பூவண்ணன் ஸூபி முஹம்மதிடமிருந்து ஹெச்.ஜி ரசூலுக்கு 'பத்வா' வழங்க முல்லாக்களூக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனக் கேள்விக்கணை தொடுத்திருந்தார். சூபிமுகமது எனும் பெயர் உண்மையாக் இருக்கும் பட்சத்தில் (சரியாக எழுதுவதென்றால் ஸூபி முஹம்மத் என்றிருக்க…
அறிவிப்புஎனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
ஹெச்.ஜி.ரசூல் என் மீதான ஊர்விலக்கத்தையும் மதவிலக்கத்தையும் கண்டித்து எழுதிய சூபிமுகமதுவின் கடிதத்திற்கு பூவண்ணன் என்றபெயரில் எழுதப்பட்ட எதிர்வினையை திண்ணை குழுமம் என்னிடம் அனுப்பி உண்மை நிலையை கேட்டிருந்தது. பூவண்ணனின் கடிதம் நம் மனங்களில் ஆழ…
அறிவிப்பு வேலூர் மாவட்டம் குடியேற்றம் தமிழ்ப்பற்றாளர்கள் பரவி வாழும் பேரூர். இங்கு முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் என்னும் பெயரில் இலக்கிய அமைப்பை நிறுவிப் புலவர் வே.பதுமனார் அவர்கள் தமிழ்ப்பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை…
அறிவிப்புஅரிமா விருதுகள் 2006 அரிமா குறும்பட விருதுகள் 2006 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2006 ===================== சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப்…
வஹ்ஹாபி "யாருடைய கருவைச் சுமப்பது என்பதை முடிவு செய்யும் கட்டற்ற சுதந்திரம் பெண்களுக்குக் கட்டாயம் வேண்டும்" என்ற முற்போக்குக்(?) கருத்தை 1994இல் 'லஜ்ஜை'யின்றி எழுதி, சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தற்போது நம்…
நாகூர் இஸ்மாயில்ஓவர் டோஸ் என்று நினைக்கிறேன். சிரித்து வயிறெல்லாம் புண்ணாகி விட்டது. 'நாங்கோரி என்ற உறுப்பினர்' கதையை பற்றி குறிப்பிடுகிறேன். ஆஜானா.. பொட்டிய பிச்சானா.. என்று எங்கள் ஊரில் பாடுவார்கள். இந்த கதை பொட்டிய…
மும்பாதேவிமும்பையனுக்கு மும்பாதேவி எழுதிக்கொள்ளும் சுகச்செய்தி கடிதாசி. நேற்று சாயந்தரமா நம்ம வீட்டு "திண்ணை"யில் நீங்க பேசினத அடுக்களையில் அன்னபூர்னா சப்பாத்தி ஆட்டாவை பிசைந்து கொண்டே நானும் கேட்டேனுங்க. மும்பையன் மீசையில் மண் ஒட்டினா எல்லோருக்கும்…
நந்திதாஅன்பார்ந்த ஐயா வணக்கம் பல திரு அரவிந்தன் நீலகண்டனின் உயிரி - சமையல் எரிவாயு கலன் அறிமுகம் என்ற கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. பிரசுரித்தமைக்கு நன்றி. திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கும் எங்கள்…
செய்திகவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா புதுச்சேரி பார்வை படைப்பகம் பல்வேறு ஆவணப்படங்களைத்தயாரித்து வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இராம காதையைத் தமிழில் வழங்கிய கம்பனின் பெருமையை ஆவணப்படமாக்கி வெளியிட உள்ளது.தொடக்கவிழாவில் புதுவை முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள்…