களையில் அன்னபூர்னா சப்பாத்தி ஆட்டாவை பிசைந்து கொண்டே நானும் கேட்டேனுங்க. மும்பையன் மீசையில் மண் ஒட்டினா எல்லோருக்கும்…

திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை

நந்திதாஅன்பார்ந்த ஐயா வணக்கம் பல திரு அரவிந்தன் நீலகண்டனின் உயிரி - சமையல் எரிவாயு கலன் அறிமுகம் என்ற கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. பிரசுரித்தமைக்கு நன்றி. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கும் எங்கள்…

கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா

செய்திகவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா புதுச்சேரி பார்வை படைப்பகம் பல்வேறு ஆவணப்படங்களைத்தயாரித்து வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இராம காதையைத் தமிழில் வழங்கிய கம்பனின் பெருமையை ஆவணப்படமாக்கி வெளியிட உள்ளது.தொடக்கவிழாவில் புதுவை முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா நகரை நரகமாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஐந்து கர்ம சந்நியாச யோகம் உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும்…

பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு

கரு.திருவரசு "வாய்பாடு" என்றால் என்ன? தமிழ்க்கல்வி திண்ணைப்பள்ளி முறையில் நடந்தபோது, கல்விக்கு "எண்ணும் எழுத்தும்" இரு கண்கள் எனும் முறையில் எழுத்துக்கு அரிச்சுவடி, எண்ணுக்கு எண்சுவடி என இரு சுவடிகள் கொண்டுதான் தொடங்குவர். எண்களுக்கான…

மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு

பாவண்ணன் உலகின் தீராத அதிசயங்களில் ஒன்று மழை. மழையின் இசை அதைவிட அதிசயமானது. சில சமயங்களில் மத்தளம் போல முழங்கும். இன்னும் சில சமயங்களில் கம்பி வாத்தியங்களின் அளவான இசையைப்போல மிதந்துவரும். ஓசையே எழுப்பாமல்…

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’

சுகுமாரன் எஸ்.ராமகிருஷ்ணனின் 'இலைகளை வியக்கும் மரம்' நூலை வெளியிட்டுப் பேசக்கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று - சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நட்சத்திர மதிப்புள்ள ஓர் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டில் பங்கேற்பதன்மூலம்…

கதைகள்

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20

வே.சபாநாயகம் இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "ஒருவர் நேசிக்கும் ஒருவரால், எளிதாக அவர் முட்டாளாக்கப் படலாம்" [நாடகம் வஞ்சகம்] "இருபது வயதினில் தனிமைத் துயர் ஆத்மாவைக் கொந்தளிக்க வைக்கிறது." [நாடகம் மனித வெறுப்பாளி] "துல்லியமான சிறிது…

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

வ.ந.கிரிதரன் "வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 24

நாகரத்தினம் கிருஷ்ணா ஆளுக்கொரு சாக்லெட் திணித்த ரொட்டியை எடுத்து நிதானமாக மென்று தின்னார்கள். இருவருமே கண்ணாடித் தம்ளரில் ஆரஞ்சுச் சாறு ஊற்றிக் குடித்தார்கள். ஹரிணிதான் விட்ட இடத்தை நினைவுபடுத்திக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள். - அம்மா…

கவிதைகள்

காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னுடைமை அனைத்தும் நானுனக்கு அன்புடன் அளித்தால் அதற்கு மாற்றாக நீ எனக்குரிமை ஆவாயா ? தினம் தரும் முத்தமுடன் இல்வாழ் வெனும் ஆசியோடு மென்மேலும் விந்தையாக எண்ணப் படாமல்…

பூம்பூம் காளை!!

கவியோகி வேதம்கதவு திறந்ததும் பூம்பூம் காளைஎன் ..கண்ணையும் கருத்தையும் கவர்கிறது!--திருமணப் புதிதில் 'அவளுக்கு' எதற்கும்-ஆமாம் ...போட்ட நினைவைக் கொணர்கிறது! .. கதவின் அருகில் நிற்கும் காளையோ ..கடமையை "ஆட்டிச்' செய்கிறது!-கண்ணில் பதிந்த காட்சியில் என்றன்…

சீனக்கவிதைகள்

தமிழில்: ஜெயந்தி சங்கர்டாங் முடியாட்சிக்கு முற்பட்ட கவிதைகள் ************************************************************ 'லியூ பாங்'கின் (247 - 195 கி.மு) சண்டமாருதத்திற்கொரு ஒரு சிந்து ஓ, சண்டமாருதம் எழுந்திட, மேகங்கள் சூல்கொள்கின்றன. என் பலம் நான்கு கடல்களையும்…

உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!

இமாம்.கவுஸ் மொய்தீன் போதை! விலை மாதர்! வேண்டாச் சேர்க்கை! 'வேண்டாம் தவறு கூடாது' சொன்ன வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.... தந்த வினையால் வந்த வினை! பொதுவாகவே பெற்றோர் தம் குழந்தைகட்கு…

அறிவுநிதி கவிதைகள்

அறிவுநிதி 1.) கனிபறிக்கும் ஆவளில் மரமேறுகிறான் மரம் எதுவாகிறது மரத்திலுள்ள கனிகள் அதன் காலத்தை காட்டிக்கொடுக்கிறது கனிகளை பறிக்கிறான் விழ மறுக்கிறது மரத்தோடு கனிகளை சுவைக்கிறான் பிறகு எறும்பின் பாவனையில் மரமெங்கும் பரவுகிறான் மரம்…

என் வெளி…..

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) என் வீடு என் வீட்டறைகள் எனக்கே உரித்தான அறைகளெல்லாம் எனக்கான சுதந்தரத்துடன் இல்லை. ஜன்னல்களை விருப்பம்போல் திறந்துவைக்க முடியவில்லை காற்று விழுந்தென்னைப்புணர்வது தடுக்கப்பட்டுவிட்டது ஆகாயவைரங்களைக் காணாமல் கரையும்பொழுதுகளால் கனக்கிறது…

ஒரு புயலும் சில பூக்களும்

சமீலா யூசுப் அலிஉண‌ர்வின் வேர்க‌ள் தாகிக்கும் இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில் என் மெள‌ன‌ விசும்ப‌ல்! புத்தகங்களுக்குள் வசிக்கும் விழிகளில்... யுகங்கள் அழுத வலி! தொண்டைக்குள் தூண்டில் முள்ளாய் என் இதயம்! பொங்கிப்பிரவகிக்கும் என் ஞான சமுத்திரம் தாளில்…

விமர்சனக்குருவிகள்

புதியமாதவி, மும்பை விமர்சனங்கள் எங்கிருந்து வந்தாலும் இடமுண்டு இளைப்பாற என்வாசலில். எத்தனை விமர்சனங்கள்? விதம் விதமான ரங்கோலிகள்! விமர்சனக் கோலங்கள் இணைத்த புள்ளிகளுக்கும் இணைக்காத புள்ளிகளுக்கும் நடுவில் எப்போதும் சிக்கித்தவிக்கிறது எழுத்துப்பறவை. என் கவிதைகளில்…